தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்றைய உரை.!
சட்டப்படி தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய காவிரி தண்ணீரை கர்நாடக அரசு கொடுக்கவில்லை. உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி ஆணையத்தின் தீர்ப்புகளையும் மதிக்கவில்லை. காவிரி நீரின் அளவு குறைந்து வருவதால் தமிழக விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேகதாது அணை கட்டினால் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழ்நாட்டுக்கு கிடைக்காது. தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.!
#காவிரிகாப்போம்| #மேகதாதுஅணைதடுப்போம் | #CauveryKappom | #MekedatuAnaiThaduppom | #CauveryRights | #TamilNadu | #PMK
நீங்கள் பிரதமர் மோடியுடனோ, பாஜகவுடனோ, அல்லது என்னுடனோ கூட கருத்து வேறுபாடு கொள்ளலாம். ஆனால், அரசியல் வேறுபாடுகள் ஒருபோதும் உங்களை உங்கள் சொந்த நாட்டிற்கு எதிராக நிற்க வைக்கக்கூடாது.
ஒவ்வொரு இந்தியரும் இந்தியாவிற்கு எதிரான சொல்லாடல்களை உறுதியாக எதிர்க்க வேண்டும்.
- @PawanKalyan🗿
வினாத்தாள் கசிவு குற்றங்களுக்கு, விரைவு நீதிமன்றங்கள் மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கான மசோதா வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது என நமது பாரதப் பிரதமர் திரு.@narendramodi அவர்கள் நள்ளிரவில் காணொளி வெளியிட்டுள்ளார்.
நமது இளைஞர்களின் நலன் மற்றும் எதிர்காலத்தை விட முக்கியமானது வேறொன்றும் இல்லை!
தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய, விரைவு நீதிமன்றங்களை அமைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாகத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக நாங்கள் எடுத்துவரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது.
நமது இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதிக்க முயற்சிப்பவர்கள் எவரும் தப்பவிடப்பட மாட்டார்கள்.
பெயர் : பவ்யலட்சுமி வயது 34.
புகார் :
TVK கட்சியின் இராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் விஜய்மோகன் இன்ஸ்டாகிராம் பழக்கமாகி பின் ஆபாச வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு தன் ஆசைக்கு இணங்க கட்டாயப்படுத்துவதாகவும் , அதை மறுத்தால் கொலை மிரட்டல் விடுவதாகவும், அந்த வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டுவதாக புகார்.
இந்த புகாரினை இன்று ஆதவ் அர்ஜூனா மற்றும் முதல்வர் அலுவலகத்தில் கொடுக்க முயற்சித்துள்ளார்.
ஜன நாயகன் ரிலீஸ் இருக்கு அப்புறம் வானு சொன்னாலும் சொல்லுவாங்க - அந்த லட்சணத்தில் தான் ஆட்சி இருக்கு...
நீர் திட்டங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக தலைமைச் செயலகத்திற்கு வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை வரவேற்ற நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த்
#NAnand | #PMK | #AnbumaniRamadoss | #TVK
நாடாளுமன்ற உறுப்பினர்
திரு. அன்புமணி ராமதாஸ் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் திருமதி. சௌமியா அன்புமணி அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்களைச் சந்தித்தனர்.மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டுவது, தமிழ்நாட்டின் நீர்வளத்தை மேம்படுத்துவது ஆகியவை தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் பரிந்துரைகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்துக் கலந்துரையாடினார்கள்.
அமைச்சருக்கான நாற்காலியில் உட்காராமல் அன்புமணி அருகிலேயே சேர் போட்டு அமர்ந்த அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்... நீண்ட நேரம் வற்புறுத்தி அவரை அமைச்சருக்கான் சேரில் அமர வைத்த அன்புமணி..!
#Secretariat | #Anbumani | #PMK | #MinisterNAnand | #PolimerNews
*தீய சக்திகளை தூய சக்திகளாக்கும் வாஷிங் பவுடர் நிர்மா!!*
1990 களில் நான் பார்த்த/கேட்ட பிரபலமான நிர்மா வாஷிங் பவுடர் விளம்பரம் இன்றும் தமிழக அரசியல் சூழலுக்கு நன்றாகவே பொருந்துகிறது....