வாகைக்குளம் தீபக் ராஜா படுகொலை செய்யப்பட்ட போது, பாளையங்கோட்டை உதவி ஆணையராக இருந்தவர் மற்றும் தீபக் ராஜா படுகொலையின் விசாரணை அதிகாரி இந்த திருடன் பிரதீப்..
தீபக் ராஜாவை படுகொலை செய்த கும்பல்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு 60 நாட்களில் பதிவு செய்ய வேண்டிய குற்றப்பத்திரிக்கையை
இந்திய அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக, ஒரே நாளில் இரண்டு அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பது, தமிழகத்தில் அரங்கேறியிருக்கிறது.
வேறு வழியின்றி, திமுக அரசு இன்று இரண்டு அமைச்சர்களை பதவி நீக்கம் செய்திருக்கிறது.
1. ஊழலின் ஒட்டுமொத்த உருவமாக இருக்கும் அமைச்சர் திரு. செந்தில் பாலாஜியை, இத்தனை ஆண்டு காலம் தனது அமைச்சரவையில் வைத்து அழகு பார்த்த தமிழக முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள், மாண்புமிகு உச்ச நீதிமன்றம் விடுத்த கடும் எச்சரிக்கைக்குப் பிறகு, வேறு வழியின்றி, இன்று அவரைப் பதவி நீக்கம் செய்திருக்கிறார்.
2. ஏற்கனவே பல ஊழல் வழக்குகள், கழுத்துக்கு மேல் கத்தியாகத் தொங்கிக் கொண்டிருக்கையில், நாள்தோறும் நமது தாய் மற்றும் சகோதரிகளை, அநாகரீகமான வார்த்தைகளால் குறிப்பிட்ட அமைச்சர் திரு. K. பொன்முடி அவர்களும், பொதுமக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து, வேறு வழியின்றி இன்று பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
ஆனால், திமுக எனும் கட்சியின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், ஊழலும், தரம்தாழ்ந்த செயல்பாடுகளும்தான் அதன் ஒட்டு மொத்த பக்கங்களையும் நிரப்பியிருக்கின்றன. ஊழலும், அதிகார துஷ்பிரயோகமும்தான், திமுக செய்து வரும் அரசியலின் இத்தனை ஆண்டு காலத் தூண்களாக இருக்கின்றன.
திமுகவின் இந்த மக்கள் விரோதச் செயல்பாடுகளை எதிர்த்து, தற்போது தமிழக மக்கள் எதிர்ப்புக் குரல் எழுப்புகையில், திமுகவின் அடித்தளமே ஆட்டம் காண்பதைப் பார்க்கும்போது, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், திமுக அரசு தமிழக அரசியலில் இருந்து அகற்றப்படுவதற்கான தொடக்கப் புள்ளியாகவே இதனை நான் காண்கிறேன்.
It’s a rarity in Indian politics to see two ministers getting dropped in a single day.
DMK govt was forced to drop two ministers today,
1. Thiru Senthil Balaji being the epitome of corruption & TN CM clearly seeing the Hon Supreme Court’s warning and writing on the wall for continuing to encourage a corrupt minister by his side.
2. Thiru K. Ponmudy for his uncouth statements on our mother and sisters on an everyday basis, abuse of our dharmic values apart from the sword of corruption hanging on him.
But this was the same textbook Modus Operandi that kept Arivalayam alive until now. In fact, these are the main two pillars of DMK Politics in TN for a longer period: Institutionalising and normalising corruption and abuse/uncouthness in their everyday language.
Heartening to see their pillars are crumbling down when the people of TN chose to raise their voices. I’m sure this is the clear beginning of the end of the DMK Govt in 2026.
@BJP4TamilNadu
மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் தூத்துக்குடி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவின் தலைவர் திரு மணிகண்டன் நாகராஜன் அவர்களுக்கும் அவருடைய வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
We have created 3.94 lakh jobs in Public Sector Banks (PSB) across different cadres & levels.
