“ஓராண்டுக்கு முன்னால், நான் பதவிக்கு வந்தேன். இந்த ஓராண்டில் மூன்று முக்கியமான காரியங்களைச் செய்திருக்கிறேன்.
ஒன்று, சுயமரியாதைத் திருமணத்துக்குச் சட்ட அங்கீகாரம். இரண்டு, தாய்த் திருநாட்டுக்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர்
மாற்றம். மூன்று, தமிழ்நாட்டில் ‘இந்தி’க்கு இடமில்லை. (1/4)
பத்திரிகையாளர் கைதும்; முதலமைச்சர் ஜெயலலிதாவின் கான்வாயை வழிமறித்து போராட்டமும்!
2001 மே தேர்தலில் டான்சி ஊழல் வழக்கு காரணமாக போட்டியிடமுடியாத போதும், முதலமைச்சரான ஜெ.ஜெயலலிதா, பதவியேற்ற நாளிலிருந்தே அதிரடியாகத் தான் இருந்தார். அப்போது திமுக-வின் விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ ஆக இருந்த கே.பொன்முடி, ஜூன் மாதம் அவர் தொகுதியிலிருந்த ஒரு ரேசன் கடையில் அரிசியின் தரத்தை பரிசோதிக்க, கொடவுனிற்கு சென்றார். அவருடன் அந்த ஏரியா சன் டிவி ரிப்போர்ட்டர் சுரேசும் சென்று, அங்கிருந்த தரமற்ற அரிசி பற்றிய ஒரு செய்தியை வெளியிட்டார். அத்துமீறி அரசு இடத்தில் நுழைந்ததற்காக, பொன்முடி, பின்னர் ரிப்போர்ட்டர் சுரேஷை கைது செய்தது தமிழக அரசு.
பத்திரிகையாளர் ரேசன் கோடவுனில் உள்ள தரமற்ற பொருட்களை பற்றிய செய்தி வெளியிட்டதற்கு, அரசு எப்படி கைது நடவடிக்கை எடுக்கலாம், என தமிழ்நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். செக்ரடேரியட் கவர் செய்யும் பத்திரிகையாளர் குழு, முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து, கைது குறித்து கண்டனமும், சுரேஷை உடனடியாக விடுதலை செய்யக் கோரி மனு ஒன்றை கொடுக்க முற்பட்டனர். ஆனால், அப்போதிருந்த சிஎம் செயலாளர் கரியாலி, அதை பெற்றுக்கொண்டார் திருப்பி அனுப்பிவிட்டார்.
இதனால், அதிருப்தியான பத்திரிகையாளர்கள் சுமார் 100 பேர், அடுத்த நாள் சிஎம் செல்லும் கான்வாய் வழியில் வழிமறித்து போராட்டத்தில் அமர்ந்தனர். அவரை நேரில் சந்தித்து மனு கொடுத்து, பத்திரிகையாளர் கைது பற்றி கேட்க முற்பட்டனர். போலீசார் லத்தி சார்ஜ் செய்து பத்திரிகையாளர்களை விரட்டினர், பெண்கள் உட்பட சிலருக்கு காயமும் ஏற்பட்டது. சிஎம் கான்வாய், அவர்களை மீறி நிற்காமல் சீறிப்பாய்ந்தது. முதல்வரின் கான்வாயை மறித்ததற்காக அங்கிருந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டு வேப்பேரி காவல் நிலையத்தில் காலை முதலே வைக்கப்பட்டனர்.
இதனிடையே, அதே நாள் மதியம், ஜெயலலிதா தனது கேபினட் மாற்றத்திற்காக ஆளுனர் மாளிகை சென்றுவிட்டு, அங்கேயே அதுகுறித்து ப்ரெஸ்ஸை சந்தித்தார். அந்த நிகழ்வை கவர் செய்ய நான் சென்றிருந்தேன். கேபினட் மாற்றங்கள் பற்றி மட்டும் பேசும் மூடில் இருந்த முதல்வரிடம், முந்திச் சென்று, “பத்திரிகையாளர் சுரேஷ் கைது தொடர்பாக மனு கொடுக்க வந்த பத்திரிகையாளர்கள் உங்களை சந்திக்கமுடியாததால், இன்று காலை கான்வாயை மறித்ததற்காக கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் உள்ளார்கள்? அவர்கள் எப்போது விடுவிக்கப்படுவார்கள்,” என்று கேட்டேன்?
