அன்று, ஈரான் உச்சா தலீவன் காமெனியை இஸ்ரேல் கொன்றதற்கு, இங்க இருக்கும் மர்மநபர்கள் அழுது புரண்டு ஒப்பாரி வைத்து, ஈரான் மக்களுக்கு பணம் எல்லாம் கூட அனுப்பி வைத்தார்கள்.
இன்று, காமெனி இறுதி ஊர்வலத்தில், ஈரான் மக்கள் எல்லாம் சேர்ந்து, நம் இந்திய தேசியக் கொடியை எரிக்கிறார்கள்.😤
தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசி விட்டு ஆட்சிக்கு வந்த பிறகு மக்களை ஏமாற்றும் அரசுக்கு மத்தியில், சொன்னதைச் செய்து காட்டும் நமது பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களின் சூரிய ஆற்றல் திட்டம் இன்று, மகத்தான மக்கள் நலத் திட்டமாக விளங்குகிறது.
நேற்று வரை என் தலைவர்
@annamalai_k அவர்கள்
நாளைய முதல்வராவதற்கு
பாஜக மனசு வைக்க வேண்டும்.
ஆனால் இன்று தமிழக மக்கள் மனது வைத்தாலே
என் தலைவர் நாளைய
தமிழக முதல்வர்.
நேற்று கூட என் தலைவர்
@annamalai_k அவர்கள்
நாளைய முதல்வராவதற்கு
பாஜக மனசு வைக்க வேண்டும்
ஆனால் இன்று தமிழக மக்கள் மனது வைத்தாலே போதும்
என் தலைவர் நாளைய
தமிழக முதல்வர் தான்
இதில் எந்த மாற்றுக் கருத்தும்
இல்லை
15 லட்சம் பேர் நமது இயக்கத்தில் இணைந்துவிட்டார்கள்... ஆனால் மாற்றத்தை விரும்பும் ஒவ்வொருவரையும் நாம் சென்றடைந்துவிட்டோமா?
இந்த சாதனையை சமூக வலைதளங்களில் பகிர்ந்து மட்டும் கொண்டாடாமல், தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் புதிய உறுப்பினர்களை இணைத்து கொண்டாடுவோம்.
நமது இயக்கத்தில் இணைய விரும்பும் இருந்தும் பதிவு செய்வது எப்படி என்று தெரியாத மக்களுக்கு வழிகாட்டி, அவர்களை நமது இயக்கத்தில் இணைப்போம்.
காலணியை அணியுங்கள். கைப்பேசியை எடுத்துக்கொள்ளுங்கள். களத்திற்கு வாருங்கள். நமது இயக்கத்தில் புதிய உறுப்பினர்களை இணைக்கும் பணியை தொடங்குவோம்.
உங்கள் உறுப்பினர் சேர்க்கை அனுபவங்கள், புகைப்படங்கள் மற்றும் முகாம் படங்களை உங்கள் பெயர், மாவட்டம், தொகுதி, ஊராட்சி/வார்டு விவரங்களுடன் நமது தலைமைய அலுவலக WhatsApp எண் +91 8122942929 க்கு அனுப்புங்கள்.
ஒரு தெருவும் விடக்கூடாது. ஒரு நல்ல மனிதரையும் தவறவிட்டுவிடக்கூடாது.
இந்த உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை ஒரு மக்கள் திருவிழாவாக மாற்றி, புதிய வரலாறு படைப்போம்!
@annamalai_k@WTLFoundation
#AMI4TNOfficial
"காமராஜருக்கு பிறகு ஒரு நல்ல தலைவர் வர மாட்டாறானு ஏங்கிட்டு இருந்தோம்.. இன்னைக்கு அண்ணாமலை ஒரு நல்ல அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்"
புதிய கட்சி தொடங்கி வரும் தேர்தலில் போட்டி என அறிவித்த அண்ணாமலை - பட்டாசு வெடித்து கொண்டாடி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்த ஆதரவாளர்கள்
#Annamalai | #Erode | #PolimerNews
கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்து, https://t.co/bpwUirWN1w இயக்கத்திற்கு நீங்கள் அளித்துள்ள பேராதரவு, பெரும் நெகிழ்ச்சியையும், அதைவிட பெரிய பொறுப்பையும் எனக்கு அளித்திருக்கிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகள். இது ஒரு தனி மனிதனின் பயணம் அல்ல; நல்ல மாற்றத்தை விரும்பும் நமது மக்களின் கூட்டுப் பயணம். மாற்றம் வேண்டும் என்று நம்பும் ஒவ்வொரு குடிமகனின் குரலும், நீங்கள் வழங்கியிருக்கும் பேராதரவில் எதிரொலிக்கிறது. உங்கள் நம்பிக்கையை மதித்து, நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் இந்தப் பயணத்தை முன்னெடுப்போம்.
தமிழகத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான இந்தப் பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.
நான் நெதர்லாந்துக்குச் சென்று வந்ததிலிருந்து, இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டுவரப்பட்ட சோழர் கால செப்பேடுகள் குறித்து பேரார்வம் நிலவுகிறது. எனவே #MannKiBaat நிகழ்ச்சியில் அதுபற்றிப் பேசியதுடன், சத்தீஸ்கரில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட மூன்று அரிய செப்பேடுகள் பற்றியும் எடுத்துரைத்தேன்.
கூட்டத்தில் ஒரு பார்வையற்ற பெண் தன் பெயரை உச்சரிக்கிறார் என்பதை நடக்கும் போதே கவனித்து....
அருகில் சென்றபோது அவர் தொட்டு பேச முயற்சித்தபோது
அருகில் வந்த பாதுகாப்பு படைவீரர்....
மோடி ஜி பார்த்த ஒரே ஒரு பார்வை.
நம்ம ஊர்ல கைல கிளவுஸ் போட்டுட்டு தான் வருவாங்க, தமிழ்நாடு தலைவர்கள்.