- SBI alone has created approximately 94,000 jobs.
- 41,000 jobs have been created by Bank of Baroda.
- 36,000 jobs have been created by Bank of India.
- 7,000 jobs have been created by Bank of Maharashtra.
- 54,000 jobs have been created by Canara Bank.
- 15,000 jobs have been created by Central Bank of India.
- 21,000 jobs have been created by Indian Bank.
- 7,000 jobs have been created by Indian Overseas Bank.
- 55,000 jobs have been created by PNB.
- 8,000 jobs have been created by Punjab & Sindh Bank.
- 13,000 jobs have been created by UCO Bank & 38,000 jobs by Union Bank of India.
- Smt @nsitharaman in Rajya Sabha.
தென்காசியில் @Zoho நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியாக செயல்பட்டு வரும் மதிப்பிற்குரிய திரு @svembu அவர்களை நேரில் சந்தித்தது மட்டற்ற மகிழ்ச்சி.
இந்தியாவின் தொழில்நுட்பத்துறையில் அவருடைய சேவை தொடர எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.
@narendramodi@nsitharaman
மகா கும்பமேளா நிறைவடைந்தது: அடுத்த கும்பமேளா எப்போது, எங்கே தெரியுமா?
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் திரிவேணி சங்கமத்தில் நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்ச்சி உலகின் மிகப்பெரிய ஆன்மிக, கலாசார மற்றும் மத நிகழ்வுகளில் ஒன்றாகும்.
கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறும் இந்த புனிதமான காலகட்டத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் இணையும் திருவேணி சங்கமத்தில் புனித நீராடுவது ஒருவரின் பாவங்களை சுத்தப்படுத்துவதாகவும், ஆன்மீக சக்தியை மேம்படுத்தி, முக்தியை அடைய உதவுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் நாள்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமல்ல, வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி, வழிபாடுகளை நடத்தினார்கள்.
பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, வெளிநாட்டு தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர்-நடிகைகள், முகேஷ் அம்பானி, கௌதம் அதானி உட்பட பல தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் திருவேணி சங்கமத்தில் புனித நீராடினார்கள்.
45 நாட்கள் நடைபெற்ற மகா கும்பமேளாவில் சுமார் 66 கோடி பேர் புனித நீராடியதாக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். மகாசிவராத்திரி நாளில் மட்டும் திரிவேணி சங்கமத்தில் 1 கோடியே 32 லட்சம் பக்தர்கள் புனித நீராடியதாகவும், இதுவரை வேறு எந்த மத நிகழ்ச்சியிலும் பக்தர்கள் இந்த எண்ணிக்கையில் கலந்து கொண்டது இல்லை என்றும் கூறப்படுகிறது.
பகிரபடும் பகிர்வுகள் பிறர் அறிந்துக் கொள்வதற்காக தவிர பிறர் ப்ரதி உரிமையை மீறும் எண்ணம் இல்லை.ஸ்ரீஎஸ்வி.அசல் பதிவேற்றியவருக்கு நன்றி.
பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13-ம்தேதி தொடங்கி 45 நாட்கள் நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்ச்சி சிவராத்திரிக்கான புனித நீராடலுடன் பிப்ரவரி 26-ம்தேதி நிறைவடைந்தது.
பிரயாக்ராஜில் மகாகும்பமேளா நிறைவடைந்த நிலையில் அடுத்த கும்பமேளா எப்போது, எங்கே நடக்கிறது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி அடுத்த கும்பமேளா மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் 2027-ம் ஆண்டு ஜூலை 17-ம்தேதி முதல் ஆகஸ்ட் 17-ம்தேதி வரை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், 2027 நாசிக் கும்பமேளாவில் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏற்பாடுகள் செய்ய உள்ளதாக கூறினார்.
