@pugazhendhimar1 நாம் தான் என்று போட வேண்டாம் சகோ... எங்களை நீங்கள் தான் என்று குறிப்பிடுங்கள்.. நீ நல்லா நோகாம உட்கார்ந்து தின்னுட்டு தானே போன... உழைச்சவனுக்கு தான் வலி ஏற்பட வேண்டும்.. நீ உட்கார்ந்து தின்னுட்டு தானே போன.. உனக்கு என்ன மூடிட்டு இருன்னு.. எவனாது சொல்லிட போறானே.. மூடிட்டு இருன்னே.
அவரின் காரில் ஏறியவர்கள் பாதியில் இறங்கினார்கள், அவரோடு ஒரே இலையில் உண்ணவர்கள் விஷத்தை பகிர்ந்தார்கள்,
அவரோடு சினிமா துறையில் இருந்தவர்கள், நிஜ நடிகராகவே மாறினார்கள்.
அவரால் மேடை ஏறியவர்கள், அடுத்த கட்சியின் மேடைக்கு தயாரானார்கள்.
-2
கோபி சுதாகர் என்ற வலையொலி நண்பர்களால் சமூகத்தில் நடக்கும் அநீதிகளை பகடியாக காட்சிப்படுத்தி சாதிக்கு எதிரான மனநிலையை உருவாக்க முடிகிறது. திரை ஒரு மிகப்பெரிய ஆயுதம் தான். ஆனால், சகலவிதமான அதிகாரங்களையும் தன்னகத்தில் வைத்திருக்கக்கூடிய "சமூக நீதி காவலர்கள்", திராவிட ஆட்சியாளர்கள் இப்போது வரை வாய் மூடி மௌனியாக இருப்பது இவர்களின் "சாதி ஒளிப்பை" காட்டுகிறது. ஆனால், அரசை இடித்துரைத்து அரசிடமிருந்து சாதி ஒழிப்பு களத்தில் தீவிரமாக களமாடுவதை விட்டுவிட்டு கோபி சுதாகர் வீடியோவை பகிர்ந்து இதை லட்சக்கணக்கான மக்களுக்கு கொண்டு சேர்ப்போம் என்று "திராவிடர் கழகத்" தோழர்கள் பேசுவது உள்ளபடியே அதிர்ச்சியையும், கோபத்தையும் வரவழைக்கிறது.
திராவிடத்தின் கடைசி ஆயுதம் திமுக தான் என்ற "மூடநம்பிக்கை" கொண்டு இவர்கள் திரியும் வரை தமிழ்நாட்டில் சாதி ஒழிப்பு களத்தில் திராவிட இயக்கங்கள் காணாமல் போகும். இடதுசாரி இயக்கங்கள் தொடர்ச்சியாக சாதி ஒழிப்பு களத்தில் நின்று வருகிறார்கள். தமிழ்த் தேசிய இயக்கங்களும் அதை கைக்கொண்டு வருகிறார்கள்.
வெட்டப்பட்டவன் இந்து, வெட்டியவன் இந்து என்று சொல்லி பாஜகவை அம்பலப்படுத்தும் அதே வேளையில், வெட்டப்பட்டவன் திராவிடன் வெட்டியவன் திராவிடன், எங்கே இருக்கிறது திராவிடம்? என்று மறுபக்கத்தில் கேட்பவர்களின் கேள்வியை நம்மால் கடந்து போக முடியாது.
சாதி பிரச்சனை வரும்போது தமிழன் சாதியாகக் கிடக்கிறான் என்று பேசுவதும், பெருமையான தருணங்கள் வருகிற பொழுது நாம் எல்லாம் திராவிடர்கள் என்று முழக்கமிடுவதும் மக்கள் மன்றத்தில் தமிழ்த்தேசிய சக்திகளால் அம்பலப்படுத்தப்பட்டு வருவதை நம்மால் மறுக்க முடியாது.
கவினின் குருதியில் திராவிடம் விழுந்து கிடக்கிறதா? என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டி உள்ளது. கவின் வீட்டிற்கே சென்ற டாக்டர் திருமாவளவன், இடதுசாரி இயக்கங்கள், சீமான் ஆகியோர் பெரிய நம்பிக்கை அளிக்கிறார்கள். கரங்களைப் பற்றி நிற்கிறது தமிழ் தேசிய இயக்கங்கள்.. பற்ற வேண்டிய கரங்கள் கைபேசி வழியாக பல நாட்கள் கழித்து ஆறுதல் அளிக்கிறது.
தன் இருப்பை இழக்கும் தருவாய்க்கு வந்து நிற்கிறது திராவிடம் என்ற விமர்சனத்தை நாம் கடந்து போகவே முடியாது.
கோனார்களின் வரலாற்றை திருடிய பாஜக வையும் (அதிமுக கூட்டணி)
அதற்கு வாழ்த்து கூறி துணை நின்ற துரோகி திமுக & அதன் கூட்டணி கட்சிகளையும் மானமுள்ள கோனார்கள் புறக்கணிப்பார்களா???
நாம எல்லாம் யாதவ் சொல்லி ஏமாத்துனவன் கூட இதை பற்றி பேச மாட்டானுங்க
இதையும் சகித்து கொள்ளும் ஒரு கூட்டம்
கோனார்களின் வரலாற்றை திருடிய பாஜக வையும் (அதிமுக கூட்டணி)
அதற்கு வாழ்த்து கூறி துணை நின்ற துரோகி திமுக & அதன் கூட்டணி கட்சிகளையும் மானமுள்ள கோனார்கள் புறக்கணிப்பார்களா???
நாம எல்லாம் யாதவ் சொல்லி ஏமாத்துனவன் கூட இதை பற்றி பேச மாட்டானுங்க
இதையும் சகித்து கொள்ளும் ஒரு கூட்டம்
@vaishnavi_cbe@TVKVijayHQ தற்குறி மூதேவி... உதயநிதி என்ன தெருவுல பிச்சையா எடுத்துட்டு இருக்கான்... இவனாச்சும் இவன் உழைப்பில் வசதியா வாழ்ந்துட்டு இருக்கான்....அந்த பரதேசி நாய்.. மக்கள் வரி பணத்துல அதுவும் கொள்ளை அடிச்சு வாழ்ந்துட்டு அதை கேள்வி கேளு முதல