The manner in which the press release has been drafted is itself misleading.
The narrative is entirely one sided and appears to portray the journalist as though he were part of the alleged offence. Journalists routinely communicate with politicians, police officers, lawyers, accused persons, and other stakeholders in the course of newsgathering. Such professional interaction cannot, by itself, be construed as involvement in a crime.
The press release appears to portray the journalist negatively only to strengthen the case against the accused, even though it does not show any direct role of the journalist in the alleged offence.
This approach is unfair, unacceptable.
@CMOTamilnadu
Indian activist Sonam Wangchuk’s indefinite hunger strike has entered its 20th day, with the Ladakh-born educator losing more than 9 kilograms as he demands examination reforms and the resignation of a key Modi ally over alleged exam paper leaks.
Salute to Sonakshi Sinha!
Lots of respect to every celebrity who spoke for the cause of these young students who are badly affected.
Shame on every celebrity who isn't even looking at this issue. Youngsters of this country make celebrities out of film actors & cricketers and adore them as demigods.
When these youngsters need you, you're hiding as a coward!
A fully functional university established in 2006 with over three thousand students will be bulldozed. The future of students be damned if the university is called : Mohammad Ali Jauhar university
‘The Prevention of Insults to National Honour (Amendment) Bill, 2026’ likely to be introduced in the upcoming monsoon session of Parliament.
The Bill proposes to make insulting / disrespecting National Song (Vande Mataram), a criminal offence similar to National Anthem.
பத்திரிகையாளர் திரு.விஜயனை விசாரணை என்ற பெயரில் அழைத்து அவருடைய செல்போனை பறிமுதல் செய்துள்ள காவல்துறையின் அராஜக நடவடிக்கை.
காவல்துறையின் கருத்துச் சுந்திர ஒடுக்குமுறை நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் திரு. இளையராஜா, தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று பேரம் பேசப்பட்டதாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் திருநாவுக்கரசு என்பவர் உட்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் புதியதலைமுறை தொலைக்காட்சியில் நெறியாளராக பணியாற்றி வரும் பத்திரிகையாளர் திரு.விஜயன் அவர்கள் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக நேற்று (15.07.2026) நேரில் ஆஜராக வேண்டும் என்று இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக்குழு அவருடைய அலுவலகத்திற்கு சென்று நேரடியாக சம்மன் வழங்கியுள்ளனர்.
சம்மன் வழங்கிய கையோடு அன்று (15.06.26) இரவே காவல்நிலையத்திற்கு வர வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். காவல்துறையின் அழைப்பின்பேரில் நேற்று இரவு 10 மணியளவில் பத்திரிகையளார் திரு.விஜயன் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்திய காவல்துறையினர் நள்ளிரவு 12.30 மணியளவில் விசாரணையை முடித்துள்ளனர். அதன்பிறகு வீட்டிற்குப் புறப்பட்டு சென்ற பத்திரிகையாளர் விஜயனை மீண்டும் காவல்நிலையத்திற்கு வரச்சொல்லியுள்ளனர்.
நள்ளிரவு 2 மணியளில் விஜயன் மீண்டும் காவல்நிலையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, காவல்துறையினர் எந்தவித சட்ட விதிகளையும், வழிகாட்டுதல்களையும் பின்பற்றாமல் விஜயன் அவர்களின் செல்போனை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில், இன்று (16.07.26) காலை பத்திரிகையாளர் விஜயன் அவர்களை மீண்டும் விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்தனர். விசாரணைக்காக சென்ற விஜயன் அவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை. காவல் நிலையத்திலேயே வைக்கப்பட்டுள்ளார்.
எந்த வழக்காக இருந்தாலும் விசாரணைக்காகவும், சாட்சியம் வழங்கவும் சம்பந்தப்பட்டவர்களை அழைக்க காவல்துறையினருக்கு உரிமை உள்ளது.
ஆனால், அதை சட்டத்தின் வழியில், அதன் வரம்பிற்கு உட்பட்டு செய்ய வேண்டும். அதேபோல், விசாரணைக்கு வந்த பத்திரிகையாளரிடம் செல்போனை பறிமுதல் செய்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
காவல்துறையின் இந்த நடவடிக்கை பத்திரிகையாளர்களை மிரட்டி, பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் நடவடிக்கையாகவே சென்னை பத்திரிகையாளர் மன்றம் கருதுகிறது.
