பெற்ற தாயும் பிறந்த பொன் நாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே
Mother and the Motherland are Supreme gifts - even compared to the Heavens granted by the God
ஒரு காட்டில் நரி ஒன்று ஒரு விபத்தில் தன்னுடைய வாலை இழந்து விட்டது. வாலில்லா தன்னை பிற நரிகள் இகழுமே என்று உணர்ந்த இந்த நரி இதிலிருந்து தப்பிக்க ஒரு திட்டம் தீட்டியது. அதன்படி பிற நரிகளின் முன்னே பெருமையுடன் உலாவியது. பிற நரிகள் எள்ளி நகைத்து போது வாலற்ற நரி கூறியது...1/n
*பார்ப்பான் பார்ப்பான் என ஓலமிடும்.. டிராவிடர்களே
இதை படியுங்கள்**
*அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்று கூக்குரல் இடும் நபர்கள் கீழே கண்ட விதிகளை மதித்து கஷ்டப்பட்டு படித்தால் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று பொது வேத சாஸ்திர பாடசாலை திருவண்ணாமலையில் துவங்க பட்டது இதில் படித்து அர்ச்சகர்கள் ஆக வேண்டியது தானே அதுவும் முடியாது*
*உங்க அறை குறை திராவிடம் இதை என்றைக்கு சொல்லி கொடுத்திருக்கு*
*சிறு வயதில் மது அருந்தவும் படிக்கும் வயதில் காதல் கொள்ள இதற்கு மட்டுமே நீங்கள் லாயக்கு என்ற மன நிலையை உதிர்த்தவர்கள் இந்த தராவிடம் பேசும் நாத்திகர் எல்லாம் அர்ச்சகர் ஆக முடியாது*
*இறை நம்பிக்கையில் உண்மையான ஹிந்த்க்கள் வேதம் படித்து சாஸ்திர சம்பிரதாயங்களை முறையாக கற்றால் அனைவரும் அர்ச்சகர் ஆகலாமே*
*வேதம் படிக்க விரும்பும் ஒவ்வொரு ஹிந்துவும் பிராமணர்கள் ஆக கீழே கண்ட வாழ்க்கை முறையில் குருகுல கல்வி கற்க வேண்டும்*
*அதற்கு முதலில் சராசரி மாணவர்கள் மத்தியில் இருந்து முற்றிலும் மாறி சிறு வயதில் தாய் தந்தை பாசத்தை மறந்து, ஆடி ஓடி விளையாடும் பருவத்தை மறந்து, சிகை அலங்காரம் மறந்து, உடை அலங்காரம் மறந்து, வாயிக்கு ருசியான உணவுகளை மறந்து, 10 வயதிற்குள் பாட சாலையில் சேர வேண்டும்*
*தினமும் வீட்டிற்கு போய் வர அனுமதி இல்லை குருகுல கல்வி கல்வி அங்கேயே ஏழு வருடம் தங்கி தான் படிக்க வேண்டும்*
*பாடசாலையில் விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்து குளித்து விட்டு, ஸந்தியாவந்தனம், ஸமிதானம் முடித்து
ஸ்வாமிக்கு முறை ப்ரகாரம் பூஜை செய்து
காலை 7:00 மணி முதல் 8:00மணிவரை உபநிஷத் பாராயணம் செய்து
8:00 மணிக்கு பழையது சாப்பிட்டு*
*9:00மணிக்கு பாடத்திற்க்கு அமர்ந்து 11:00வரை பாடம் படித்து* *(இதன் நடுவில் வாத்தியார் சந்தை சொல்வார் அதாவது புதிய பாடத்தை சொல்லிதருவார்) *
*அதன் பிறகு பகவானுக்கு நைவேத்யம் செய்து மாத்தியாண்ஹிகம் முடித்து 12:00மணிக்கு மத்திய ஆகாரத்தை சாப்பிட்டபிறகு ஸமஸ்க்ருத க்ளாஸ் பாடத்தில் அமரந்து அதை முடித்து விட்டு
மத்தியம் உறக்கத்தை தவிர்த்து*
*2:00 மணிக்கு வேத பாடத்தை ஆரம்பித்து 4:30 மணிக்கு முடித்து விட்டு
துணிகளை தோயத்து விட்டு முகத்தை அலம்பி ஸந்தியா வந்தனம் ஸமிதாதானம் செயதுவிட்டு பகவான் பூஜையில் அமர்ந்த அவருடைய அஷ்டோத்ரங்கள் சொல்லிவிட்டு*
*கிழமைக்கு தகுந்தாற் போல்*
1)*திங்கள்*-*கிழமை ருத்ரம்,சமகம்*
2)*செவ்வாய்*-*துர்கா சூக்தம் ஶ்ரீ.சூக்தம்*
3)*புதன்*-*விஷ்ணு ஸஹஸ்ரநாமம்*
4) *வியாழன் தோடகாஷ்டகம்*
5) *வெள்ளிக்கிழமை மறுபடியும் துர்கா சூக்தம், ஶ்ரீ.சூக்தம்*
6) *சனிக்கிழமை, மறுபடியும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம்*
7)*ஞாயிற்றுக்கிழமை, ஆதித்ய ஹ்ருதயம்*
*இதை எல்லாம் முடித்து மறுபடியும் வேத பாடத்தை ஆரம்பித்து 9:00 மணிக்கு இரவு ஆகாரத்தை முடித்து விட்டு மதியம் நடந்த ஸமஸ்க்ருத பாடத்தை படித்துவிட்டு 10:00மணிக்கு படுகைக்கு செல்ல வேண்டும்*
*மறுபடியும் காலை தொடரும் இப்படியாக பாடசாலை ஏழுவருடம் படிக்க வேண்டும்*
