முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழம் கீழக்கரை ஆம்பூர் வாணியம்பாடி போன்ற இடங்களில் ஒரு ஐயரை வேட்பாளராக அறிவிச்சு ஐயரும் அபுபக்கரும்னு சொல்லி பாருங்களேன்...
ஓட்டு கேட்க ஊருக்குள்ளயே போக முடியாது.. அடேய் ஏமாந்த சோனகிரிகளா நீ எல்லாம் காபீர் தான் டா அவனுங்களுக்கு
திருவனந்தபுரம் CSI பிஷப்பின் அழுத்தத்தால் விளவங்கோடு தொகுதியை காங் கட்சியானது, திருவனந்தபுரத்தை சேர்ந்த T.T.பிரவீன் என்பவருக்கு தாரை வார்த்து விட்டது...
தென்கேரளா சிஎஸ்ஐ மறைமாவட்டத்தின் நிர்வாக செயலாளராக உள்ள இந்த நபருக்கு சீட் கொடுத்ததன் மூலம் குமரி மாவட்ட மக்களை,குறிப்பாக
1/2
எல்லா விசேஷத்துக்கும் செருப்பை அனுப்பி வச்சவனோட வீட்டு விசேஷத்துக்கு எல்லாரும் செருப்பை அனுப்பி வச்சாங்களாம்!!!
நீ எல்லார்கிட்டயும் வெறுப்பை கக்குனா...உனக்கும் வெறுப்பைதான் கக்குவாங்க!!
மோடி ஐயா அம்மா மறைவுக்கு என்ன சொன்ன நீ????!
முதலமைச்சராக மு.க.ஸ்டாலினே
தொடர வேண்டும் என 41% பேர்
ஆதரவு - Lok Poll கருத்துக் கணிப்பு
~ ங்கோத்தா 59% பேர் கூப்புல
ஒக்கார சொல்லிருக்கானுங்க
அதையும் சேர்த்து சொல்லுங்கடா
பிரதமரை வரவேற்கும் பட்டியலில் அண்ணாமலையார் பெயர் இடம் பெறவில்லை!
அண்ணாமலையார் மீது உள்ள தீராத வன்மத்தால் உண்மைக்கு புறமான செய்தியை பரப்ப வேண்டும் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் பொய்யான ஒரு விஷயத்தை பரப்பி தற்போது கையுங்களவுமாக சிக்கிக்கொண்ட சூனியக்காரி வானதி சீனிவாசன்.😡😡😡
இவ்வளவையும் செஞ்சிட்டு எப்படி வெட்கமே இல்லாமல் தம்பி என்று அழைக்கப்படுகிறது? 🤡🤡🤡
@annamalai_k #Annamalai
என் தலைவர்
@annamalai_k ஜிக்காக தான்
நான் தீவிர பாஜக
தொண்டனாக இருக்கிறேன்
பாஜக கட்சிக்குள்ள இருந்து கொண்டே பாஜகவை வீழ்த்த
நினைப்பவர்கள் மத்தியில்
பாஜகவை அடுத்த கட்டத்திற்கு
கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்கும்
மாபெரும் பாஜக தலைவர்
என் தலைவர்
அண்ணாமலையால் கட்சி ஜெயிக்கவில்லை வளரவில்லை என்று கூறும் குஷ்பு அவர்களே உங்களுக்கான பதில்:
எப்போது வந்தோம் என்பது முக்கியமில்லை என்ன சாதித்தோம் என்பது தான் முக்கியம். தமிழ்நாட்டு மக்கள் ஒரு மாற்றத்தை காண விரும்பினார்கள் அதேபோல் அண்ணன் அண்ணாமலை அவர்கள் ஒரு கட்சி தலைவராக இல்லாமல் சாதாரண தொண்டன் போல் பணியாற்றினார். தமிழக வரலாற்றில் பலம் வாய்ந்த திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் இருக்கும் போது எதிர்த்து கேள்வி கேட்ட ஒரே மனிதர் தமிழகத்தில் தலைவர் அண்ணாமலை அண்ணன் அவர்கள் தான், ஏழை எளிய இளைஞர்களையும் அரசியலுக்கு வர வைத்து துணிந்து செயல்பட வைத்தவர் அண்ணன் அண்ணாமலை, நோட்டா கட்சி என்று கேலி செய்த பாஜகவை தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றியவர் அண்ணன் அண்ணாமலை, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குக் கிராமம் வரை பாஜகவை கொண்டு சென்றதில் முக்கிய பங்கு அண்ணன் அண்ணாமலைக்கு உள்ளது. தினம் தினம் நடக்கும் குற்றங்களையும் கொலைகளையும் திமுக அரசு மடைமாற்றும் போது அதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து மக்கள் முன் நிறுத்தியவர் அண்ணன் அண்ணாமலை, பாஜகவை தமிழகத்தில் தனிப்பெரும் சக்தியாக உருவாக்கியவர் அண்ணன் அண்ணாமலை, அண்ணன் அண்ணாமலை அவர்களின் துணிவின் காரணமாக தமிழகத்தில் பல படித்த இளைஞர்கள் ஐடி தொழிலாளர்கள் முதல் அடிமட்ட இளைஞன் வரை பாஜகவை நேசிக்க வைத்தவர் அண்ணன் அண்ணாமலை. அண்ணாமலை அவர்களுக்குப் பின் நீங்கள் எத்தனை பாஜக பொது கூட்டங்களுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் சென்றாலும் அங்கே அதிக அளவில் இளைஞர்கள் பட்டாளம் குவிந்திருக்கும் அந்த மாற்றத்திற்கு காரணமானவர் அண்ணாமலை, அண்ணன் அண்ணாமலை அவர்களின் உழைப்பு மிகப்பெரியது அதை குறைத்து நீங்கள் பேசினால் அது தமிழகத்தில் மாற்றத்தை காண விரும்பிய பல இளைஞர்களின் மனதை பாதிக்கும் ஆகவே கட்சி நலன் கருதி பொதுவெளியில் பேச வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
"ரமலான் நோன்புக்காக முஸ்லிம் சிறைவாசிகளுக்கு 3 மாதம் பரோல் விடுப்பு" - SDPI கோரிக்கை🤡
~ கார்த்திகை மாதம் ஐயப்பனுக்கு மாலை போடும் ஹிந்து சிறைவாசிகளுக்கு 2 மாதம் விடுப்பு வழங்கலாமா?
சிறையில் இருப்பவன் என்ன குற்றம் செய்தான்னு பார்க்க மாட்டானுங்க, ஆனா மதம் பார்த்து விடுதலை செய்ய சொல்வார்கள்.
குற்றவாளிகளை மதம் பார்த்து விடுவிக்க சொல்லும் இவனுங்க தான் மதச்சார்பற்றவர்கள்.🤡
#SelectiveSecularism