Documentaries on #Genocide Of #Tamils by #SriLanka government and it's armed forces.
#GenocideSriLanka#genocider_gotabaya
NewsX report:
https://t.co/BkXz85uy7Z
BBC:
https://t.co/5nfUJsSBp4
Killing Field of Sri Lanka in Sinhala
https://t.co/Z41921OMXf
@Keir_Starmer Current taxation is not single earner family friendly when it comes to child benefit and marriage allowance. Will you rectify it in your current term prime minister?
I have permission from the #ticarchive to share a link to the full list https://t.co/cmKYn1YtLW
Do please let me know if you recognise someone - or for that matter if there are names missing.
Thanks to the late Mr Varadakumar from Tamil Information Centre there is a list. 🙏
170000 தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசின் இனப்படுகொலையை மறைக்க, அந்த இனப்படுகொலைக்குத் துணை போகும் விதமாக அவர்களின் நாட்டின் கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்சர்ஷிப் எடுக்கும் அமுல் நிறுவனத்தை தமிழர்கள் புறக்கணிக்கிறோம்!
இவர்களின் எந்த பொருட்களையும் வாங்காமல் பொருளாதார ரீதியாக நஷ்டத்தை ஏற்படுத்தி இவர்களுக்கு தமிழர்கள் பாடம் எடுக்க வேண்டும்!
#NoToAmul
🚨Remembering Pon. Sivakumaran 50 years on
'Today marks 50 years since the death of Ponnuthurai Sivakumaran, the first Tamil to die in the liberation struggle'.
https://t.co/xjjf6sbRBE
🚨 LEAD: British police arrest second man in UK over Sri Lankan war crimes
The UK Metropolitan Police confirmed they have arrested a man in connection to war crimes committed in Sri Lanka, the second such arrest to have taken place in the United Kingdom.
The 60-year-old suspect was arrested on 21 November 2023, under suspicion of an offence under Section 51 of the International Criminal Court Act, 2001. The arrest specifically relates to the killing of two individuals during a political rally in Jaffna in late 2001.
Read more ⬇️
https://t.co/WasmvLE7NO
சின்னமும் போச்சி, போன தேர்தல்ல வாங்குன வாக்குகளை விட குறைவான வாக்குகள்தான் வரும்னு கூவிட்டு இருந்த அறிவாலயக் கொத்தடிமைகளுக்கு செருப்படி
கடுமையாக உழைத்த அத்தனை நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்
#JustNow | "கலைஞர் இருந்திருந்தால் நான் பேச வேண்டிய அவசியமே இல்லை. கலைஞர் இருக்கும் வரை எவரும் வாலாட்ட முடியவில்லை. என்னிடம் ஒரு ஐஏஎஸ் அதிகாரி சொன்னார், கலைஞர் இல்லை என்றால் நான் ஐஏஎஸ் அதிகாரி ஆகியிருக்க முடியாது"
- நடிகர் பிரகாஷ் ராஜ்
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டி
#SunNews | #PrakashRaj | #Kalaingar100
@SriLankaTweet@elonmusk Since you are believed to be a supporter of freedom and democratic principles, I would like to remind you that #SriLanka is guilty of systematic #Genocide, and committed crimes against humanity. There is no accountability, and justice is pending for decades. Please consider this.