21 ஆண்டுகளாக நீடித்து வந்த மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி சோளங்குருணி கிராம கோயிலுக்குச் செல்லும் பாதை பிரச்சனைக்கு இன்று தீர்வு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றி, அனைவரும் எந்தத் தடையும் இன்றி கோயிலுக்குச் செல்லும் வகையில் பாதை மீட்கப்பட்டுள்ளது.
இந்த மகிழ்ச்சியை என்னுடன் பகிர்ந்து, அன்புடன் வரவேற்று வாழ்த்துத் தெரிவித்த சோளங்குருணி கிராம மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களின் நலனும், அடிப்படை தேவைகளும் நிறைவேற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் விஜய் தலைமையில் தொடர்ந்து உறுதியுடன் பணியாற்றுவோம்.
@CMOTamilnadu@TVKVijayHQ
கடந்த திமுக ஆட்சி கால கட்டத்தில் காவல்துறையை வைத்து நீங்கள் செய்த அராஜகங்கள் ஏராளம் அப்படி இருக்கையில் உங்களுக்கு இதைப் பற்றி கேள்வி கேட்கவோ அல்லது இதை பற்றி பேசவோ எந்த அருகதையும் உங்களுக்கு இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள் முன்னாள் MLA மு.க. ஸ்டாலின் அவர்களே..@mkstalin
"விரைவில் தேர்தல் வரும், ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று மு.க.ஸ்டாலின் பேசியதன் பின்னணி என்ன என்பது இப்போதுதான் புரிகிறது" – CPM மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்
#PShanmugam | #DMK | #MKStalin | #CPM | #CMVijay | #TVK
ஒருத்தன் துபாய் போறான்
ஒருத்தர் லண்டன் போறார்
ஒருத்தன் சிங்கப்பூர்ல போய் அட்மிட் ஆகுறான்…
ஊழல் பெருச்சாளிகள் எல்லாம் வெளிநாடுக்கு எஸ்கேப் ஆகிட்டு இருக்கானுங்க 🤣🤣🤣
திமுகவின் திருகுதாளத் திருவாய் கொண்ட வெறும் வாயை மென்று வீண் வதந்தியை வாந்தியாக எடுப்பதில் வல்லவர், எழும்பூர் முன்னாள் எம்.எல்.ஏ. புலம்பல் திரு.பரந்தாமன்.
திமுக ஏதோ அரசியல் புனிதம் பேசும் இயக்கம் என்று திக்கித் திணறி, முக்கி முனகி, சொத்தை வாதம் பேசிச் சொதப்புகிறார்.
நம் தவெக எம்.எல்.ஏ.விடம் ஒட்டக பேரம் நடத்திய திமுக முன்னாள் அமைச்சரின் அடியாட்களைக் காவல் துறை அமுக்கிய பிறகும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யென்று ஜல்லி அடிக்கிறார்.
Vending machine வைத்து மற்ற கட்சியினரை விலைபேசும் விஷ ஜந்து திமுகவிற்கு வெட்கமே இல்லாமல் ஜால்ரா அடிக்கும் பரந்தாமன், வாயை அடக்கிப் பேச வேண்டியது அவசியம்.
ஒட்டக பேரம் நடத்திய தன் முன்னாள் அமைச்சர், ஒருவருக்கும் தெரியாமல் ஓடி ஒதுங்கிப் பதுங்கி நடுங்கி மறைந்து அலையும்போதே திமுகவினர் வாய்க்கொழுப்பு எடுத்து வம்பளப்பது சகிக்கவில்லை.
மக்கள் விரும்பும் முதலமைச்சரையும் அமைச்சர்களையும் வாய்க்கு வந்தபடி பேசும் அறிவாலயத்தில் அலையும் பிராணியாக மாறுவதும் மாறாததும் பரந்தாமனுக்கே வெளிச்சம்.
சொந்தக் கட்சியிலேயே விஷக்கடி பட்டு, தேர்தலில் போட்டியிட்டுத் தோற்கும் வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் குழம்பிப் போய் நம் மீது அவதூறாக அள்ளி வீசி வாய்விட்டுப் புலம்பிச் சலம்பி இருக்கிறார்.
பரந்தாமன் பேசும்போது அநாகரிகத்தின் உச்சமாக, ‘அரண்மனை நாயே அடக்கடா வாயை’ என்று அமைச்சரைப் பார்த்துச் சொல்கிறார். அதே போல நாமும், ‘அறிவாலயத்து … அடக்கு வாயை’ என்று சொல்லலாம். ஆனால், நாகரிகம் கருதித் தவிர்க்கவே விரும்புகிறோம்.