*அதோடு இந்த வேத சாஸ்திர பாடசாலை மாணவர்கள் இழப்பது ஏராளம்*
*இவர்கள் பள்ளி மாணவர்கள் போல சிறு வயது விளையாட்டுக்களில் ஈடுபட்டு சந்தோஷமாக இருக்க முடியாது, எப்போதும் வேதம் படிப்பும் பணியும் செய்து கொண்டு இருக்கனும்*
*இவர்கள் எல்லா தரப்பினரின் மாணவர்கள் போல தலைமுடி வெட்டி ஸ்டைலா அழகு பார்த்து மகிழ முடியாது எப்போதும் பாதி மொட்டையடித்து குடுமி தான்*
*இவர்கள் மற்ற குழந்தைகள் போல சினிமா டிவி சர்க்கஸ் நாடகம் ஷாப்பிங் என்று எந்த ஜாலி வாழ்க்கை முறையை அனுபவிக்க முடியாது எப்போதும் தெய்வீக பணியில் தான் சிந்தித்து பணியில் இருக்கனும்*
*இவர்கள் சட்டை பேண்ட் ஜீன்ஸ் டீசர்ட் என்று இளமை பருவ ஆடைகளை அணிந்து அழகு பார்க்க முடியாது எப்போதும் வேஷ்டி துண்டு தான்*
*இவர்கள் எல்லா குழந்தைகள் போல வாயிக்கு ருசியாக சாப்பாடு கூட சாப்பிட முடியாது கண்டிப்பாக சைவம் உணவுகள் அதுவும் அளவான அன்ன சாதம் மட்டுமே*
*இவர்கள் மற்ற குழந்தைகள் போல விடியும் வரை உறங்க முடியாது எப்போதும் என்ன மழை பெய்தாலும் என்ன பனி பெய்தாலும் கடும் குளிரிலும் காலை நான்கு மணிக்கு குளித்து விட வேண்டும்*
*இவை எல்லாவற்றையும் விட மிகப்பெரிய இழப்பு என்னவென்றால் இவர்கள் தாய் தந்தையுடன் கூடி ஆடி விளையாடி சந்தோசமாக வீட்டில் ஒன்றாக சேர்ந்து இருக்க முடியாது என்பது தான் மிகப்பெரிய இழப்பு, தீபாவளி பொங்கல் மட்டுமே வீட்டிற்கு வரமுடியும்*
*ஏழுவருடம் வீட்டை பிரிந்து தாய் தந்தையை பிரிந்து தான் குருகுல வாழ்க்கை வாழ வேண்டும்*
*அப்படி எல்லாம் படித்தத வேதங்களை வைத்துக்கொண்டு வாழ்நாள் பூராவும் ஆலயங்களில் அர்ச்சகராக தூய்மையான நெறியான வாழ்க்கை வாழவேண்டும்
A viral video from Hyderabad allegedly shows a woman refusing to pay a Rapido rider, abusing him, and then threatening him with a false harassment complaint when he demanded his rightful fare.
The rider did not lose control. He recorded the interaction—because today, a man may need video evidence just to prove that asking for payment is not harassment.
Refuse his money. Abuse him. Then allegedly play the “harassment” card to silence him. This is how false accusations destroy the credibility of genuine victims and turn protective laws into tools of intimidation.
If the complete video supports the rider’s version, the woman should face strict action. A false complaint threat is not empowerment. It is abuse of legal protection.
#Rapido #Hyderabad #FalseHarassmentCase
Who owns the land where Pothys and Chennai Silks in Trichy are standing?
Who owns Singararthope Super bazaar shops.
Who owns Chattiram bus stand shops in St. Joseph school.
How many 100s of crores got exchanged over decades.
Are Christian edu. institutions a real estate mafia?
Cong MP Jothimani once said that she & her party don’t know Bhagwan Ram
But somehow, she knows Argentina & its football stars
Just watch the old video, how passionately she says she doesn’t know Ram !
How fucked up is this platform @X@elonmusk someone is openly calling for massacre of people on a mass scale in India and you don’t see any violation of your policy against violent speech!!
Glimpses from this morning's Padayatra of Their Holinesses Pujyashri Shankaracharyas, from Shrimatam to Shri Mahaswamy Mani Mandapam, Orikkai, #Kanchipuram (12 July, 2026).