பத்திரிகையாளர் விஜயனை விசாரணை என்ற பெயரில் உடனடியாக அழைத்துச் சென்றது, வீட்டிற்கு சென்றவரை மீண்டும் அழைத்து எந்தவித விதிகளையும் பின்பற்றாமல் செல்போனை பறித்துள்ளது,
மறுநாளும் விசாரணை என்ற பெயரில் காவல்நிலையத்தில் மணிக் கணக்கில் காக்க வைத்திருப்பது போன்ற அராஜக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள காவல்துறையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
பத்திரிகையாளர் விஜயனை உடனடியாக விடுவிக்கவும், அவரிமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள செல்போனை உடனடியாக காவல்துறை திரும்ப ஒப்படைக்கவும், விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்தவும் காவல்துறையினருககு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்ற சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
In December 2007, a Barcelona newspaper ran a charity raffle to pick a local baby for a UNICEF calendar shoot.
The winning family brought their 5-month-old son.
The 20-year-old Barca player assigned to bathe him was Lionel Messi.
The baby was Lamine Yamal.
Nobody thought about the photo for 15 years.
Then the baby debuted for Barcelona at 15. Won the Euros at 16 while still doing homework. Took over Messi's number 10 shirt.
On Sunday they meet in the World Cup Final.
Messi is 39. It's likely his last one.
Yamal turned 19 two days ago. It's his first.
The baby Messi held in his hands is now trying to take the trophy out of them.
நடமாடும் நகைக்கடை என இன்று சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் டிரெண்ட் ஆகி கொண்டிருக்கும் திமுக நிர்வாகி, காட்பாடி வள்ளிமலை ஒன்றிய
சேர்மன் வேல்முருகன் பற்றிய மற்றும் ஒரு காணொளி..
இவர் அணிந்திருக்கும் மொத்த தங்கநகையின் மதிப்பு சில கோடி ரூபாய் என்கிறார்கள்.
காங்கிரஸ் ஆட்சியில் ராஜீவ் காந்தி கொண்டு வந்த Prevention of Corruption Act 1988, படி வருமானத்தை மீறிய சொத்து குவிப்பை ஊழல் என்று தண்டனை தர வேண்டும்.
இந்த வேல்முருகனுடைய உள்ளாட்சி தேர்தல் பிரமாண பத்திரத்தின்படி இவருக்கு இதுவரை வருமான வரி கட்டும் அளவுக்கு வருமானமே கிடையாது. பூர்வீக சொத்து எதுவும் இல்லை. ஆனால் தங்கம் கார் போன்ற அசையும் சொத்து மட்டுமே 17 கோடி ரூபாய்க்கு இவரிடமும் இவரின் மனைவியிடமும் இருக்கிறது. இதற்கு பெயர் சொத்து குவிப்பு. இந்த பிரிவில் தான் ஜெயலலிதா மற்றும் சசிகலா சிறைக்கு சென்றார்.
திமுகவின் ஒரு ஒன்றிய சேர்மனே இவ்வளவு சம்பாதித்தால், மாநகராட்சி கவுன்சிலர்கள், முனிசிபாலிடி சேர்மன்கள் கவுன்சிலர்கள் மேயர்கள், அமைச்சர்கள், MLAக்கள், MP, முதல்வர் எல்லாம் எவ்வளவு சம்பாதித்து இருப்பார்கள்? திமுகவே இவ்வளவு னா, அதிமுக ஆட்சி 10 வருடம் தொடர்ந்து அவர்கள் எவ்வளவு சம்பாதித்து இருப்பார்கள்?
இவர்கள் ஒவ்வொருவரையும் ரெய்டு விட்டு சொத்து குவிப்பு வழக்கில் உள்ளே தள்ள வேண்டும். இவர்களிடம் உள்ள சொத்தை மீட்டு ஏழை எளிய மக்களுக்கு கல்வி சுகாதாரம் தொழில் கடன் தர வேண்டும்.
