அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் – இடையே தற்போது ஏற்பட்டுள்ள போர் காரணமாக ஈரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஐக்கிய அரபு அமீரகம் (UAE), குவைத், பஹ்ரைன், ஓமன், சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதன் காரணமாக அங்கு உள்ள இந்தியர்களின் பாதுகாப்பைக் கருதி, பயணங்களைத் தவிர்க்கவும், முடிந்தவரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும், இந்தியத் தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தலின்படி செயல்படவும் இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சராக, வளைகுடா நாடுகளில் வசித்து வரும் நம் தமிழர்களின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். அங்குள்ள தமிழர்களின் நிலைமையை உடனுக்குடன் அறிந்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்காக, தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறைக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் புது டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, நிலைமை தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு, அங்குள்ள தமிழர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, நிலைமையைக் கண்காணித்து வருகிறது.
மேலும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும் தயார் நிலையில் உள்ளது.
போர்ப் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால், அவர்கள் அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினர், தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் 24x7 கட்டணமில்லா உதவி எண்களையோ அல்லது புது டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் கட்டுப்பாட்டு அறையினையோ தொடர்புகொள்ளலாம்.
மேலும், தங்கள் பகுதிகளில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றிப் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
புது தில்லி கட்டுப்பாட்டு அறையின் உதவி எண்கள்
011-24193300 (Land line)
92895 16712 (Mobile Number with Whatsapp)
அயலகத் தமிழர் நலத்துறையின் உதவி எண்கள்:
இந்தியாவிற்குள் – 1800 309 3793
வெளிநாடு – +91 80 6900 9900 (Missed Call)
தொடர்புக்கு – +91 80 6900 9901
NRTIA Germany invites you to an insightful webinar exploring the evolving landscape of India–EU economic cooperation and the potential impact of the upcoming Free Trade Agreement.
🗓️ Friday, Feb 27th, 2026
⏰ 16:00 CET/ 8:30 PM IST
📋Register Now: https://t.co/xfoESOg5Qa
NRTIA Germany invites you to an insightful webinar exploring the evolving landscape of India–EU economic cooperation and the potential impact of the upcoming Free Trade Agreement.
🗓️ Friday, Feb 27th, 2026
⏰ 16:00 CET/ 8:30 PM IST
📋Register Now: https://t.co/xfoESOg5Qa
During the #CMStalinInUS trip, our HCM @mkstalin urged the diaspora to boost TN Tourism. Following the meeting I had the privilege of organizing in Chicago with @nrtwb_official, the diaspora promised a sightseeing bus.
தமிழர்களே, வெல்வோம் ஒன்றாக!
வளர்ச்சிப் பாதையில், வெல்வோம் ஒன்றாக!
எத்தனை படைகள் எதிர்த்து வந்தாலும் தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காத்து #வெல்வோம்_ஒன்றாக!
குமரி முனையில் முத்தமிழறிஞர் நிறுவிய #StatueOfWisdom-இன் வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தில் அறிவித்ததற்கிணங்க, ஜனவரி மாதம் தமிழ்நாடெங்கும் #குறள்_வார_விழா கொண்டாட்டங்கள்!
38 மாவட்டங்களிலும் குறள் ஓவியம், குறள் ஒப்பித்தல், இசை நிகழ்ச்சி, பட்டிமன்றங்கள், தமிழோசை, அரசு ஊழியர் - ஆசிரியர் பங்குபெறும் குறளாசிரியர் மாநாடு, வினாடி வினா உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
இவற்றைத் 'திருக்குறள் திருவிழா - தமிழர்களுக்குத் தெவிட்டாத பெருவிழா' என்ற பெருமிதத்துடன் தொடங்கி வைத்தேன். வள்ளுவம் போற்றுதும்!
@mp_saminathan@jeyaseelan_vp
At the 4th edition of #UMAGINETN2026,
we turn the spotlight on a domain where Tamil Nadu has long led—the creative industries.
This year’s programme brings together industry veterans and the next generation of creative leaders across Cinema & Storytelling, Music & Digital Creativity, Visual Effects & Animation, Gaming & Interactive Media, and Language Technology, examining how innovation is reshaping art, culture, and creative expression.
Together, these conversations highlight Tamil Nadu’s expanding role in the global creative-tech ecosystem.
Join us on January 8–9 at the Chennai Trade Centre as we come together to imagine, create, and build the future at @umaginechennai.
இந்திய அரசின் SPDC கல்வி உதவித்தொகைத் திட்டம் 2025-26 – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் இளங்கலை (Undergraduate) படிப்பைத் தொடர விரும்பும் வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி! இந்திய அரசின் வெளிவிவகார அமைச்சகம் (MEA), SPDC 2025-26
#TamilNadu has extended 100% motor vehicle tax exemption for all electric vehicles till 31 December 2027 aligning with our deep rooted sustainability focus !
This decision by Honourable @CMOTamilNadu Thiru. @MKStalin avargal reinforces our commitment to support EV adoption, affordability and manufacturing at scale. This shows how pro-industry our government is !
Electric vehicle adoption in Tamil Nadu has already reached 7.8% in 2025, and I do feel there is still a long way to go especially with charging infra and ofcourse making the entire supply greener.
This policy reduces cost for consumers while giving manufacturers long-term certainty.
Even as global markets face volatility and pressure on clean mobility investments, Tamil Nadu keeps its signal clear and stable !
#InvestInTN #BullishOnTN #JobsForTN #DravidianModel
Launch of International Social Justice Forum on Dec 6th by Former MP and @DMKNRIWing secretary @pudugaiabdulla NRTIA Germany 🥳🎊🎉
Followed by sessions by great speakers on curated topics by
Thirumigu Arulmozhi amma, MLA @AloorShanavas, Journalist Indrakumar Theradi
📚 கலைஞர் நூற்றாண்டு நூலகம்
🐂 கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்
🏛️ பிரம்மாண்டமான கீழடி அருங்காட்சியகம்
🏑 உலகத் தரத்தில் ஹாக்கி மைதானம்
இவைதான் நமது #DravidianModel பேசும் மதுரைக்கான வளர்ச்சி அரசியல் 🖤♥️
#AIIMS வராது; #MetroRail தராது; #கீழடி ஆய்வறிக்கையை மறைக்கும் பா.ஜ.க. பேசும் …….. அரசியல்.
தமிழ்நாட்டில் என்றும் சமத்துவ தீபம் எரியும்! வளர்ச்சியின் ஒளி பெருகும்!
புரட்டுகளைப் பொசுக்கிய புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள்!
எல்லா விதத்திலும் தன்னை அடக்கி ஒடுக்கும் ஓர் அமைப்புக்குள் இருந்து, கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்து மேலெழுந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர். அன்று அவரை அடக்க நினைத்த அதே ஆதிக்கக் கூட்டம் இன்று அவரைத் துதிப்பதுபோல நடிக்கிறதே, அதுதான் அவரது வெற்றி.
அவரது வாழ்வே ஒரு பாடம்! அவரது போராட்டங்களே சமத்துவச் சமூகத்தை நோக்கிய பயணத்தில் நமக்கு ஊக்கம்! அண்ணல் #Ambedkar எனும் பேரொளியின் வெளிச்சத்தில் தொடர்ந்து முன்னேறுவோம்!