நாசிக்கில் இருந்து சுமார் 38 கிமீ தொலைவில் உள்ள திரிம்பகேஷ்வரில் அடுத்த கும்பமேளா நிகழ்வு நடைபெற உள்ளது. நாசிக் இந்தியாவின் இரண்டாவது நீளமான நதியான கோதாவரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான திரிம்பகேஷ்வர் சிவன் கோவிலும் இங்கு உள்ளது.
குறைந்தது மூன்று வருடங்களுக்கு ஒரு முறையாவது பிரயாக்ராஜ், ஹரித்வார், நாசிக் மற்றும் உஜ்ஜைன் ஆகிய நான்கு நகரங்களில் கும்பமேளாக்கள் நடத்தப்படுகின்றன.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விழா கும்பமேளா என்றும், ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் திருவிழா அர்த்த கும்பமேளா என்றும், ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது பூரண கும்பமேளா என்றும், 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது மகா கும்பமேளா என்றும் அழைக்கப்படுகிறது.🌹
இந்தத் திருட்டு பய கூட்டத்தையும் #பால்டாயில்_பாபு வயும் தமிழ்நாட்டுல இருந்து துரத்துற வரைக்கும் ஒவ்வொரு பாரதிய ஜனதா கட்சிக்காரனுக்கும் தூக்கம் வராது.
மோடி ஒரு வள்ளல்...
நிதி நிதினு பெர் வச்சுக்கிட்டு வர்ற நிதியை பூரா ஒதுக்கிட்டான் இந்த திமுக காரன்.
American International School fees கேட்டா தலையே சுத்தும். நான் என் Son க்கு Try பண்ணேன், Fees கேட்டதும் அதுக்கு Londonல நல்ல School ல free யாவே படிக்கட்டும்ன்னு விட்டுட்டேன். எல்லா IB Schools லையும் 2nd & 3rd languages compulsory. அதுல எல்லா உலக மொழியும் இருக்கும். ஆனா தமிழ் மொழி இருக்காது, ஹிந்தி மட்டும் இருக்கும் இந்திய மொழிகளில் அதுவும் ரொம்ப குறைவான பள்ளிகளில்,
இதில் தமிழ் என்று குரல் கொடுக்கும் அனைவரின் மகள்களும், மகன்களும் இந்த மாதிரி சர்வதேச பள்ளிகளில் தான் படிக்கின்றார்கள். அதில் தமிழ் ஒரு பாட மொழியாக கூட இருக்காது என்பது வேதனையான விஷயம்.
முதலில் உங்களின் புரட்சியை உங்கள் வீடுகளில் இருந்து ஆரம்பிங்க. அப்புறம் அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணலாம். 🤦🏻♀️🤷🏻♀️
The govt led by Hon'ble Prime Minister Shri @narendramodi has done a lot for Tamil Nadu.
✅Chennai Metro Rail Project Phase II was approved a Central Sector Project
✅Tamil Nadu Defence Industrial Corridor inaugurated on January 20, 2019
✅PM MITRA Mega Textile Park announced in the Aspirational District of Virudhunagar
✅In 2019, foundation stone laid for AIIMS Madurai
Highways
✅Over 4,100 km of National Highways constructed in Tamil Nadu since 2014
Airports
✅Salem airport operationalised under RCS UDAN
✅New Integrated Terminal Building (Phase-1) of Chennai International Airport developed at the cost of ₹1,260 crore
Social infrastructure
✅Over 12 lakh houses built under PM Awas Yojana
✅Nearly 59 lakh household toilets constructed under Swachh Bharat Mission
✅Nearly 89 lakh tap water connections provided under Jal Jeevan Mission;
✅78 lakh Ayushman cards provided;
✅1,350 Jan Aushadhi Kendras operationalised
✅1.6 crore Jan Dhan accounts opened
✅5.7 crore MUDRA accounts sanctioned
It was PM Modi who, despite the silent partnership and a result which was against the people of Tamil Nadu, removed the ban on JalliKattu.
- Smt @nsitharaman during reply on Discussion on Union Budget 2025-26 in Rajya Sabha.