#திருடர்கள்முன்னேற்றகழகம்
#அடிமைதிருடர்கள்முன்னேற்றகழகம்
#லஞ்சம்தவிர்நெஞ்சம்நிமிர்
#காங்கிரஸ்
#சொத்துகுவிப்பு #தவெக #முதல்வர்விஜய்
TNMSC floated a tender for the procurement of gold for the "Thaai Maaman Thanga Mothiram" scheme
4,41,667 one-gram gold rings will be procured.
project cost: ₹755.83 crore
Gold purity: 22 carat
Certification: 916 Hallmark
@Vignesh_twitz@subashprabhu@gavastk
A student team Sea Sakthi from Kumaraguru College of Technology, Coimbatore (Tamil Nadu) has won the prestigious Foundation Prince Albert II Award at the Monaco Energy Boat Challenge 2026, one of the world’s top platforms for zero emission boat technology.
Competing against 46 teams from across the globe, they secured the top innovation prize for their smart battery thermal management system that improves safety and performance in electric boats using cost effective materials.
This is a landmark achievement for India, the first time an Indian student team has won this award after years of consistent participation.
Tamil Nadu’s young engineers have shown the world that Indian talent can lead in clean energy and sustainable mobility technology.
News Source: The Hindu BusinessLine
@ipsvijrk There is no such order or even a proposal.
WhatsApp University generated ‘forward message’, don’t fall for it.
Let’s not disturb the healthcare system.
தன்னோட அப்பன் விளையாண்ட அதே Man city club-க்கு முதல் treble வாங்கிக் கொடுத்தான்... தன் அப்பனோட Career அ முடிச்ச roy keane விளையாடின manchester united club-க்கு எதிரா அதுவும், தன் அப்பனோட கால கிட்டத்தட்ட உடைச்ச roy keane commentator அ இருக்கும் போதே ஹாட்ரிக் போட்டு சம்பவம் பண்ணியிருப்பான் haaland. அதெல்லாம் ஒரு சினிமா மாதிரி இருக்கும்.
இங்கிலாந்துக்கு எதிரா படையெடுத்து போன கடைசி அரசன் harald, அவன கொன்னதுக்கு அப்றம் viking அதாவது norway சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்திருச்சு... இன்னைக்கு நடக்குறது விளையாட்டுனாலும், இங்கிலாந்த ஜெயிக்க ஒரு சதவீத வாய்ப்பு தான் இருக்குனாலும், இன்னைக்கு இந்த bottlers'அ haaland & co அடிக்கிற அடில அடுத்த 20 வருசத்துககு அவனுங்க வேர்ல்ட் கப் கனவு சாம்ராஜ்யமே இல்லாம போகனும்.
2.30-க்கு மேட்சு, உக்காந்து பாருங்க தீயா இருக்கப் போகுது.🔥
எம்பாப்பே எல்லாவற்றையும் புரிந்து கொண்டார்! 🔥
மொராக்கோவுக்கு எதிரான தனது முதல் கோலுக்குப் பிறகு, "நான்தான் நம்பர் 1" என்ற சைகையையும், அதைத் தொடர்ந்து கிறிஸ்டியானோ ரொனால்டோவின் "இங்கே" (Calma) சைகையையும் செய்தார்.
இது தற்செயலானது அல்ல; அவர் தனது பாத்திரத்தை ஏற்றுக்கொண்டார்.
கதையின் வில்லனாக மாறுவது, செல்லப்பிள்ளைகளுக்கு எதிரான நீதிக்காக போராடுவது, எதிரிகளோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சிஸ்டத்துடனும் மோத வேண்டிய ஒரு சூழல்.
கதைக்களத்தை உடைத்தெறிய ஒரு ஆள் தேவை என்பதை எம்பாப்பே நன்றாகவே அறிவார்.
அவரால் மட்டும்தான் கால்பந்து விளையாட்டைக் காப்பாற்ற முடியும்! 👑⚽
#Mbappe #Ronaldo #Football #Morocco #RealMadrid #WorldCup #KingMbappe
கல்விக்கூடங்கள் காட்சிக்கூடங்கள் அல்ல...
அரசியலின் மேடை அல்ல...
