கழக @dmk_youthwing நிர்வாகிகளுக்கு சமூக வலைதளப் பயிற்சியளிக்கவும், அவர்களின் சமூக வலைதளம் சார்ந்த பணிகளை ஒருங்கிணைக்கவும், கழக மாவட்டத்துக்கு ஒருவர் என கழகத் தலைவர் @mkstalin அவர்களின் ஆலோசனையின் பேரில், சமூக வலைதளத் துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கு விண்ணப்பித்திருந்தவர்களை நேர்காணல் செய்து வருகிறோம்.
இன்றைய தினம் சென்னை கிழக்கு, சென்னை வட கிழக்கு, சென்னை தென் மேற்கு மாவட்டங்களிலிருந்து இப்பொறுப்புக்கு விண்ணப்பித்திருந்தவர்களை மாநில துணைச் செயலாளர் சகோதரர் @Joel_Dmk முன்னிலையில் நேர்காணல் செய்தோம்.
அவர்கள் இதுவரை ஆற்றியுள்ள கழகப் பணிகள்- சமூக வலைதளப்பணிகள் குறித்து கேட்டறிந்ததுடன் அவர்கள் கொண்டு வந்திருந்த ஆவணங்களை பார்வையிட்டு பணி சிறக்க வாழ்த்தினோம்.
#கழக_இளைஞர்_அணி @VanavilVijay@rdmadhankumar@raja_anbazhagan
புத்தெழுச்சி-10
துறைமுகம் சட்டமன்ற தொகுதி இளைஞரணி சார்பில் நடைபெற்ற மாபெரும் நிகழ்ச்சியில் திரு. ஆர்.எஸ்.பாரதி அவர்கள், செல்வி. மு.ரோஜா ஆகியோர் பங்கேற்று 700 வட இந்தியர்களுக்கு நலத்திட்ட உதவிகளாக அரிசி, மளிகைப் பொருட்கள், புத்தாடைகள் மற்றும் நிதியுதவியை வழங்கி சிறப்புரையாற்றினர்
புத்தெழுச்சி-12
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட மகளிரணி மற்றும் தொண்டரணி சார்பில் நடைபெற்ற மாபெரும் நிகழ்ச்சியில் சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மகளிரணி - மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் 900 நபர்களுக்கு பரிசுப் பொருட்கள் (1/2)
இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை உங்கள் கட்சியை வலுப்படுத்துங்கள் கரம் பிடியுங்கள் கை கொடுக்குங்கள்
கூட்டணியில் இருந்து கொண்டு மற்றொரு கட்சிக்கு ஆதரவு என்ற வகையில் உங்கள் கட்சிக்கு வலு சேர்க்காதீர்கள்
உப்பிட்ட மண்ணை மறக்காதீர்கள்
அதைத்தான் அவர் கூறுகிறார்
விசிக தலைவர் அவர்கள் கூறிய கருத்து ஆச்சரியமாக உள்ளது.
கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தனது கட்சியை வலுப்படுத்த முயற்சிப்பது எப்படி கூட்டணியை பலவீனப்படுத்தும் செயலாகும்? ஒவ்வொரு கூட்டணி கட்சிக்கும் தங்களது அமைப்பையும் வாக்கு வங்கியையும் வளர்த்துக்கொள்ளும் உரிமை உள்ளது.
காங்கிரஸ் வலுவாக இருந்தால்தான் INDIA கூட்டணி வலுவாக இருக்கும். அதேபோல் திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் பிற கூட்டணி கட்சிகள் வலுவாக இருப்பதும் கூட்டணிக்கே பலம். கூட்டணியின் நோக்கம் ஒரு கட்சியின் வளர்ச்சியை மற்றொரு கட்சி தடுக்க வேண்டும் என்பதல்ல; அனைவரும் தங்கள் அரசியல் அடித்தளத்தை விரிவுபடுத்தி, பொதுவான இலக்குகளுக்காக ஒன்றிணைந்து செயல்படுவதுதான்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனது அடையாளத்தையும் அமைப்பையும் வலுப்படுத்த முயற்சிப்பதை கூட்டணி எதிர்ப்பாக சித்தரிப்பது சரியல்ல. கூட்டணியில் மரியாதையும் பரஸ்பர அங்கீகாரமும் இருக்க வேண்டும். காங்கிரஸை பலவீனப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் INDIA கூட்டணியை வலுப்படுத்தாது; மாறாக பாஜகவுக்கு மட்டுமே உதவும்.
மேலும், இது காங்கிரஸ் கட்சி பின்பற்றும் ஜனநாயக அரசியல் கலாச்சாரத்தின் ஒரு எடுத்துக்காட்டு.
INDIA கூட்டத்தில் பங்கேற்று
எங்களை விமர்சிக்கலாம்; எங்கள் செயல்பாடுகளில் குறைகளை சுட்டிக்காட்டலாம். அந்த விமர்சனங்களை கேட்கும் தைரியமும், அவற்றை ஜனநாயக ரீதியாக எதிர்கொள்ளும் மனப்பக்குவமும் காங்கிரஸுக்கு உண்டு. அதனால்தான் கூட்டணிக்குள் இருக்கும் தோழமைக் கட்சித் தலைவர்கள்கூட காங்கிரஸை வெளிப்படையாக விமர்சிக்க முடிகிறது.
