Honored & deeply grateful to our Hon'ble Chief Minister Thiru @CMOTamilnadu for appointing me as Chairperson of the Tamil Nadu State Minorities Commission.Assumed charge today. Heartfelt thanks to all the mentors who supported me. @TVKHQITWingOffl
நீட் வேண்டாம்
கார்ப்பரேட்டுக்கு சேவை செய்யும்
தேசியக் கல்விக் கொள்கையும் வேண்டாம்.
காவி மோடி பாசிச எதிர்ப்பு அரசியலின் வெற்றிடத்தை
கரப்பான் பூச்சிகள் பிடித்துக்கொண்டன....
வாழ்த்துகள்.....
ஏண்டா எரும மாடு மாதிரி பேசுன இன்னைக்கு ஏன் பயப்படுற நீ எல்லாம் ஒரு எம்எல்ஏ உன்னை தேர்ந்தெடுத்த மக்களை நீயே கேவலப்படுத்துற மகா மட்டமான முட்டாள் என்பதை நீ நிரூபித்து விட்டாய்
துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார்கள்-மார்க்கண்டேயன்
முதலமைச்சர் விஜயை அவதூறாக பேசிய வழக்கில் சுமார் 10 மணி நேர விசாரணைக்கு பிறகு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மார்க்கண்டேயன்
#MLA#Police#Arrest#DMK#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
தமிழ்நாடு முழுவதும் 35 வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில், 82 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் லஞ்ச பணம் சிக்கியுள்ளது.
லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய ரூ.82.10 லட்சத்தில், G-PAY மூலமாக மட்டுமே ரூ.68.32 லட்சம் லஞ்சம் வாங்கியது தெரியவந்துள்ளது.
நீ மிகப் பெரிய எச்சை என்பதை மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறாய் உன்னுடைய புருஷன் விசிக்காவில் இருக்கிறான் நீ எங்கே இருக்கிறார் என்று உலகத்திற்கே தெரியும் பார்த்து நடந்து கொள் அதுதான் உனக்கு நல்லது
இதற்கு ஒரு பத்திரிக்கையாளராக நீங்களே ஒரு சாட்சி உண்மை வென்றிருக்கிறது என்பதற்கு இதுவே ஒரு உதாரணம் இனிவரும் காலங்களில் திருச்சி கிழக்கு தொகுதி நல்ல முன்னேற்றம் மறுபடியும் மாற்றம் வரும் என்ற நம்பிக்கை வந்து கொண்டிருக்கிறது வாழ்த்துக்கள் @InigoIrudayaraj@Anbil_Mahesh@Udhaystalin
திருச்சியில் உள்ள இந்த பேருந்து நிழற்குடை திருச்சி கிழக்கு முன்னாள் MLA இனிகோ இருதயராஜ் அவர்களால், அவர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது.
இதை மறைத்துவிட்டு தமிழக முதல்வரின் பேனரை வைக்கவேண்டும் என்று நிச்சயம் தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டிருக்க மாட்டார்.
இது போன்ற குழந்தைத்தனமான செயல்கள் ஆட்சிக்கு அவப்பெயரைத்தான் ஏற்படுத்தும். இத்தகைய செயல்களை தவிர்க்குமாறு முதல்வர் உத்தரவிட வேண்டும்.
@CMOTamilnadu
உன் தாகம் தணிக்கும் ஒவ்வொரு சொட்டு நீரிலும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு கடற்கரைச் சாலை வட நெம்மேலியில் கலைஞர் ஆட்சியிலும்(1996-2001), அவர் வழியிலான திராவிட மாடல் ஆட்சியிலும்(2021-26) நிறைவேற்றப்பட்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்.
பாவமன்னிப்பு கேட் வந்த பெண்ணை பங்கு போட்டுக் கொண்ட பங்கு தந்தைகள்!
கதையல்ல நிஜம்!
ஞாபக மறதிகளுக்கு சமர்ப்பணம்....
திருமணத்திற்கு முன்பு தனக்கு ஒரு பாதருடன் இருந்த தொடர்புக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் பெற்ற பின்பு பாவ மன்னிப்பு கேட்டு
மற்றொரு பாதரிடம் வந்த பெண்ணை
1/4
5 வருஷம் உங்க ஆட்சி தான் இருந்தது..? உங்க கட்சி எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் தான இப்பவும் இங்க இருக்காரு..? ” தங்கள் பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்த பெண்களிடம் "நம்ம முதல்வராக இருந்தால் செய்யலாம்" என சொன்ன பதிலால் ஆத்திரமடைந்த பெண்கள் தி.மு.க எம்.பி. கனிமொழியை முற்றுகையிட்டு சரமாரி கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.!
#Thoothukudi | #KanimozhiKarunanidhi | #DMK | #PolimerNews
தனியார்பள்ளி சங்க பொதுச்செயலாளர் நந்தகுமார் RSSகாரர்
கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி கொலைக்கு முன்னால் ஒருவாரம் அந்த பள்ளியில் RSS சாகா நடத்தியவர் நந்தகுமார்
அங்கு நடந்த தவறான செயலால் அந்த மாணவி மரணம் அடைந்தார்
விஜய்க்கோ விஜய் ரசிகர்களுக்கோ இது தெரிய வாய்ப்பில்லை
#தற்குறிகள்
எதை எதையோடு ஒப்பிட வேண்டும் என்பது கூட தெரியாமல் நீங்கள் பாஜகவில் மாநில தலைவராக இருக்க தகுதி இல்லை என்பதை உங்களுக்கு மக்கள் பாடம் புகட்டி விட்டார்கள் மீண்டும் நீங்கள் இதுபோன்று விமர்சனம் செய்வதை தவிர்த்தால் நன்றாக இருக்கும்
அப்படி பார்த்தால் கே எஸ் ரவி சந்திரன் சார்பில் போட்டியிட்ட அவரும் ஒரு கிறிஸ்தவர் தான் ஏதோ வாய்க்கு வந்ததை சொல்லி ஏதாவது ஒன்னு நடக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒன்றுமே நடக்காது
🚨 BREAKING NEWS 🚨
Thiruvika Nagar MLA M.R. Pallavi (TVK) is a Christian who contested and won from the SC Reserved Constituency!
How did a Christian candidate claim the Scheduled Caste reserved seat meant for Dalit representation? Is this not a clear misuse of reservation benefits? Where is the social justice now ?
Pallavi's victory in Thiru-Vi-Ka-Nagar (SC) raises serious questions on eligibility and the real intent behind fielding her in a seat reserved for oppressed communities.
Demanding immediate probe!
@ECI@TNelectionsCEO (Archana Patnaik)
@RajenArlekar (Governor)
#ThiruvikaMLA #PallaviExposed #ReservationMisuse #TamilNaduPolitics #ElectionCommission
அப்படி என்றால் சவுக்கு சங்கர் மீது மூன்று முறை குண்டத் தடுப்புச் சட்டம் போடும்போது உங்களுக்கும் பணம் கொடுக்கப்பட்டதா அதனால் நீங்கள் பேசாமல் வாயை மூடிக் கொண்டு இருந்தீர்களா
Mukthar மீது குண்டர் தடுப்பு சட்டம் தேவையில்லாத்து. ஆனால் ஒரு பத்திரிக்கையாளர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ச்சுவதை பொதுவாக பத்திரிக்கையாளர்கள் கண்டிப்பார்கள்.ஆதவ் கோபித்து கொள்வார் என நினைத்தார்களோ? யாரும் கண்டிக்கவில்லை!பணம் பத்தும் செய்யும் ?