தேச வளர்ச்சிக்காக, தங்களின் வியர்வை சிந்தி, கடின உழைப்பைக் கொடுத்து, நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் ஒவ்வொரு தொழிலாளருக்கும், எனது இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எந்த அங்கீகாரமும் எதிர்பார்க்காமல், நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும், எனது மனமார்ந்த நன்றி.
உழைப்பாளர்கள் உரிமை, பாதுகாப்பு, மரியாதை, இவற்றை உறுதி செய்வதே, நமது நாட்டின் முன்னேற்றத்தின் அடித்தளமாக அமையும்.
நான்வேட்பாளராக மட்டுமே இருக்கும்போதே சட்டமன்ற உறுப்பினர் போல பணியாற்ற வாய்ப்பளித்து,முக்கிய வீதிகளில் விளக்கு கூட இல்லை என்று நான் சொன்ன அடுத்த நாளே அவசரகால நடவடிக்கை எடுக்கும் இந்த சுறுசுறுப்பை கடந்த 10 வருடங்களாக மக்கள் பார்த்ததே இல்லையாம்.
#Vote4SundarC#Sundarc4MaduraiCentral
#UngalVeetuPillaiSundarC
#Aiadmk
@AIADMKOfficial
நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து, நாளைய தினம் (09.04.2026) மாலை , பல்லடம், திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, அவிநாசி, சூலூர் ஆகிய தொகுதிகளில், பொதுமக்களை நேரில் சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறேன்.
நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும், தமிழகத்தை மிக மோசமான நிலையில் தள்ளியிருக்கும் மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றவும், பொதுமக்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
மதுரை மெட்ரோ திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையைக் கூட, முறையாகத் தயாரித்துக் கொடுக்க இயலாத கையாலாகாத திமுக அரசின் முதலமைச்சர் திரு @mkstalin அவர்களே,
மாண்புமிகு மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் திரு @Dev_Fadnavis அவர்கள் கூறியதன் பொருள் என்னவென்றால், தமிழகத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அமையவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில், விரிவான திட்ட அறிக்கை முறையாகத் தயாரிக்கப்பட்டு, மதுரை மெட்ரோ திட்டத்துக்கான அனுமதி பெறப்படும் என்பதுதான்.
ஆட்சிக்கு வந்தவுடன், வெளிநாட்டு முதலீடு ஈர்ப்பு என்ற பெயரில் குடும்பத்துடன் பலமுறை இன்பச் சுற்றுலா சென்றீர்களே. என்ன முதலீடு வந்தது? எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது? மத்திய அரசின் திட்டங்களால் பெறும் வளர்ச்சிக்கு, உங்கள் ஸ்டிக்கரை ஒட்ட கூச்சமாக இல்லையா?
உங்கள் ஆட்சியில், குப்பை அள்ளுவதில் கூட ஊழல் செய்து, சென்னை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட மாநகரங்களை குப்பைக் கூடங்களாக மாற்றி, குப்பை மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறீர்களே. மதுரையில் அமைப்போம் என்று உங்கள் தேர்தல் வாக்குறுதியில் கூறிய வேளாண் பல்கலைக்கழகம் எங்கே?
மீண்டும் மீண்டும் தவறான தகவல்களைப் பரப்புவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறது பிஎஸ்என்எல் கேபிளைத் திருடி வளர்ந்த சன் தொலைக்காட்சி.
கேந்திர வித்தியாலயா பள்ளிகள் அமைக்கப்பட்டதின் முக்கிய நோக்கம், நாடு முழுவதும் உள்ள மத்திய அரசுப் பணியாளர்கள், பணியிட மாற்றம் பெறும்போது, அவர்கள் குழந்தைகளின் கல்வி தடைபடக் கூடாது என்பதற்காகவே. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மத்திய அரசுத் துறைகளைச் சேர்ந்த ஊழியர்களின் குழந்தைகள் படிப்பதால், வெவ்வேறு மொழிகள் அங்கு கற்றுக் கொடுக்கப்படுவது இயல்பு. அங்கு பயிலும் மாணவர்களின் விருப்ப மொழிக்கேற்ப, தமிழ் உட்பட, அனைத்து மொழிகளுக்கும் தேவையான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை, தமிழக மக்களும் நன்கு அறிவார்கள். இத்தனை ஆண்டு காலமாக, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு கேந்திர வித்தியாலயா பள்ளியில் இடம் கோரி பரிந்துரைக் கடிதம் கொடுத்துக் கொண்டிருந்த திமுக பாராளுமன்ற உறுப்பினர்களும் நன்கு அறிவார்கள்.
