@omjasvinMD As a responsible journalist... Did you asked.. why gmail is being used instead of official email? Is it because the communications to official email has audit trial so that they cannot manipulate?
சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கட்சி மாறி வாக்களிக்க தவெக எம்எல்ஏக்கள் பேரம் பேசப்பட்டதாக ஒரு செய்தி
107 எம்எல்ஏக்களில் 71 பேர் எதிர்த்து வாக்களித்தால் தான் அவர்களது பதவி தப்பும். இல்லை என்றால் அவர்கள் மீது கட்சி தாவல் சட்டம் பாயும்
இந்த அடிப்படை கூட தெரியாதவர்கள் யாரோ தான் இப்படி ஒரு முயற்சியை செய்து இருக்க வேண்டும்.
ஏற்கனவே அதிமுக எம்எல்ஏக்களில் 32 பேருக்கு பதிலாக 25 பேரை எதிர்த்து வாக்களித்த வைத்தது நினைவு இருக்கலாம்.
குதிரை பேரம் தொடர்பாக தவெக மீது திமுக இன்று புகார் கொடுத்து உள்ள நிலையில் இப்படி ஒரு பரபரப்பு கிளப்பப்பட்டு இருப்பதையும் கவனிக்க வேண்டும்.
தமிழ்நாடு இதுவரை கண்டு இராத மிக கேவலமான ஒரு அரசியல் விளையாட்டை நிகழ்த்தி கொண்டு இருக்கிறார்கள்
எதை சொன்னாலும் மக்கள் அப்படியே யோசிக்காமல் நம்பிவிடுவார்கள் என பலமான நம்பிக்கை இருக்கும் போல
இதில் இனி என்ன நடக்கிறது.. இந்த நாடகம் யாரால் எதற்காக நடத்தப்படுகிறது என்றெல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம்
#BREAKING | “திமுக ஆட்சியில் ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கையைப் பெற்று, தவெக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும்” -ஆளுர் ஷா நவாஸ்
#SunNews | #AloorShaNavas | #TVKVijay | #VCK
இயற்கைத் தாயின் செல்லப் பிள்ளையான கன்னியாகுமரிப் பகுதியில் அணுக்கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் சுரங்கத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு முயல்கிறது. தென் தமிழகத்தைப் பாழ்படுத்தும் இந்த இன்னொரு முயற்சி உடனடியாகக் கைவிடவேண்டும் என்று இயற்கை வளப் பாதுகாப்புக் கொள்கை தீர்மானம் நிறைவேற்றம்.
- தவெகவின் செயற்குழுவில் இயற்றப்பட்ட 21வது தீர்மானம் (03.11.24)
அன்றைக்கு தவெகவின் செயற்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானத்துக்கு மாறாக, அத்திட்டத்துக்கென முந்தைய காலத்தில் வாங்கப்பட்ட 5 ஆண்டுகால அனுமதி 10 நாட்களில் காலாவதி ஆக இருந்த நிலையில், ஓராண்டுக்கு அனுமதியை நீட்டித்து இருக்கிறது தவெக அரசின் இயற்கை வளத்துறை.
இதன்மூலம், அத்திட்டம் உயிர்பெற்று, செயலாக்கம் பெறும் அபாயம் இருக்கிறது.
அனுமதி கொடுத்த 'புண்ணியவான்' இயற்கை வளத்துறையின் அமைச்சர் பிரபு.
🔹VB-RAM G திட்டம் நாளை முதல் அமல்
🔹புதிய கல்வி கொள்கை அடிப்படையில் PMShri பள்ளிகளுக்கான பேச்சுவார்த்தை என மத்திய அமைச்சர் சொல்லி இருந்தார்
🔹மாநில கல்வி பாடத்திட்டங்கள் ஆலோசனை குழு மாற்றி அமைப்பு
🔹PM eBus sewa திட்டத்தை நோக்கிய நகர்வுகள்
🔹கோவில்களில் TNHRCE அதிகாரங்கள் குறைப்பு
🔹மாணவர்கள் அடையாள அட்டையில் சாதி விவரங்கள் சேர்ப்பு
🔹FCRA சட்ட திருத்தம் குறித்து கருத்து எதுவும் சொல்லாமல் மௌனம்
🔹NEET தேர்வு முறைகேடு குறித்து எந்த கண்டனமும் இல்லை
பாஜக நேரடியாக ஆட்சி செய்து இருந்தால் கூட இப்படியான நிலைப்பாடுகளை எடுக்கும் ஒரு அரசு கிடைத்து இருக்காது அவர்களுக்கு
நாளொரு அறிக்கை பொழுதொரு கண்டனம் என இயங்கி கொண்டு இருந்த பாஜக இப்போது மொத்தமாக அமைதியாக இருப்பதற்கு.. அவர்களின் மனம் கோணாமல் நடந்து கொள்ளும் அரசு அமைந்தது தான் காரணமா இருக்குமோ? 🤔🤔🤔
TVK claim of “NO CORRUPTION” Government is put question by the fact that there are serious complaints of abuse of power in recently released and expected list of Transfers in @Tnpcbofficial
Vijayabaskar (what a name coincidence 😁) retired Member Secretary of TNPCB the father in law of present Minister for Environment RAJEEV is alleged to be behind this.
HONBLE CM @CMOTamilnadu@TVKVijayHQ must intervene to uphold the “No Corruption Governance” claim.
@supriyasahuias
நேற்று மாலை பூம்புகார் தொகுதி தரங்கம்பாடி வட்டம் சாத்தங்குடி கிராம பட்டியலினத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவர் மகன் பார்த்திபன்
என்கிற இளைஞர் வேறு சாதி பெண்ணான திவ்யதர்ஷினியை காதலித்தது தொடர்பாக சாதிவெறி கும்பல் தாக்கியுள்ளது,
இது தொடர்பாக புகார் அளித்து பதிவும் செய்யப்பட்ட நிலையில், இன்று காலை பார்த்திபனும் திவ்யதர்ஷினியும் ஒரு தோப்பில் கூரைக்கொட்டகையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு.
#StopHonourKilling #ஆணவக்கொலைகளை_தடுத்திடு
@CMOTamilnadu@tnpoliceoffl
Gate Man to DSP
பீகாரில் ராஜு குமார் என்ற இளைஞர், ரயில்வே கேட்மேனாக பணியாற்றியபடியே அரசு தேர்வு எழுதி, 1st அட்டெம்ப்ட்லேயே வென்று மாநில அளவில் 72வது இடம்பிடித்து DSP-ஆக தேர்வாகி அசத்தல். 12 வயதில் தந்தையை இழந்த குமார், குடும்ப பாரத்தை சுமந்துகொண்டே அயராது உழைத்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். எளிய பின்னணியில் இருந்து வந்த குமாரின் வெற்றி, அரசு வேலைக்காக போராடும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு உதாரணமாக மாறியுள்ளது
#bihar #rajukumar #dsp #gateman #thanthitv
அமைச்சர் சரத்குமார் மருத்துவப் பரிசோதனை செய்து, போதைப்பொருளைப் பயன்படுத்தவில்லை என நிரூபிக்க வேண்டியதுதானே!
அதைச் செய்யாம குழந்தையை வச்சு எதுக்கு இந்தக் கேவலமான நாடகம்?
கொஞ்சம் உங்க நண்பர்கிட்ட சொல்லுங்க மாதேஷ்! சொல்லிப் புரிய வைங்க!
@Madeshjournali1