சற்றும் எதிர்ப்பாராத மாதிரி ரியாக்ட் செய்த ஜெ, “ஓஹ்! அப்படியா?” (தெரியாதமாதிரி) என்று சொல்லிவிட்டு பக்கத்தில் டிஜிபி-யிடம் இதைப்பற்றி கேட்டார். பின்னர், என் பக்கம் திரும்பி, “இது குறித்து நான் பார்க்கிறேன், உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன்...” என்று சொல்லிவிட்டு சற்று கோபமாகவே புறப்பட்டார்.
பின்னர், அன்று மாலை 100-க்கும் அதிகமான ஜர்னலிஸ்ட்கள் வேப்பேரி காவல்நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்கள். மாநில முழுதும் சுரேஸ் கைதுக்கு எதிரான போராட்டத்தை அடுத்து, அவருக்கு பெயில் வழங்கப்பட்டது.
(பிகு: அன்று எந்த பத்திரிகையாக இருந்தாலும், அவருக்கு ஒரு பிரச்சனை என்றால், ஒன்றுகூடி போராட்டத்தில் இறங்கினர் பத்திரிகையாளார்கள். ஆனால் இன்று?)
விஜய்யின் பத்திரிகையாளர் தவிர்ப்பு யுக்தி எப்படி உருவாக்கப்பட்டது? - களத்திலிருந்து ஓர் அலசல்!
விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்க மறுக்கிறார் என்பதுதான் விமர்சிக்கப்படுகிறதே தவிர விஜய் தரப்பு பத்திரிகையாளர்களை எவ்வளவு கீழாக நடத்துகிறது என்பது கவனம் பெறவே இல்லை.
விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு ஒவ்வொரு முறையும் பனையூர் அலுவலக வாசலிலும் @TVKPartyHQ மகாபலிபுர ஹோட்டல் வாசலிலும் செய்தி சேகரிப்பதற்காக நின்ற தவெக பீட் பார்க்கும் செய்தியாளர்களுக்கு மட்டுமே அந்த கதைகள் எல்லாம் தெரியும்.
விஜய் தன்னுடைய நிர்வாகிகளுடன் நடத்தும் கூட்டத்துக்கு செய்தி சேகரிக்கதான் சென்றிருப்போம். ஆனால், நம்மால் விஜய்யின் புகைப்படத்தையோ சிறு வீடியோ துணுக்கையோ கூட எடுக்க முடியாது. முழுவதும் கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட காரில் பவுன்சர்கள் சூழ அலுவலகம் வருவார். அதே செட்டப்பில் அப்படியே அப்படியே வீட்டுக்கு திரும்பி விடுவார். 25 கி.மீ பயணித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளருக்கு மக்களிடம் காட்ட எதுவும் இருக்காது. எல்லா கட்சியிலும் கட்சி கூட்டங்களில் மீடியாக்களை விசுவல் எடுத்துக் கொள்ள முதல் 10-15 நிமிடங்கள் அனுமதிப்பார்கள். முடிந்த பிறகு கூட்டம் தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்திப்பார்கள். அந்த கதையெல்லாம் இங்கே கிடையவே கிடையாது.
2 வருடமாக முதல்வர் விஜய்யின் @TVKVijayHQ கட்சியை களத்திலிருந்து செய்திக்காக பாலோ செய்கிறேன். அந்த அனுபவத்தின் அடிப்படையில் விகடனில் @vikatan விரிவாக எழுதியிருக்கிறேன். படித்துப் பாருங்கள்.
