இது தான் #பரந்தூர்
விமான நிலையம் அமைய இருந்த இடம்.. எல்லா சதுப்பு நிலங்களையும் சூரையாடி விட்டு.. நிலத்தடி நீர் இல்லைன்னு அழுறது..
🔹பள்ளிக்கரணை: ஆசியாவின் 2-வது பெரிய நகர்ப்புற சதுப்பு நிலம், 2022-ல் 'ராம்சார் தளம்' அங்கீகாரம் பெற்றது. 115+ பறவை இனங்களின் புகலிடம்.
🔹பரந்தூர்: AAI ஆய்வறிக்கைப்படி 800-900 ஏக்கர் நீர்நிலைகள் & சதுப்பு நிலங்கள் நிறைந்த பகுதி. இங்கே ஓடுதளம் (Runway) அமைப்பது சாத்தியமே இல்லை.
விவசாய நிலங்களையும், நீர்நிலைகளையும் அழித்தால் கடுமையான வெள்ள பாதிப்பும் சுற்றுச்சூழல் சீர்குலைவும் ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரித்தும், #DMK அரசு தனது சுய லாபத்திற்காகவும், ரியல் எஸ்டேட் மாஃபியாக்களுக்காகவும் கதறிக்கொண்டு இருக்கிறது...
இந்த திட்டத்தை வேறு இடத்தில் அமைக்க அரசு முடிவெடுத்தது மிகவும் சரியானது..
மழைகாலங்களில் வெள்ளநீர் தேங்கி இருக்கும்.. மற்றும் விமான நிலையம் அமைந்து விட்டால்.. மழைநீர் வடிவதிலும் சிரமம் ஏற்படும்...
இயற்கையை அழிக்கும் திட்டங்களை மக்கள் போராட்டம் எப்போதும் முறியடிக்கும்! 🌾❌✈️
@CMOTamilnadu@TVKVijayHQ
#SaveParandur #SaveWetlands #TamilNaduPolitics
பரந்தூர்ல ₹8 லட்சத்துக்கு இருந்த ஒரு ஏக்கரின் guidline value'வ, ₹65 லட்சத்துக்கு மாத்த நூதனமா ஒரு நிறுவனம் வேல பாத்து இருக்கு..
இதனால் அரசுக்கு ₹170 கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கும்.. இந்த மாதிரி எத்தன நிறுவனங்கள் எத்தன பெரும் முதலாளிகள் இதில் ஈடுப்பட்டார்களோ அவர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் இடியாக தான் இருந்து இருக்கும்...
ஆனால் பரந்தூரில் வசிக்கும் விவசாயிகள் Market Value ல இருந்து 3.5 மடங்கு அதிகம் குடுத்தாலும் வேண்டாம் விவசாயம் தான் முக்கியம்.. அந்த மண்ணின் ஆதாரமான நீர்நிலைகளை அழிக்க கூடாது என போராடியவர்களுக்கு இது பெரும் வெற்றி...
இது சாத்தியப்படுத்த மிக பெரிய ஆன்ம பலம் வேண்டும்..
இதை @CMOTamilnadu விடுத்து
எந்த முதல்வராலும் செய்து இருக்க முடியாது.. கூடிய விரைவில் சென்னையின் இரண்டாவது விமான நிலையத்துக்கு உரிய இடம் தேர்ந்தெடுக்கப்படும் என்ற அறிவிப்பு கூடுதல் மகிழ்ச்சி..
வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு...
ஆபாசப் பேச்சாளர் உதயநிதிக்கு இலாட்டரி கதைகளைப் பற்றி பேச சொல்லிய அந்த Content Writerக்கு இன்று செம்ம டோஸ் விழும் என்பது மட்டும் உறுதி...
மாண்புமிகு அமைச்சர் @AadhavArjuna அவர்கள் சட்டமன்றத்தில் உட்காரும் தகுதி இல்லை என கொளத்தூர் தொகுதி மக்களால் நிராகரிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதய் அப்பாவை அடித்ததோடு நாகரிகமாக கடந்துபோய்விட்டார்.
வேறு யாராவது இருந்திருந்தால், தாத்தன் - அப்பன் - பேரன் என மூன்று தலைமுறையாக எங்கள் காசை வாங்கி தின்று வயிறு வளர்த்த கும்பல் என கூறி இருப்பார்கள்.
'கலைஞரின் இளைஞன்' படத்தை தயாரித்தவர் மார்ட்டின் அவர்கள். அவரிடம் ஊதியம் பெற்றவர் கருணாநிதி அவர்கள். இந்த வயதிலும் இத்தனை இலட்சங்கள் பெறும் ஒரே 'திரைத்துறை ஐகான்' என கவிஞர் வாலியிடம் சொல்லி மேடையில் பேச வைத்த தனக்குத் தானே பெருமைப்பட்டு கொண்ட பெருந்தகையாளர் கருணாநிதி. அந்தப் பணத்தை தந்ததும் மார்ட்டின்தான் என்பது கூடுதல் தகவல்.