தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது தமிழகச் சட்டமன்றத்தின் ஆண்டாண்டு கால மரபு. பொன்விழா கண்ட தமிழகச் சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் யாராக இருந்தாலும் தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.
ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும் பொழுதும், மரபு சார்ந்த செயல்பாடுகளில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு உருவாவது தொடர்கதையாகி வருகிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல, இந்தப் போக்கு கைவிடப்பட வேண்டும். மக்கள் பிரச்சனைகள் குறித்தான விவாதங்களே இடம் பெற வேண்டும்.
ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், அதன் நிகழ்வுகளை உடனுக்குடன் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நேரலை ஒளிபரப்பை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
சட்டமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஜனநாயக முறையில் நடைபெறும் விவாதங்களை, வெளிப்படையாகத் தமிழக மக்கள் தெரிந்துகொள்வது அவசியமாகும்.
எனவே சட்டமன்ற நிகழ்ச்சிகள் முழுவதையுமே எந்தவித இடையூறும் இல்லாமல் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
@LetsXOtt@Dir_Lokesh No no no!!! It’s about all of us who are doing commercial flick!! And what he is sayings is kinda true too!! If we try to give something different from the regular commercial template!! are the fans ready to accept 🤔
முதல் வீடியோ பார்த்துட்டு கிரிஞ்சு கப்புள்னு கடுப்பா இருந்துச்சு.. ஆனா ரெண்டாவது & மூனாவது வீடியோ பார்த்துகிட்டு இருக்கப்பவே கண்ணுல தண்ணி தேங்குது 😭😭😭.. இந்த உலகத்துலயே குடுத்து வச்ச மகாராசன்யா நீ... இந்த மாதிரி unconditional love கிடைக்கலாம் குடுத்து வச்சிருக்கணும்யா 😍😍😍
80' களில் கலை துறை பாரதிராஜா அவர்களின் கட்டு பாட்டில் இருந்ததது ,
இப்ப அண்ணன் @beemji அவர்களிடம் கலை துறை உள்ளது,
- அறிவர் @thirumaofficial அவர்கள்
இது நம்ம காலம் #ரஞ்சித் அண்ணா 🔥🔥🔥🔥