Stop interfering in what others do. No one forces you thaazhvu toy holis to follow any of this.
செத்து அழுகி நாறினு கெடக்கற பொணத்துக்கு மயிர் வடை, படிக்க பேப்பர் வைக்கறப்போ வராத anal pruritis..... criminal politicians க்கு crane வெச்சு 150 கிலோ மாலை அதுவும் 10 நொடி கூட use ஆகாத ஒரு நாடகம் அதெல்லாம் பண்றப்போ வராத anal pruritis இப்போ வந்தா அதுக்கு பேரு என்ன? சொறிஞ்சு ச்+ஆ+வ்+உ...
"தோமா (St Thomas) சென்னை வந்தார்...கிருத்தவ போதனை செய்தார்..அதை ஒருவர் கேட்டு ஞானம் பெற்றார்..அவர் திருவள்ளுவர்.."
இதை புத்தகமாக ஒரு பாவாடை எழுத, அதற்கு முன்னுரை எழுதியவர் அன்றைய முதல்வர் மு.கருணாநிதி !!
இந்த அழகுல, Dravidoids, நாம வள்ளுவருக்கு காவி உடை போட்டா பொங்குறானுங்க.
👇
We should check the ownership of lands of:
1. St. Joseph School and College
2. Holy Cross School and College
3. Bishop Heber School
In Trichy Teppakulam area.
Probably they were grabbed from Sri Thayumanava Swami temple.
"Me & my govt is loyal to Waqf board. I wish a time would come when the Waqf board would have everything. My govt will give them anything they want to" - Kejriwal.
(File video)
You Sir @DrSenthil_MDRD have chosen to make a post degrading Sringeri Sage Shri Shri Vidusekhara Bharati revered and respected across India as the torchbearer of Adi Shankara lineage .
The Rajaguru is also accorded. Ceremonial honours in Kerala whether Congress or Communist Govt. At every function whether Parliament inaguration or Ram Mandir @sringerimath is present to give blessings to people of the country and perform rituals perfectly.
During Swamiji's visit to Chennai Durga Stalin Madame took sage's blessings four times and performed Chandiga Homam and DMK State Govt gave excellent official logistical support.
Your post is insult to Durga Stalin Madame's belief also.
@mkstalin must note that these are the type of people who keep devout from voting DMK
That is the reason why due to anti hindu mindset you Sir keep losing elections
அண்ணாமலை மாநாட்டில் பங்கேற்ற தொண்டர்கள் மாநாடு முடிந்த பின் பொறுப்பாக சேர்களை அடுக்கி வைத்து விட்டு கீழே இருந்த குப்பைகளை குப்பை தொட்டியில் போட்ட காட்சிகள்..
#WeTheLeaders | #Annamalai | #Pollachi | #Clean | #PolimerNews
தமிழ்நாட்டில் மாற்றம் தருகிறேன் என கடந்த 30-40 ஆண்டுகளில் பெரிதாக வந்தவர்கள் என்று பார்த்தால் ராமதாஸ், வைகோ, விஜயகாந்த், சீமான் மற்றும் விஜய்…
இதில் ராமதாஸ் ஒரு ஜாதிய அமைப்பை பின்புலத்தில் கொண்டு வந்தவர், வைகோ திமுகவை உடைத்து வந்தவர், விஜயகாந்த் சினிமாவில் இருந்து வந்தவர், சீமானும் சினிமாவில் இருந்து வந்தாலும் பெரிய ஸ்டார் கிடையது… ஆனால் தமிழை வைத்து ஒரு புதிய பிரிவினைவாத கருத்தை பரப்பி அதன் மூலம் சில காலம் வளர நினைத்தவர்…
விஜய் சினிமாவில் ஒரு மிகப்பெரிய ஸ்டார் என்பதால் அவருக்கு இன்ஸ்டன்ட் வெற்றி… திமுகவும் தங்களது “பிரமாதமான” ஆட்சியின் மூலம் விஜய்க்கு உதவியது…
ஆனால் அண்ணாமலை? இந்த மனுஷன் மட்டுமே மேலே சொன்ன பலரிலிருந்து தனித்து நிற்கிறார்… என்னதான் பாஜக அவரை ப்ரமோட் செய்ததாக சிலர் கதறினாலும், சட்டியில் இருந்தாதானே அகப்பயில வரும்? யாரை வேண்டுமானாலும்
ப்ரோமோட் செய்துவிட முடியாது…
தனது தெளிவான சிந்தனை, அறிவுக்கூர்மை மூலம் மட்டுமே மக்களை ஈர்த்து, அதற்கு இப்படி ஒரு கூட்டம் கூடுகிறது இன்று என்றால், இது சாதாரணமான விஷயம் இல்லை… புதிய ஆட்டத்தை இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறார்… உண்மையான மாற்றத்தை நோக்கி… வெற்றிபெற வாழ்த்துக்கள் 🙏