“South Indian Masjid and Dargah community” and “Urdu-speaking Muslim community” have announced their support for the NDA led by AIADMK, says the news.
What a shocker for the DMK 💀
நெஞ்சை உலுக்கும் கொடூரம்! தவறான மருத்துவ சிகிச்சையால் தனது சொந்த மகளின் பாதத்தை நிரந்தரமாக இழந்து தவிக்கும் ஒரு தந்தையின் கண்ணீர் போராட்டம் இது!
பல ஆண்டுகளாக நீதி கேட்டும் கிடைக்காத விரக்தியில், இன்று வீதிக்கு வந்து ஆளும் கட்சியின் கொடியை எரித்து தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார் ஒரு காவல்துறை அதிகாரி. இந்த விடியா திமுக ஆட்சியில் ஒரு காவலருக்கே இந்த கதி என்றால், சாதாரண சாமானிய மக்களின் நிலை என்ன?
மக்களின் உயிரோடும் உறுப்புகளோடும் விளையாடுவது தான் #திராவிடமாடல் ஆட்சியா திரு.@mkstalin அவர்களே? நியாயம் கேட்டுப் போராடும் ஒரு கண்ணீர் வடித்த தந்தையை, சக காவலர்களை வைத்தே அடக்குமுறை செய்வது தான் உங்கள் சாதனையா?
பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும்! அலட்சியமாகச் செயல்பட்ட மருத்துவமனை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!
#DMKFails
மீண்டும் மீண்டும் தவறான தகவல்களைப் பரப்புவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறது பிஎஸ்என்எல் கேபிளைத் திருடி வளர்ந்த சன் தொலைக்காட்சி.
கேந்திர வித்தியாலயா பள்ளிகள் அமைக்கப்பட்டதின் முக்கிய நோக்கம், நாடு முழுவதும் உள்ள மத்திய அரசுப் பணியாளர்கள், பணியிட மாற்றம் பெறும்போது, அவர்கள் குழந்தைகளின் கல்வி தடைபடக் கூடாது என்பதற்காகவே. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மத்திய அரசுத் துறைகளைச் சேர்ந்த ஊழியர்களின் குழந்தைகள் படிப்பதால், வெவ்வேறு மொழிகள் அங்கு கற்றுக் கொடுக்கப்படுவது இயல்பு. அங்கு பயிலும் மாணவர்களின் விருப்ப மொழிக்கேற்ப, தமிழ் உட்பட, அனைத்து மொழிகளுக்கும் தேவையான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை, தமிழக மக்களும் நன்கு அறிவார்கள். இத்தனை ஆண்டு காலமாக, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு கேந்திர வித்தியாலயா பள்ளியில் இடம் கோரி பரிந்துரைக் கடிதம் கொடுத்துக் கொண்டிருந்த திமுக பாராளுமன்ற உறுப்பினர்களும் நன்கு அறிவார்கள்.
தமிழகத்தில் உள்ள கேந்திர வித்தியாலயா பள்ளிகளில், தமிழ் ஆசிரியர்களே இல்லை என்று பொய்யான செய்தி வெளியிட்டிருந்த கேபிள் திருட்டு சன் தொலைக்காட்சி, தற்போது, 31 தமிழ் ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள் என்ற உண்மை வெளிவந்ததும், அவர்கள் நிரந்தர ஆசிரியர்கள் இல்லை என்று மழுப்பிக் கொண்டிருக்கிறது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில், சுமார் 10,000 தற்காலிக ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். சன் தொலைக்காட்சியின் கூற்றின்படி, அவர்கள் அனைவரும் ஆசிரியர்கள் இல்லையா? அவர்கள் மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கவில்லையா? திமுக கூறும் தமிழகத்தில் உள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கையில், இவர்கள் இல்லையா?
தமிழகத்தில், திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், வகுப்பறையில் தமிழில் பேசினாலே அபராதம் விதித்துக் கொண்டிருக்கும்போது, இந்தப் போலியான தமிழார்வத்தைக் காட்டி, யாரை ஏமாற்ற முயல்கிறது இந்தத் திருட்டு கும்பல்?
மின்டா தேவி என ஒருவரே இல்லை, மோடி அவர் பெயரை வைத்து போலி வாக்காளர்களை உருவாக்குகிறார் -காங்கிரஸ்
என் பெயர் மின்டா தேவி, வயது 34, நான் போலி இல்லை -மின்டா தேவி
மெண்டல்களை மிரள விட்ட மின்டா😂
Today marks 50 years since the Draconian Emergency was imposed on the people of our country, aimed at clipping the wings of Democracy. It remains a dark chapter in our country’s history post-independence, and an enduring reminder to the people of our country that, for an individual’s emergency and thirst for power, the country was put into Emergency 50 years ago.
Let us remember the sacrifices of countless people and the persistent fight of our leaders to restore the civil liberties and the constitutional rights for the people of our nation.
On this day, let us rededicate ourselves to safeguarding our Constitution, upholding democratic values, and ensuring that our nation's voice is never again silenced by authoritarian ambition. Jai Hind!
#SamvidhanHatyaDiwas
A YouTuber has posted a video titled “Fall of Pakistan” which includes the phrase “I Support Pakistan” and falsely shows Kashmir as part of China & Pakistan. This is a serious violation of India’s sovereignty. Such propaganda threatens national integrity. @NIA_India must step in.
Two Pakistani women have been living in Ara for the last 36 years, and now they are married.
The government has given him a notice of expulsion from the country.
But they say - "We will not leave India at any cost" 😳
Did his father sign bond papers to stay here?
Bihar
दो पाकिस्तानी महिलाएं आरा में पिछले 36 सालों से रह रही हैं, और अब वे शादीशुदा हैं।
सरकार ने उन्हें देश से निकाले जाने का नोटिस दिया है।
लेकिन उनका कहना है — "हम किसी भी कीमत पर भारत नहीं छोड़ेंगे" 😳
इनके अब्बू ने यहां रहने के लिए बॉन्ड पेपर्स पर साइन किया था?
बिहार पुलिस को इन्हें सीधा वाघा बॉर्डर पार फेंक देना चाहिए!
In what was termed a “Cylinder Blast” by the Drama model DMK Govt, 5 more persons have been chargesheeted by the NIA today in the ISIS-inspired Coimbatore suicide bombing in October 2022.
DMK’s desperate effort to dismiss the terror attack speaks volumes about how seriously they take National Security.