@drramadoss உலகையே இப்பொழுது காத்துக் கொண்டிருப்பது ஏழை மனம் கொண்ட மனிதர்கள் மட்டுமே இப்படிப் பட்டவர்களும் சில நேரங்களில் தவறும் பொழுது பெரும் வேதனை தான் எப்பொழுது இந்த பிரச்சனைகள் தீரும் நம்பிக்கைதான் வாழ்க்கை நகர்த்துவோம் காலத்தை யார் கையிலும் இல்லை வாழ்க்கை காலத்தின் கையில் உள்ளது
Sources : TN facing serious financial crisis. Funds of many departments being diverted to 1000 rupee for women scheme which is to be launched from 15th September.
All bills of PWD and Highways withheld from 3rd August. Access for uploading of bills in Treasury withheld by state treasury. @CMOTamilnadu
10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது வன்னியர்களுக்கான முழு உரிமை ஆனால் ஆளுகின்ற திமுக அரசு திட்டமிட்டே இந்த உரிமையை கொடுக்க மறுத்து அதை உச்ச நீதிமன்றம் மூலமாக தடை செய்தால் அது மக்களுக்கு நாம் தான் செய்கிறோம் என்ற அறிகுறி தெரியாமல் போய்விடும் என்று திட்டமிட்டு கையில் திமுக
10.5% வன்னியர் இட ஒதுக்கீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்றும் நாளையும் இறுதி விசாரணைக்கு வருகிறது. @drramadoss, @draramadoss ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, நமது பாட்டாளி சொந்தங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் 10.5% இட ஒதுக்கீட்டை சட்டரீதியாக வென்றெடுப்போம். இது உறுதி!
சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு நாள் அணிவகுப்பில் அணிவகுத்த தமிழக அரசின் அலங்கார ஊர்திகளில் இந்திய விடுதலைக்காக போராடிய, உயிர்நீத்த வடதமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் எவரின் உருவச்சிலையும் இடம் பெறாதது மிகவும் ஏமாற்றமளிக்கிறது!(1/3)
#RepublicDay#TamilNadu
@Senthil87760655 உங்களின் உண்மையான இந்த பதிவை மக்கள் படித்து சிந்திக்க என்ற நிலையில் இருந்தாள் திராவிடம் என்றோ தமிழகத்தில் இறந்து இருக்கும் இருந்திருக்காது இறந்தே இருக்கும் ஆனால் மக்களை சிந்திக்கின்ற நிலையில்தான் இந்த திராவிடம் வைத் துக் கொண்டிருக்கிறதா என்பதை முதலில் நாம் சிந்திக்க வேண்டும்
வெறும் திராவிட பிணத்தின்
கல்லறைக்காக,மலர் அலங்காரம் செய்ய..
ஒரு நாளைக்கு செய்யப்படும்
செலவின் தொகை.ரூ.23,000
ஒரு மாதத்திற்கு
செலவின் தொகை.ரூ.6,90,000
ஒரு வருடத்திற்கு
செலவின் தொகை.ரூ.82,28,000
தமிழர்கள் சிந்திக்க...
The world's most costly graveyard🤭 https://t.co/LAqdxPxPG4
எண்பத்தி மூன்று வயது இளைஞனை கண்டு பதறும் தமிழக அரசியல்வாதிகள் காரணம் என்ன நேர்மை நீதி சுயமரியாதை தன்மானம் இவைகளை உள்ளடக்கி சமூகத்திற்கான சமத்துவத்திற்கான அடுத்த தலைமுறைக்கான அரசியலை முன்னெடுப்பது இந்த இளைஞனின் பின்னால் இன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் அணிதிரண்டு நிற்கிறார்கள்
@drramadoss இப்படிப்பட்ட குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களின் உண்மை நிலையை வெளிக்கொண்டு வந்து காவல்துறையால் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை ஏனென்றால் தொடர்ந்து இவர்கள் அதிகாரம் கையில் இருப்பதால் எல்லை மீறி மனித உயிர்களை பலி கொண்டு இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகி
கடலூர் எம்.பி. முந்திரி ஆலையில் கொல்லப்பட்ட தொழிலாளி கோவிந்தராசுவின் குடும்பத்திற்கு நீதி பெற்றுத் தராமல் நான் ஓய மாட்டேன். கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல் கலங்க வேண்டாம். கொடியவர்களின் தரப்பிலிருந்து வரும் அழுத்தங்களுக்கு அஞ்ச வேண்டாம்; பணிய வேண்டாம்!#JusticeForGovindaraj
@AshokSrinithi https://t.co/8oCxzubjPh
அவங்க என்ன நாள் முழுவதும் சும்மா பேசுகிறார்களா திரு அசோக் ஸ்ரீநிதி அவர்கள் பெற்றிருக்கின்ற ஊதியத்திற்கு தக்க பணி செய்கிறார்கள் அதிலும் ஒரு நேர்மை இருக்கிறது அல்லவா என்னதான் இருந்தாலும் திராவிட கைக்கூலிகள் நாங்கள் என்பதை அவர்கள் நிரூபிக்க வேண்டுமா இல்லையா
ஊடக தர்மம் யாதெனில்: நீர் மேலாண்மையை மேம்படுத்த மாவட்டம் மாவட்டமாக சென்று இருசக்கர பேரணி நடத்திய வரை பற்றி வாய்திறக்க மாட்டார்கள். வெட்டி விளம்பரத்துக்காக சைக்கிள் ஒட்டியவரை பற்றி நாள் முழுக்கப் பேசுவார்கள்!!
@mkstalin https://t.co/8oCxzubjPh
இல்லாத கட்டுக் கதைகளை எல்லாம் கட்டி சொல்லக்கூடாத பொய்களை எல்லாம் சொல்லி எப்படியோ ஆட்சி பிடிச்சிட்டாங்க இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு உங்க காட்டுல மழை தான் ஆனா மக்கள் நடுரோட்டில் என்ன செய்வது 2000 வாங்கினார்கள் எங்கடா ரோட்டுல ஒரு மூலைல உக்காந்து போகட்டும்