அடுத்த தலைமுறைகளை உருவாக்கும் அறிவுப்பண்ணையாகும் !
இனிவரும் காலங்களில் பள்ளி வளாகங்களில் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதியில்லை.
அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளைத் தவிர்த்து, பிறந்தநாள் விழாக்களோ அரசு சாராத நிகழ்வுகளோ நடத்தக் கூடாது.
எந்த அரசியல் கட்சியினரும்,
எந்தத் தனியார் அமைப்பினரும்
நேரடியாக மாணவர்களைச் சந்திக்க அனுமதியில்லை.
மாணவச் செல்வங்கள் வகுப்பறையில் அமர்ந்து கற்கும் ஒவ்வொரு நொடியும், அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல,
இந்த நாட்டின் வருங்காலத்தை வடிவமைக்கும் பொன்னான நேரமாகக் கருதப்படுகிறது.
அந்த நேரம் வெறும் பாட நேரமல்ல;
கனவுகள் விதைக்கப்படும் நேரம்,
சிந்தனைகள் செழுமையாக்கும் நேரம்,
அறிவு பெருகும் நேரம்,
வருங்காலத் தமிழகம் தன் எண்ணங்களை வண்ணமயமாக செதுக்கும் நேரம்.
எனவே, வகுப்பு நடைபெறும் நேரத்தில் எந்தக் காரணத்திற்காகவும் யாரும் பள்ளிக்குள் நுழைவதோ, மாணவ, மாணவியரை நேரடியாகச் சந்திப்பதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
மாணவர்களின் கவனமும், ஆசிரியர்களின் கற்பித்தல் பணியும் எவ்வித இடையூறுமின்றித் தொடர்வதே நம் முதன்மைப் பொறுப்பு.
பள்ளி வளாகங்கள் விழாக்களின் கூடாரமாக அல்ல, அறிவுத் தெளிவின் விழிப்புணர்வின் சிந்தனை மண்டபமாக மிளிர வேண்டும்.
புகழ் பரப்பும் இடமாக அல்ல, எதிர்காலத்தைப் படைக்கும் இடமாகத் திகழ வேண்டும்.
எண்ணங்களைத் துளிர்விட்டு,
கனவுகளுக்கு இறக்கை கட்டி,
எண்ணுவதையெல்லாம் நனவாக்கும் ஆற்றலைப் பெறும் நம் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் இன்னும் இன்னும் உயரப் பறக்கட்டும்!
அறிவிலும், பண்பிலும், சாதனைகளிலும் உலகம் வியக்கும் உயரங்களை எட்டட்டும்!
அரசுப் பள்ளிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் உரிய ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் கல்விச் சூழலை உறுதிசெய்யும் வகையில் விரிவான நெறிமுறைகள் பள்ளிக் கல்வித்துறை சார்பில் விரைவில் வெளியிடப்படும்.
அன்பு மாணவச் செல்வங்களே...
நல்லதைப் படியுங்கள்!
நன்றாகப் படியுங்கள்!
தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ச.ஜோசப் விஜய் அவர்கள் ஏற்கனவே கரூர் வருகை தந்திருந்தபோது, அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சோக சம்பவம் நடந்தது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்போவதாகத் தமிழக அரசு தற்பொழுது அறிவித்துள்ளது.
தவெக பிரச்சாரத்தின் போது இறந்தவர்கள் என்பதால், தவெக அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வேலைவாய்ப்பை வழங்குகிறதா என்கிற நியாயமான கேள்வி முன் வருகிறது. மேலும், 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. அதற்குள் இப்படியான அறிவிப்புகள் வெளியாவது, வழக்கின் தன்மையை நீர்த்து போக செய்யும்.
சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி பொறுப்பேற்று, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவது என்பது வேறு, அரசு வேலை வழங்குவது என்பது முற்றிலும் வேறானது. எனவே, பல்வேறு முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் அரசு வேலை வழங்குவது தொடர்பாக முறையான ஒரு பொது வழிகாட்டுதலை (Guidelines) அரசு உருவாக்க வேண்டும். அதுவரை, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேலை வழங்கும் அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
@CMOTamilnadu