@anushiyaxx The silence after saying, "porul irrukathu" is what defines kamal. In many movies kamal uses silence before a dialogue allowing us to give interpret the situation.
@jeevank95763127@_crossfitdev People refused, we are not denying. What i stated was an if situation. Also u did not understand the context on why we stated the same. Be a bit respectful.
நடிகர் எம் ஆர் ராதா ஒரு சிறந்த நடிகர் அவரும் கூத்தாடி தான்? ஆனால் அவர் சொன்னது 100% உண்மையான வார்த்தைகள் இந்த நல்லவர் வார்த்தையை தமிழகத்தைச் சேர்ந்த யாரும் கேட்கவில்லை. தற்போதும் அப்படித்தான் தொடர்கிறது.
திருவாசகமாய் ஒரு வாசகம்:
என்னடா நடிகன், கலைஞன், தலைவன்னு ஆளாளுக்கு ஒரு பேரு வச்சிக்கிறானுக.
ஆனா நம்ம பாட்டன் காலத்துல அவனுக்கு இருந்த ஒரே பேரு என்ன தெரியுமா? கூத்தாடி!
கூத்தாடின்னா யாரு?
ஊர்ல உள்ளவன் எல்லாம் காலைல எந்திரிச்சு காடு கரை வயலுன்னு உழைக்க போவான். வெயில்ல வேர்வை சிந்துவான். இந்த கூத்தாடி பய என்ன பண்ணுவான் தெரியுமா?
மத்தியானம் வரைக்கும் தூங்குவான். சாயங்காலம் ஒரு மூட்டைய தூக்கிட்டு வீடு வீடா போவான், "ஆத்தா கூத்தாடி வந்திருக்கோம், கொஞ்சம் அரிசி, கம்பு, சோளம் இருந்தா போடுங்க தாயி"னு பிச்சை எடுப்பான். அதுதான் அவனுக்கு சோறு.
உழைச்சு களைச்சு வந்த மக்கள் எல்லாம் சாப்பிட்டு முடிச்சிட்டு கொஞ்ச நேரம் சந்தோசமா இருக்க ராத்திரி கூத்து பார்க்க வருவான். அப்போ தான் இவன் வேலையே ஆரம்பிக்கும்.
கொஞ்ச நேரம் ஆடுவான், பாடுவான், அழுவான், சிரிப்பான். மக்களுக்கு கொஞ்சம் உற்சாகம் கொடுத்துட்டு மறுபடியும் அரிசி மூட்டைய தூக்கிட்டு போயிடுவான்.
இவ்வளவு தான் கூத்தாடி பரம்பரை!
அதுக்கு என்னமோ படிப்பு, தொழில், உழைப்பு எதுவும் கிடையாது. ஒழுங்கா படிச்சு ஒரு வேலைக்கு போறவன் எவனாவது கூத்தாட வருவானா? ஒண்ணுக்கும் லாயக்கில்லாதவன் தான் அங்க போவான். அவன் வேலையே நடிக்கிறது தான்.
இன்னைக்கு என்ன ஆச்சு? விஞ்ஞானம் வளர்ந்துருச்சு. அன்னைக்கு அவன் நம்ம வீடு தேடி வந்து அரிசி வாங்கினான்.
இன்னைக்கு அதே கூத்தை ஒரு கொட்டாயில போட்டு, அதுக்கு தியேட்டர்னு பேரு வச்சி, நம்மள அவன் கொட்டாய் தேடி வர வச்சி காசு வாங்குறான். அவ்வளவு தான் வித்தியாசம். அன்னைக்கு அரிசி, இன்னைக்கு காசு.
அதுக்காக? கூத்தை பாரு, ரசி, கை தட்டு, விசில் அடி, 25 பைசா கொடுத்துட்டு வீட்டுக்கு வந்துரு. அதை விட்டுட்டு அவனையே தலைவனாக்கி, அவன் கட் அவுட்டுக்கு பால் ஊத்தி, அவன் பின்னாடி மன்றம் வச்சி போனா எப்படி?
*ஹோட்டல்ல பிரியாணி நல்லா இருக்குன்னு சாப்பிடலாம், அதுக்காக சமைச்சவனையே வீட்டு மாப்பிள்ளை ஆக்குவோமா?*
கூத்துக்கு காசு கொடு, தலைவன அங்க தேடாத. காசு கொடுத்தா எப்படி வேணாலும் நடிப்பான், அது தான் அவன் தொழில் தர்மம்!
- நடிகர்,M.R.ராதா- 1970 களில் பேசியது..
@mazj2026 Blame it completely on Ajith. Fans feel that they are taken advantage off. Acting in adds was not the trait fans liked from him . He is not doing as he talked earlier.
@_amitbehere@CatWomaniya But in the current scenario many Indians do understand english. Further, keeping in mind about the future, most of the indians will be afluent with english so it would be prudent for him to speak in the same for the future citizens who might review this footage.