தமிழகத்தில் உள்ள கேந்திர வித்தியாலயா பள்ளிகளில், தமிழ் ஆசிரியர்களே இல்லை என்று பொய்யான செய்தி வெளியிட்டிருந்த கேபிள் திருட்டு சன் தொலைக்காட்சி, தற்போது, 31 தமிழ் ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள் என்ற உண்மை வெளிவந்ததும், அவர்கள் நிரந்தர ஆசிரியர்கள் இல்லை என்று மழுப்பிக் கொண்டிருக்கிறது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில், சுமார் 10,000 தற்காலிக ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். சன் தொலைக்காட்சியின் கூற்றின்படி, அவர்கள் அனைவரும் ஆசிரியர்கள் இல்லையா? அவர்கள் மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கவில்லையா? திமுக கூறும் தமிழகத்தில் உள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கையில், இவர்கள் இல்லையா?
தமிழகத்தில், திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், வகுப்பறையில் தமிழில் பேசினாலே அபராதம் விதித்துக் கொண்டிருக்கும்போது, இந்தப் போலியான தமிழார்வத்தைக் காட்டி, யாரை ஏமாற்ற முயல்கிறது இந்தத் திருட்டு கும்பல்?
மதுரை இந்திரா நகர் பகுதியில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது
மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதி திமுக ஆதரவு பெற்ற மதிமுக வேட்பாளர் பூமிநாதனிடம் பலமுறை கோரிக்கை வைத்து எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு
#BJPWINSMaduraiSouth
தர்மத்தினை நிலைநாட்டவும்,திராவிடத்தை ஒழிக்கவும். மதுரை தெற்கு தொகுதியின் வெற்றி வேட்பாளர் எங்களது ஆசான் எங்களது அண்ணன் உயர்திரு @ProfessorBJP அவர்களை தேசியகட்சியின் சின்னமான தாமரைசின்னத்தில் அதிகப்படியான வாக்குகளை பெற்றுவெற்றி பெற செய்யுமாறுகேட்டுக்கொள்கிறோம் #BJPWINSMaduraiSouth
'தோழி விடுதி திட்டம்’ என்பது மத்திய அரசின் திட்டம். இதைத் தெரியாமல் முதலமைச்சர் @mkstalin இது மாநில அரசின் திட்டம் என மேடையில் பிதற்றுவது வெட்கக்கேடானது.
@tn_factcheck please factcheck this.
#DMKFails
@devpromoth ஆமாம் காளமாட ஆரம்பித்துவிட்டார். ஈ.வெ.ராமசாமி நாயக்கரை எதிர்த்து. தாங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? நீங்களும் உங்கள் பங்கிற்கு தமிழை காட்டுமிராண்டி பாசை என்று கூறின ஈ.வே.ராமசாமி நாயக்கரை புகழ்ந்து பாடலாமே
@shanmugamchin10 https://t.co/EaSyJWy8SD ( இந்த வீடியோவையும் கொஞ்சம் பாரு டா தம்பி.உங்கள் அன்பு மதவெறி இஸ்லாமியர்களின் போக்கை. எங்கள் மதத்திற்காக போராடினால் மதவாதி குண்டு வைப்பவன் தலைவர் ஆனால் அவர்கள் தியாகிகள் நாங்கள் தீவிரமான மதவாதி
“இது வட நாடு இல்ல தமிழ்நாடு ன்னு சொல்லும் அப்பாவிகளே, இந்த வீடியோவை கொஞ்சம் பாருங்க.”🚨👇🏻
"கோவை பாட்ஷா, இமாம் அலி படைகள் வருது" ன்னு கோஷம், இரண்டு பேரும் கோவை குண்டு வெடிப்பில் மூளையாக செயல்பட்டவர்கள். அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்தவர்கள்.
தமிழக இஸ்லாமியர்களே, 'எங்களை திரைப்படத்தில் தவறாக சித்தரிக்கிறார்கள்'னு நெஞ்சை நக்குறீங்களே, இதை கண்டிக்க ஒரு இஸ்லாமியருக்காவது திராணி இருக்கா???
கண்டிக்க மாட்டார்கள், 99% சதவீதம் பேர் இதை ஆதரிப்பார்கள் என்பதே உண்மை.
தீவிரவாதிகளை ஆதரித்து ஊர்வலம் போகும் நிலை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நடக்காது, தமிழகத்தில் மட்டுமே இது சாத்தியம்.
எவ்ளோ பட்டாலும் புத்தி வராது தமிழனுக்கு.🤷🏻♂️