தமிழகத்தில் மொத்தம் உள்ள 1,06,957 நீர் நிலைகளில் 49% நீர் இல்லை.
We The Leaders சார்பாக நாம் இதில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.💚🙏🏼
#Annamalai | #WeTheLeaders
பால் கலப்படம்..
மகாராஷ்டிராவில் பரிசோதிக்கப்பட்ட பால் மாதிரிகளில் 79% தூய்மைச் சோதனைகளில் தோல்வியடைந்தன.
பால் கலப்படத்திற்கு எதிராக மாநிலத்தின் மிகப்பெரிய நடவடிக்கைகளில் ஒன்றை மேற்கொள்ள, ஐஏஎஸ் அதிகாரி துக்காராம் முண்டேவுக்கு இதுவே போதுமான காரணமாக அமைந்தது.
வெறும் 30 நாட்களில், உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை (FDA) 360 சோதனைகளை நடத்தியது, 235 முதல் தகவல் அறிக்கைகளைப் (FIR) பதிவு செய்தது, 350 கலப்படக்காரர்களைக் கைது செய்தது மற்றும் 274 சட்டவிரோத உற்பத்தி நிலையங்களுக்கு முத்திரையிட்டு மூடியது.
மும்பையின் புகழ்பெற்ற 'கே. ருஸ்தம் & கோ' (K Rustom & Co.) நிறுவனம் கூட, தரம் மற்றும் சுகாதார விதிமுறைகளைத் தீவிரமாக மீறியதற்காக நடவடிக்கைக்கு உள்ளானது.
21 ஆண்டுகளில் 25 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்ட போதிலும், அரசியல் மற்றும் பிற அழுத்தங்களுக்கு அடிபணியாமல் பொது சுகாதாரத்திற்கே முண்டே தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறார்.
ஏனெனில், ஒவ்வொரு டம்ளர் பாலும் உடலுக்கு ஊட்டம் அளிக்க வேண்டுமே தவிர, தீமை விளைவிக்கக் கூடாது.
ஒவ்வொரு மாநிலத்திலும் இது போன்ற அதிகாரிகள் நமக்குத் தேவைதானே?
Thanks - The Better India
2009 ஆரம்பம் முதல் 2010 ஏப்ரல் வரைக்கும் குடும்ப சூழ்நிலை காரணமாக இந்த fly ash பிரிக்ஸ் மெஷின்ஸ் கூட தான் என் வேலை. ஒரு நாள் கூலி 150 ரூபாய், வாரம் வாரம் 900 ரூபாய் குடுப்பங்க 🥹
அப்ப flyash brick ஒரு கல்லு 3.00 ரூபாய், 2.85 க்கு பெரிய கன்ஸ்ட்ரக்சன் க்கு அனுப்புவாங்க. ஒரு வண்டி 3000 கல்லு 20 கல்லு எக்ஸ்ட்ரா அனுப்பணும் உடைஞ்சா கணக்கு சொல்ல 😄 திரும்பி அது எவ்ளோ வந்து இருக்குனு கணக்கு எழுதனும். ஒரு நாள் 9500 முதல் 11000 கல் வரை production capacity. night shift பண்ண 9000 கல் அடிப்பாங்க.
ஆன படிப்பு தான் என் வாழ்க்கை மாற்றியது. கல்வி > உலகில் எதுவும் இல்லை
ஒரு வணிகப் பயணத்தின் போது என் wallet காணாமல் போனதால், அது திருடப்பட்டதாகப் புகார் அளித்தேன். என் வங்கி கார்டுகள் அனைத்தையும் ரத்து செய்து, காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.
10 நாட்கள் கழித்து, எனக்கு அஞ்சலில் ஒரு பார்சல் வந்தது. அதற்குள் என் மணிபர்ஸ், உட்பட எல்லா வங்கி அட்டைகளுடனும் பணத்துடனும் அப்படியே இருந்தது. திருப்பி அனுப்பும் முகவரி எதுவும் இல்லை, கையால் எழுதப்பட்ட ஒரு குறிப்பு மட்டுமே இருந்தது.
அதில், “விமான நிலையத்தில் ஒரு இருக்கைக்கு அடியில் இதைக் கண்டெடுத்தேன். உங்களை எப்படித் தொடர்புகொள்வது என்று எனக்குத் தெரியாததால், உங்கள் ஓட்டுநர் உரிமத்தில் உள்ள முகவரிக்கு இதை அஞ்சலில் அனுப்பினேன்” என்று எழுதப்பட்டிருந்தது.
அதன் கீழே இன்னொரு வாக்கியம் இருந்தது:
“இப்போது எனக்கு அந்தப் பணம் மிகவும் தேவைப்பட்டதால், அதை நானே வைத்துக்கொள்ள நினைத்தேன். ஏனோ அப்படி செய்யவில்லை. ஆனால் அப்படிச் செய்யாததில் எனக்கு மகிழ்ச்சி.”
அந்தக் குறிப்பைப் பிடித்தபடி நான் நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்திருந்தேன்.
அந்தப் பணம் என்னிடம் வராமல் போயிருக்கலாம். அந்த wallet குப்பையில் போய்ச் சேர்ந்திருக்கலாம்.
ஆனால், தனக்குச் சொந்தமில்லாத ஒரு பொருளைத் திருப்பிக் கொடுப்பதுதான், அதிலிருந்து தனக்கு என்ன கிடைக்கும், என்பதை விட முக்கியம் என்று ஒரு நல்ல மனிதன் முடிவு செய்திருக்கிறான்.
சில நேரங்களில்.. சில மனிதர்கள்...
இது கனவா நினைவா
என்று தான் சொல்ல வேண்டும்
தமிழகத்தில் இப்படி ஒரு மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன
நான் We The Leaders இயக்கத்தில் என் தலைவர்
@annamalai_k அவர்களுடன்
பயணிப்பதில் மிகவும் பெருமை அடைகிறேன்
திருப்பூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் நடந்த பெருந்தலைவர் திரு. காமராஜர் அய்யாவின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க வருகை புரிந்த மக்கள் தலைவர், அண்ணன் திரு. அண்ணாமலை அவர்கள்..
K.Annamalai 💐
#Annamalai
சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா? பெண்களுக்கு ₹1 கோடி வரை கடன் தரும் மத்திய அரசு திட்டங்கள்!
CentralGovtSchemes | 13 July 2026
#WomenEntrepreneurs#NewsTamil24x7
850 கோடி ரூபாய் முதலீட்டில் 6,750 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகையில் எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், கரூர் மாவட்டத்தில் அடிடாஸ் நிறுவனத்திற்காக, தோல் அல்லாத
காலணிகள் இரண்டாம் கட்ட உற்பத்தி ஆலை அமைப்பதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்கள்
காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
#CMJosephVijay