நீரின்றி அமையாது உலகு.
CM விஜய் இன்றி அமையாது எதற்கும் தீர்வு. ✍️
தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற வெறும் 100 நாட்களிலேயே,
திரு. விஜய் அவர்கள் முல்லைப் பெரியாறு பிரச்சினையில்
குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.
புதிய அணையை தமிழக எல்லையில் கட்ட தமிழ்நாடு அரசு
தளம் தேர்வு, வடிவமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளலாம் என்றும்,
முழு செலவையும் கேரள அரசு ஏற்கும் என்றும் கேரள முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
நூற்றாண்டுகால பிரச்சினையில் இத்தகைய முன்னேற்றம் ஏற்பட்டது
அவரது தலைமையின் கீழ் ஒரு முக்கியமான வளர்ச்சியாகும்.
#CMVijayForTNRights