தமிழன் | வீரசைவன் | சோழ வம்சத்து படையாட்சி | கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தில் வாளோடு முன் தோன்றிய மூத்த வன்னியர் குடி !
🗡படையாட்சி | கவுண்டர் | நாயக்கர் |
சமூக வலைத்தளப் புரட்சியால் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய இளைஞர்கள், மேகதாது அணைக்கு எதிராகவும் களமிறங்கிப் போராட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
#AnbumaniRamadoss | #Mekedatu | #PMK | #PolimerNews
மாவீரன் ஜெ.குரு உடலால் மறைந்தாலும், நமது உள்ளங்களில் வாழ்கிறார்; அவரது கனவை நனவாக்க கடுமையாக உழைப்போம்!
எனது மரியாதைக்கும், அன்புக்கும் உரிய அண்ணன் மாவீரன் ஜெ.குரு அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று. இந்த நாளில் நான் அவருக்கு எனது வணக்கத்தையும், மரியாதையையும் செலுத்துகிறேன். அவரது எட்டாம் ஆண்டு நினைவு நாளில் அவரது உழைப்பையும், தியாகத்தையும் போற்றுவோம்.
மாவீரன் ஜெ.குரு அவர்கள் இந்த மண்ணை விட்டு மறைந்திருக்கலாம். ஆனால், அவர் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். அவர் மறைந்தது முதல் இன்று வரையிலான 8 ஆண்டுகளில் அவரை நினைக்காத நாளில்லை. அந்த நினைவுகள் தான் அவரது மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டிருக்கின்றன.
கட்சியும், சமூகமும் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பது தான் அவரது கனவு. அதை நோக்கித் தான் அவர் உழைத்தார். அவரது கனவை நனவாக்குவதற்காக கடுமையாக உழைக்க இந்த நாளில் உறுதியேற்போம். அது தான் அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை.
#NewsUpdate | ஈழத் தமிழர்கள் இழந்த நிலத்தையும், உரிமையையும் மீட்கும் வரை பாமக உலகத் தமிழர்களோடு தோளோடு தோள் நின்று போராடும் - பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை
#SunNews | #PMK | #Ramadoss
அதிமுக பாமகாவால் வென்ற தொகுதிகள்
1.திருத்தணி
2.செய்யூர்
3.மதுராந்தகம்
4.ஆற்காடு
5.அனைகட்டு
6.ஜோலார்பேட்டை
7.பர்கூர்
8.ஓசூர்
9.பாலகோடு
10.பாப்பிரெட்டிபட்டி
11.அருர்
12.செங்கம்
13.கீழ்பெண்ணாத்தூர்
14.கலசபாக்கம்
15.ஆரணி
16.செய்யாறு
17.மைலம்
18.திருகோவிலூர்
19.சங்கராபுரம்
20.கெங்கவள்ளி
21.ஆத்தூர்
22.ஏற்காடு
23.ஓமலூர்
24.மேட்டூர்
25.சங்ககிரி
26.எடப்பாடி
27.பாவனி
28.அந்தியூர்
29.அரியலூர்
30.நெய்வேலி
31.பண்ருட்டி
32.புவனகிரி
34.வேதரண்யம்
35.நன்னிலம்
வெற்றிபெற்ற 47 -ல் 35 பாமக மற்றும் வன்னியர் பெருபான்மையாக உள்ள தொகுதி விஜய்க்கு பெரிதும் வாக்களிக்காத சமுதாயம் வன்னியர் சமுதாயம் என்பது நீருபணம் ஆகி உள்ளது
எடப்பாடி அவர்களின் சொந்த சமுகமான கவுண்டர்களே காலை வாரிய போது எடப்பாடியை காப்பாற்றிய ஒரே சமுகம் வன்னியர்கள் என்பதை வரலாறு பேசும்.
நன்றி விக்கிரவாண்டி🙏
கடினமான உழைப்பு, உற்சாகமான பரப்புரை என கொடும் வெயிலிலும் என்னுடன் பயணித்து, எங்களை அன்பு மழையில் நனைய வைத்ததோடு, விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் என்ற மேலான வாய்ப்பை வழங்கிய பாட்டாளி சொந்தங்கள் மற்றும்