அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept
We had nauseating, disgusting levels of corruption in Tamil Nadu under the DMK. This is known to the entire Universe, not some grand secret.
It reached such Himalayan heights, their own Finance Minister, someone not corrupt who was caught up with the corrupt crowd, was complaining about it (sadly for him his remarks became public and he was demoted to became the IT Minister).
This is not about ideology.
Even the Marxists of Kerala, then allied with the DMK, would say how deeply corrupt the DMK was.
I have always appreciated people like Shri Balagopal, the former Finance Minister of Kerala, for his devoted public service. I am sure he and I will not agree on political philosophy or ideology but I deeply respect him.
If the DMK truly wants to introspect, they must start with their corruption.
Instead, they spend their time attacking a messenger like me as a TVK stooge or a Brahmin or a Sanghi and so on.
May be they can study Kural 423: focus on the message, even if the message comes from a "Brahmin Sanghi TVK stooge" like me:
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும், இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாத்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடங்கவிருக்கும் பராபவ ஆண்டு, நல்ல அரசியல் மாற்றத்தையும், தமிழக மக்கள் வாழ்வில் ஏற்றத்தையும் அளிக்கட்டும். ஐந்து ஆண்டுகளாகத் தமிழகத்தைச் சூழ்ந்துள்ள இருள் அகன்று, நல்லொளி பிறக்கட்டும். நல்லாட்சி மலரட்டும். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட தமிழக மக்கள் அனைவரும், பாதுகாப்பாக உணரட்டும்.
வரும் பராபவ ஆண்டில், தமிழகம் தனது இழந்த பெருமையை மீட்கவும், நாட்டிலேயே முதன்மை மாநிலமாக உருவாகவும், தமிழக மக்கள் அனைவரும் அனைத்து நலமும், வளமும் பெற்று மகிழ்வுடன் வாழவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
I will not delete my post. I stand by what I said. The term "Dodgy western source" should be applied to FDA and CDC recommendations, by the way. Those institutions do not deserve blind faith. The brave doctors who are questioning the dogma are doing a valuable service.
Science progresses only when we question dogma and what you are peddling is dogma, in the name of "Science".
எத்திக்கும் இருள் அகன்று, ஒளி பெருகித் தித்திக்கும் தீபாவளி திருநாளில் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நன்னாளில் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும், செல்வமும் பெருகி நிறைந்திட எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.
அனைவரும் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்!
@tamilravi Oh. I understand. This SIR was dealing with only secure country economical information via whatsapp. So he is afraid that his secure informations will leak if he use arattai . 😂😂😂. 200 rupees ku enna enna pechu pesuthu paaru 😂😂
@praddy06 You have no sense of what he is capable of. Please stay out and focus on what you were named after. Monsoon season is out and start to get some traction. 🤦🏼♂️