ஆனால் கருத்து வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், மதவாத மற்றும் பிளவுவாத சக்திகளுக்கு எதிரான எங்கள் போராட்டத்தை அவை பலவீனப்படுத்தாது. ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் பாதுகாக்கும் பெரிய இலக்கிற்காக காங்கிரஸ் தொடர்ந்து போராடும்.
காங்கிரஸின் வளர்ச்சி கூட்டணிக்கு அச்சுறுத்தல் அல்ல; அது கூட்டணியின் மொத்த வலிமையை அதிகரிக்கும் ஒரு அவசியம். ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் காக்கும் சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய இந்த நேரத்தில், ஒருவரின் வளர்ச்சியை மற்றொருவர் அச்சமாக பார்க்காமல், அதை கூட்டணியின் பலமாக பார்க்க வேண்டும். இந்தியாவின் பன்முகத்தன்மையையும் அரசியலமைப்புச் சாசனத்தின் மதிப்புகளையும் காக்கும் போராட்டத்தில் அதுவே சரியான அணுகுமுறையாகும்.
#INDIA
சேப்பாக்கம் தொகுதியில் உன் காங்கிரஸ் கட்சிக்காரன் எத்தனை பேர் இருப்பான் முதல்ல சொல்லு 🤣
உன் கட்சியில உறுப்பினர் இருக்காங்களாடா நாயே 🤣🤣
ஆர்எஸ்எஸ் கைக்கூலி நாயே 🤣🤣🤣
@manickamtagore
புத்தெழுச்சி2
தியாகத்தால் உயர்ந்த ஆகாயம்!
திராவிட இனத்தின் பூபாளம்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு,சென்னை கிழக்கு மாவட்ட திமுக,அம்பத்தூர் கிழக்கு பகுதி சார்பில் நடைபெற்ற மாபெரும் புகழரங்கில்,கலைஞரின் சாதனைகள் எடுத்துரைக்கப்பட்டு புகழுரையாற்றப்பட்டது
நம் உயிருக்கு நிகரான கலைஞர் அவர்கள் வாழ்ந்த கோபாலபுரம் மற்றும் சி.ஐ.டி. குடியிருப்பு இல்லங்களில், தலைவர் @mkstalin அவர்கள் மற்றும் கழக முன்னணியினருடன் சென்று கலைஞர் அவர்களின் பிறந்த நாளையொட்டி, அவர்களது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதைச் செலுத்தினோம்.
கலைஞர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்!
#KalaignarForever
தமிழினத் தலைவர், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வட்டக் கழகங்களிலும் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, கழக கொடி ஏற்றி, பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்கினோம்.
“என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” என்ற ஒற்றைக்குரலில் கோடானு கோடி கழகத் தொண்டர்களை கட்டிப்போட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 103 ஆவது பிறந்தநாள் இன்று!
சென்னை மெரினா கடற்கரை அருகேயுள்ள கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் மலர்தூவி மரியாதைச் செலுத்தினோம்.
கலைஞர் அவர்கள் காட்டிய வழியில் அயராது உழைப்போம். மீண்டு எழுவோம் - மீண்டும் வெற்றிக் கொடி ஏற்றுவோம்!
ஓங்குக கலைஞர் புகழ்!
5 MLA ஜெயிச்சது திமுக தயவுல...
இதை வச்சிக்கிட்டு 2 ராஜ்யசபா, 2 மினிஸ்டரு இதுக்கப்பறம் 2 வாரிய தலைவர் வேற கேட்க போறத தகவல்.
கடந்த 15 வருஷமா இதெல்லாம் என்ன கலர்ன்னு கூட தெரியாத ஒரு கம்பெனிடா அது ✍️
ஆம்பூர் பிரியாணி உளுந்தூர்பேட்டை Dog க்கு தான்னு இருந்தா நாம என்ன பண்ண முடியும்
5 MLA ஜெயிச்சது திமுக தயவுல...
இதை வச்சிக்கிட்டு 2 ராஜ்யசபா, 2 மினிஸ்டரு இதுக்கப்பறம் 2 வாரிய தலைவர் வேற கேட்க போறத தகவல்.
கடந்த 15 வருஷமா இதெல்லாம் என்ன கலர்ன்னு கூட தெரியாத ஒரு கம்பெனிடா அது ✍️
ஆம்பூர் பிரியாணி உளுந்தூர்பேட்டை Dog க்கு தான்னு இருந்தா நாம என்ன பண்ண முடியும்
முத்தமிழறிஞர் கலைஞரின் 103வது பிறந்தநாள் விழா!
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் புத்தெழுச்சி நாள் விழா!!
தமிழக வரலாற்றில் இன, மொழி, கலை, இலக்கியம், அரசியல் யாவிலும் யாரும் அடைய முடியாத வெற்றியை கண்ட மாமேதை முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளை ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம்.(1/3)
முத்தமிழறிஞர் கலைஞரின் 103வது பிறந்தநாள் விழா!
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் புத்தெழுச்சி நாள் விழா!!
தமிழக வரலாற்றில் இன, மொழி, கலை, இலக்கியம், அரசியல் யாவிலும் யாரும் அடைய முடியாத வெற்றியை கண்ட மாமேதை முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளை ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம்.(1/3)