The students' protest in New Delhi has now captured the attention of the entire country.
We were the first to warn that #NEET was designed to enable large-scale irregularities. That is why the DMK has opposed NEET from the very beginning, consistently pointing out the the dangers it poses.
Tamil Nadu, which led India in defending social justice and paved the way for the First Constitutional Amendment, has only one demand: #AbolitionOfNEET.
More than any other demand, the abolition of NEET must be at the heart of these protests. Only scrapping NEET will provide a lasting solution to all these problems. #BanNEET #SaveStudents
ரொனால்டோ & தோனியெல்லாம் சொந்த நாட்டு பிளேயர்ஸ்க்கு எல்லாம் பிடிக்காதக்கு ஒரே காரணம் அடித்தட்டுல இருந்து வந்த ஒருத்தன எப்படி உலகமே கொண்டாடுதுங்கற பொச்சரிச்சலே..😡😡
🐿️: திமுக ஆட்சில கடன் ரொம்ப அதிகமாகிருச்சு.
தேவை இல்லாம கடன் வாங்குனாங்களா ?
🐿️: இல்லிங்க
கடன் வாங்கி தேவை இல்லாத திட்டங்களுக்கு செலவு பண்ணாங்களா ?
🐿️: இல்லிங்க
வரம்புக்கு மீறி கடன் வாங்குனாங்களா ?
🐿️: இல்லிங்க
கடன் அதிகமாக என்ன காரணம் ?
🐿️ : ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடு.
எந்த துறையில் எவ்வளவு ஊழல், எவ்வளவு வருவாய் இழப்பு-னு எதாவது கண்டு பிடிச்சு சொல்லியிருக்கியா ?
🐿️: இல்லிங்க
உன் ஆட்சியில கடன் வாங்குவதை எப்படி குறைக்க போறன்னு எதாவது plan சொல்லியிருக்கியா ?
🐿️: இல்லிங்க
சரி எந்தெந்த விதத்தில் மாநிலத்துக்கு வருவாய் ஈட்ட திமுக தவறி விட்டதுன்னு explain பண்ணியிருக்கியா ?
🐿️: இல்லிங்க
Publicly available State Budget Documents, RBI, CAG data தவிர புதுசா எதாவது கண்டு புடிச்சி சொல்லியிருக்கியா ?
🐿️: இல்லிங்க
அப்புறம் என்ன விஜய்க்கு டா இந்த வெள்ளை அறிக்கை ?
#Watch | FIFA உலக கோப்பை இன்று தொடங்கவுள்ள நிலையில், பாலக்காட்டில் 200 அடி நீளத்தில் பேனர் வைத்த போர்ச்சுக்கல் கால்பந்து ரசிகர்கள்!
#SunNews | #Kerala | #FIFA
🐐🐐🐐 ஆட்டக்காரரின் அணி இறுதி வெற்றிக்கு உரித்தானது என்ற சமூகநீதி கொள்கைக்காகவும், அர்ப்பணிப்பில்(Dedication) எமது பேராசான் @imVkohli யை நேரொத்த @Cristiano அவர்களின் அணி வெற்றி பெறவும் எனது ஆதரவினை போர்ச்சுகல்🇵🇹 அணிக்கு வழங்குகிறேன்
முதல்வர் விஜய் தலைமையில் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 10.05 முதல் 11.20 வரை நடந்திருக்கிறது.
இதில் 436 திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறுகிறார் அமைச்சர் நிர்மல்குமார்.
அதாவது, 75 நிமிடங்களில் 436 திட்டங்கள் குறித்து ஆலோசித்திருக்கிறார்கள். ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 5 திட்டங்கள் குறித்துப் பேசியிருக்கிறார்கள். சொல்லப் போனால், 12 நொடிக்கு ஒரு திட்டம் என விவாதித்து இருக்கிறார்கள். அந்த 12 நொடிகளிலேயே முதல்வர், துறைசார்ந்த அமைச்சர் என இருவரும் தலா 6 நொடிகள் பேசி, திட்டம் குறித்த ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
ஒரு அமைச்சரவைக் கூட்டத்தில், இவ்வளவு குறைவான காலநேரத்தில் இவ்வளவு அதிகமானத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது உலக வரலாற்றிலேயே இதுதான் முதல்முறையாக இருக்கும். ஆகவே, கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பிக்க வேண்டுமென தவெக அரசை உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக மொத்தம் 5 முறை பதவி வகித்து இவரது ஒட்டுமொத்த ஆட்சி காலம் ஏறக்குறைய 19 ஆண்டுகள் (6,867 நாட்கள்) ஆகும்..
இந்த காலகட்டத்தில் தமிழ் நாட்டிற்கு செய்ய நலத்திட்டங்கள்
#கலைஞரின்_சாதனைகள்#கலைஞர்