போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story ////
அமைச்சர் பொறுப்புல இருந்து தப்பு பன்னிருந்தா நடவடிக்கை தானா எடுக்கப்பட்டிருக்கும்
75 வருட கட்சி கோமாளிக்கூ🔥யாவே மாறிட்டானுங்க சோ சேட் 🤦
போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!
த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு!
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு!
- இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம்
நீண்டகாலம் நீடிக்காது!
அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்!
“டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்!
தமிழகத்தில், திமுக மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி, சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என இறுதியில் கோபாலபுரம் குடும்பம் வரை, தனியார் பள்ளிகள் நடத்தி வருவது அனைவரும் அறிந்த உண்மை.
இந்த நிலையில், திமுகவின் தலைமைக் கழக செய்தித் தொடர்பு துணைத்தலைவராக இருக்கும் திரு. B.T.அரசகுமார் அவர்கள், தமிழகம் முழுவதும் இருக்கும் அனைத்துத் தனியார் பள்ளிகளுக்கும், தனது தலைமையில் ஒரு புதிய சங்கம் தொடங்குகிறார். அதன் தொடக்கவிழாவில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் பங்கேற்கிறார்.
விழா பற்றிய செய்திக் குறிப்பு, தமிழக ஊடகங்களுக்கு வழங்கப்படுகிறது. அந்தச் செய்திக் குறிப்பின் அடிப்படையில், தினமணி உள்ளிட்ட முன்னணி ஊடகங்கள், “தமிழகத்தில் 500 அரசுப் பள்ளிகளைத் தத்தெடுக்கும் தனியார் பள்ளிகள்: அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டு” என்ற தலைப்பில், கடந்த 31.12.2024 அன்று செய்தி வெளியிடுகின்றன.
அமைச்சர்கள் பங்கேற்கும் இது போன்ற தனியார் நிகழ்ச்சிகளில், ஊடகங்கள், தாங்கள் பெற்ற செய்திக் குறிப்பை அடிப்படையாகக் கொண்டு செய்திகள் வெளியிடுவது வழக்கமான ஒன்று. எங்களுடைய கேள்விகள் என்னவென்றால்,
தமிழக பட்ஜெட்டில், கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 44,042 கோடி எங்குச் சென்றது?
சிதிலமடைந்த 10,000 பள்ளிகளுக்குப் புதிய கட்டிடங்கள் கட்டப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி என்ன ஆனது?
அடிப்படைத் தேவைகள் எதையுமே நிறைவேற்றாமல், எதற்காக திமுக அரசு ஒவ்வொரு ஆண்டும், புதிதாக ஒரு லட்சம் கோடி ரூபாயைக் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறது?
“ஜனநாயகக் குரலாக ஆளும் கட்சியை எதிர்த்து பேசுவதற்கு ஒரு குரல் தேவைப்படுகிறது; 2031ல் வென்று சீமான் சட்டசபைக்குள் செல்வதற்கு பதில் இப்போதே சட்டசபைக்குள் இருக்கவேண்டுமென்ற குரல் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறது” – நாதக ‘சாட்டை’ துரைமுருகன்
#SaataiDuraimurugan | #NTK | #Seeman | #TNGovernment
இந்த வீடியோவில் MLA பல்லவி அவர்கள் கூறியது நான் வெற்றி பெற்று விட்டேன் நான் எதற்காக என் குழந்தையை தூக்கிக் கொண்டு வந்து நான் ஏன் அனுதாபம் தேட வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
ஆதாரம் 👇
https://t.co/NRpULhOmkQ
ஒரு வயது குழந்தைக்கு paracetamol மாத்திரை தரலாமா ? உடனே டாக்டர் பேட்டிய போட்ரானுக.. அவன் illegal drug இல்ல paracetamol use பண்ணுனானா தெரியாது ..
ஆனா குழந்தைக்கு மாத்திரைய crush பண்ணி குடுக்கலாமா ???
குடுக்கலாம்..
How much ml water we need to use ?அந்த proportion தெரியனும் .. 1/2