லிங்க் : https://t.co/btZdNRme9j
அந்த அச்சம் எவ்வளவு காலத்துக்கு இருக்கிறதோ, அவ்வளவு காலத்துக்கும் ஆட்சியில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்வதாகப் பொருள்” - அண்ணா (4/4)
#Anna115#Annadurai#annabirthday
சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்ததை பத்திரிகையாளர்கள் படம் பிடித்து, செய்தி சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது பத்திரிகையாளர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதோடு, செய்தி சேகரித்த
காவல் மரணங்களும் தண்டிக்கப்படாத காவலர்களும்..!
அஜித் குமாரின் மரணம், நாட்டில் அரங்கேறும் காவல் மரணங்களை (Custodial deaths) வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளதுடன், காவல் மரணங்கள் தொடர்பாக எந்தக் காவலரும் தண்டிக்கப்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.
🧵
தமிழ்நாட்டை உலுக்கிக்கொண்டிருக்கும் பறிபோன 2 இளம் உயிர்கள் 😭
வெவ்வேறு பின்புலம்; வெவ்வேறு பொருளாதார பின்னணி; வெவ்வேறு கடமைகள்; பாசமிகு குடும்பத்தின் வாரிசுகள்... ஆனால், இரக்கமற்ற கொடிய மிருகங்களால் கொல்லப்பட்ட உயிர்கள். நல்ல இதயங்களை வாழவிடாத சமூகத்தில்தான் நாம் வாழ்கிறோம் 😡
ஒரு நாளில், சராசரியாக 289 நிமிடங்கள் என 5 மணி நேரத்தை வீட்டு வேலைகளுக்காகப் பெண்கள் செலவிடுகிறார்கள். இந்த அளவு ஆண்களைவிடச் சுமார் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் அதிகம் என்று கணக்கெடுப்பு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
#Womensday#unpaidlabour
https://t.co/wEcyBTX8LJ
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியானது தொடர்பாக விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்களை துன்புறுத்தலுக்கு உள்ளாக்கும் காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு எதிராக சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் (1)
முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் வந்த பிறகு அதை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்றும் அதை குற்றம் என்று கருத முடியாது என்றும் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஜோதிராமன் அமர்வு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர்.
தமிழ்நாடு போன்ற வளர்ச்சியடைந்த மாநிலங்களிலும் குழந்தைத் திருமணங்கள் கரோனா காலத்துக்குப் பிறகு கணிசமாக அதிகரித்துள்ளன. தமிழ்நாட்டில் ஒரு நாளில் சராசரியாக 10 குழந்தைத் திருமணங்கள் நடப்பதாகத் அரசின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
“சாம்சங் தொழிற்சங்கத்தை தொழிலாளர் நலத்துறை பதிவு செய்ய மறுப்பது கேவலமான நடவடிக்கை “
-முன்னாள் நீதியரசர் சந்துரு.
சட்டம் , வரலாறு , அரசியல் கண்ணோட்டங்களோடு இந்தப் பிரச்சனையை விவரிக்கும் மிக முக்கியமான நேர்காணல்…
அனைவரும் காண்க !
Credit : @thenewsminute@Ahmedshabbir20
#SamsungWorkers #Samsung #SamsungProtest #CITU #LabourLaw
Press Club of India and Indian Women's Press Corps are extremely perturbed to learn that the @Uppolice have registered FIR against journalists Zakir Ali Tyagi and Wasim Akram Tyagi for reporting the alleged lynching on social media.
கடந்த காலங்களில் ஒரு பெரிய சம்பவம் நடந்தால் DGP, Commissioner நேரடியாக களத்துக்கு வருவது வழக்கம்.
ஆனால் தற்போது அது நடப்பதில்லை!
காரணம்?
CM அதிகாரிகளை பார்த்து நீங்கள் களத்துக்கு சென்றீர்களா? என்று கேட்பதில்லை!
#Armstrong
Full video: https://t.co/yicWcfw1Po