சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே,
மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும்.
ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க?
திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க?
மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?
தன்னோட அப்பா ஒரு மாநிலத்துக்கே CM ஆகிட்டாருன்னு தெரிஞ்சும், அந்த மூஞ்சிய இனி பார்க்ககூடாது Self-Respect தான் முக்கியம் னு அந்த இரு பிள்ளைகள் தங்களோட அம்மா கூடவே இருந்தது தான் அன்னையர் தினத்துக்கு அவங்க கொடுத்த பெரிய Gift!
அனைவரும் கவனிக்க :
தேர்தல் முடிவு வரும் 4 ஆம் தேதி வீட்டு சிறுவர்கள் அல்லது விஜய் தீவிர ரசிகர் என்று திரிபவர்களை கொஞ்சம் பெற்றோர்கள் Mobile அதிகம் பார்க்காமல் சில நாட்கள் இருக்கும்படி பார்த்து கொள்ளவும்.
Parasocial relationships என்று கூறுப்படும் ஒரு அழுத்தமான தொடர்பில் விஜய் ரசிகர்களாக இருப்பதால் தோல்வி கடுமையான மன அழுத்தம் உருவாக்கும். அவரும் குழந்தைகளை தேர்தல் நேரத்தில் தூண்டிவிட்டதன் விளைவு ஒரு வித மன அழுத்தம் அவர்களிடம் உள்ளது.
எனவே தோல்வி என்றால் உயிரை மாய்த்து கொள்ளும் நிலைக்கு தள்ளுப்படுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது கவலை தரும் தகவல்.
இந்த Parasocial relationships-ல் 3 நிலையில் இருப்பர்
1.Emotional அதிகமாக இருப்பர். இது தான் ஓட்டு போடும் நாள் அன்று பார்க்க முடிந்தது.
2.Lack of support - அது கிண்டல் கேலியாக கடந்து செல்வதால் ஆதரவு இல்லாத ஒரு அவமானம் என நினைத்துக் கொள்வர். அதாவது விஜய்க்கு ஒன்று நடந்தால் தனக்கே நடப்பது போல் ஒரு மன நோய் தென்படும்.
இந்த இரண்டு நிலையில் தான் உள்ளனர். இதற்கு அடுத்து Triggering event ஒன்று நடந்தால் அவர்கள் உயிரை மாய்த்து கொள்வது அளவிற்கு தள்ளப்படலாம். அந்த Triggering event வரும் மே 4 தேர்தல் முடிவு வெளியாகும் நாள்.
ஆகவே கூடுதல் எச்சரிக்கையாக இவர்கள் தேர்தலை தீவிரமாக எடுத்துக் கொள்ளாத வகையில் பெற்றோர்கள் கவனம் எடுத்துக் கொள்ளவும்.
இது நிச்சயம் நடக்கும்... அதி கவனம் தேவை..
Breaking:
விஜய் நாளை பிரச்சாரத்தின்போது மயங்கி விழுவது போன்றோ அல்லது சிறிய விபத்து போன்றோ அல்லது உடல் நலக்குறைவு போன்றோ மருத்துவமனையில் சேர நாடக ஒத்திகை நடப்பதாக source-யிடம் இருந்து தகவல்..
டேய் டுபாக்கூரு.. உன் தாத்தனயே பாத்தவனுங்கடா நாங்க..