25% கமிஷன் இல்லாம டெண்டர் போயிட்டு இருக்கு..
இதுக்கு முன்னாடி மக்கள் பணத்தை கொள்ளையடிச்சவங்க மேல வழக்கு பதியப்படும் யாரும் தப்பிக்க முடியாது - @CTR_Nirmalkumar 🔥🔥🔥
அண்ணா நேத்து போய் ஜெயில் கண்டிஷன்லாம் பாத்துட்டு வந்துட்டாரு.. So ரெடியா இருங்க களி திங்க @arivalayam 😂
மாண்புமிகு முன்னாள் MLA பரந்தாமன் அவர்களே !
சமூக நீதித்துறை கொள்கை விளக்க குறப்புகளில்
2025 - 26 - பெரியார், அம்பேத்கர், நேரு பெயர் இடம்பெற்றுள்ளது.
2024 - 25 - அம்பேத்கர், நேரு பெயர் இல்லை.
2023 - 24 - அம்பேத்கர், நேரு பெயர் இல்லை.
2022 - 23- அம்பேத்கர், நேரு பெயர் இல்லை.
2021 - 22- அம்பேத்கர்,நேரு பெயர் இடம்பெற்றுள்ளது.
அம்பேத்கர், நேரு ஆகியோர் பெயர் இரண்டு முறை இடம்பெற்றுள்ளது. மூன்று முறை தவிர்க்கப்பட்டுள்ளது.
மானம் , ரோஷம் இருந்தால் பதில் சொல்லுங்கள் !
இந்த முடிவுக்கு என் கடும் கண்டனங்கள்.
அதென்ன குறைந்த அளவிலான பாதுகாப்பு.?
அவரு எங்க போராரூனு அந்த குறைந்த அளவிலான பாதுகாப்பும் தேவ இல்லை.அதையும் புடுங்கீருங்க.
“ஆதாரம் எங்கே?” - திமுகவுக்கு நீதிமன்றம் நறுக்கென குட்டு!
பழனி கோயில் நில விவகாரத்தில், அமைச்சர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்து, சமூகவலைதள ஆதரவாளர்களை வைத்து திட்டமிட்டு ஒரு fake narrative உருவாக்கி பிரச்சாரம் செய்த திமுக, நீதிமன்றத்தில் மூக்குடைபட்டு நின்றுள்ளது.
அமைச்சர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு, உண்மைகளைச் சரிபார்க்காமல் வெளியிடப்பட்ட தவறான தகவல் என நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
“Prima facie false information” என நீதிபதியே பதிவு செய்திருக்கிறார்!
அமைச்சர் மற்றும் அவரது உறவினர்களுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறியதற்கும் எந்த நியாயமான ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இறுதியில், உண்மையைச் சரிபார்க்காமல் பதிவிட்ட திமுகவின் சமூகவலைதள ஆதரவாளரை வருத்தம் தெரிவித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசியல் காழ்ப்பில் ஆதாரமற்ற அவதூறு பிரச்சாரம் செய்த திமுகவிற்கு விழுந்த சம்மட்டி அடி இது!
மக்கள் மத்தியில் இனியும் கட்டுமரக் கதைகளைச் சொல்லி திமுகவால் அரசியல் பிழைப்பு நடத்த முடியாது!