Delhi police is asking for aadhar card details and address of people who are donating water and bananas at the protest site
What has Delhi police been reduced to by this Govt!?
#WATCH | "சினிமாவில் வரும் குத்து பாடல்கள், இரட்டை அர்த்தமுள்ள பாடல்களை பள்ளிகளில் ஒளிபரப்புவதை ஏற்க முடியாது"
பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
#SunNews | #UdhayanidhStalin | #TVKVijay | #TNAssembly
Wow what a brave girl taking on Godi media’s defense of Dharmendra Pradhan’s incompetence!
She is speaking with such immense clarity and maturity. Must watch!
Office Proceedings No 674 : ஜெகதீஷ் பழனிசாமி
Office Proceedings No 675 : ரத்தன் பண்டித்.
ஆனால் நமக்கு ரத்தன் பண்டித் நியமனம் மட்டுமே அன்றைக்கு தெரியும்.
ஜெகதீஷ் பழனிசாமி நியமனம் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது.
@CMOTamilnadu@TVKVijayHQ@mkstalin@Udhaystalin@DMKITwing
Students not being allowed to appear for exam for arriving late by a few minutes.
But Dharmendra Pradhan can continue as education minister despite the death of more than 16 students because of paper-leak
அவை மரபுப் படி எதிர்க்கட்சி தலைவர் பேசிய பின்பு அவையை முடிக்க வேண்டும். யாரும் பேச அனுமதிக்க கூடாது. இதான் விதி. ஆனா லூசு மோகன் எழுந்து பேசினார். நீயா கதறுடா என்று எழுந்து சென்ற அண்ணன் உதயநிதி செய்ததே சரி!
ஆளுநர் உரை மீதான விவாதத்தை எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் தொடங்கி வைப்பது சட்டப்பேரவை மரபு. அந்த விவாதத்தை எதிர்கட்சித் தலைவர் முடித்து வைப்பார்.
எதிர்கட்சித் தலைவர் பேசிய பிறகு அந்த விவாதம் முடிந்து விடும். அதன் பிறகு Treasury benchல் இருந்து முதலமைச்சர் மட்டுமே பேச வேண்டும். எல்லா துறைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள், கேள்விகளுக்கு முதலமைச்சர் பதிலளிப்பார்.
ஒரு அரசின் எல்லா துறைகளுக்கும் முதலமைச்சர் பொறுப்பானவர். ஆனால் முதலமைச்சரின் துறை தொடர்பாகவே மற்ற அமைச்சர்கள் பதில் சொல்வது போல, முதலமைச்சர் பதிலுரைக்கு முன் எதிர்கட்சித் தலைவருக்குப் பதிலளித்து அமைச்சர் ராஜ்மோகன் பேசியிருக்கிறார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கென்று மரபுகளும் விதிகளும் இருக்கின்றன. அது பின்பற்றப்படுவது அரசுரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் நல்லது.
Reporter: Are you funded by foreign countries
Student: Yes I got fund from Pakistan,they sent me Rs 40 so that I can travel via bus,for auto I got 20 Rs funding from U.S,when I'll return home,hope I'll get fund from Nepal
We can't get funds in India coz all are utilised by BJP"
TVK அமைச்சர் கீர்த்தனா பொய் சொல்வதை நிறுத்த வேண்டும்.. தன் முயற்சியால் தான் எச்.டி.ஹூண்டாய் நிறுவனம் கப்பல் கட்டுமான திட்டம் இங்கே தமிழகம் வந்ததாக கூறியுள்ளார்.. இது அருவருப்பான பொய்.
இங்கே ஆதாரம் இணைத்துள்ளேன்: PR newswire அதாவது முதலீடுகள் பற்றியும், அரசின் முயற்சிகள் பற்றி செய்திகள் வெளியிடும் சர்வதேச நிறுவனம் வெளியிட்ட செய்தி இது.. அதில் 2015 டிசம்பர் மாதம் 07ஆம் தேதி அன்றைய தமிழக அரசின் முன்னிலையில் எச்.டி.ஹூண்டாய் நிறுவனம் கப்பல் கட்டுமான திட்டம் சார்ந்து MOU கையெழுத்தானது... இதற்கு மேல் ஆதாரம் வேண்டும்? வெக்கமாக இல்லை இப்படி வாயை திறந்தாலே பொய் சொல்லி திரிவதற்கு!
இப்படி ஆதாரம் வெளிப்படையாக மக்கள் எளிதில் அறிந்து கொள்ள கூடிய வகையில் இருக்கும் ஒன்றையே தான் கொண்டு வந்தது என கீர்த்தனா பொய் சொல்கிறார் என்றால் இவன் குணம் எப்படிப்பட்டது என்பதை மக்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.
இன்னும் இவர் யார் அந்த ரவி தேஜா அவனுக்கு என்ன இங்கே வேலை ? அவன் கணக்கில் இவர் தேர்தலுக்கு நிதிவாங்கியது எதனால்? தமிழே தெரியாதவனை என்ன தைரியம் இருந்தால் மக்கள் தமிழகத்தின் தொழில் துறை முக்கிய நபராக இருப்பார்? அவனுக்கு தொழில் துறையில் என்ன அனுபவம் என்று அவனிடம் கொடுத்தீர்? இப்படி தன் நண்பர்களை வைத்து ஆந்திராவிற்கு வேலை செய்வது சரியா என்ற எந்த கேள்விக்கும் பதில் இல்லை... கேட்டால் நிறுவனம் போனது திமுக அரசு காரணம் என்று உருட்டுவது...
ஜெகதீஷ் பழனிச்சாமி முதல்வரின் தனிச்செயலராக அறிவிக்கப்பட்ட அரசாணையின் எண் - 674
ரத்தன் பண்டிட் சிறப்பு அதிகாரியாக அமர்த்தப்பட்டதற்கான அரசாணையின் எண் - 675
இரண்டு அரசாணைகளும் ஒரே தேதியில் அடுத்தடுத்த எண்களில் இருக்கின்றன.
இதில் ஜெகதீஷ் பழனிச்சாமி நியமிக்கப்பட்டதற்கான அரசாணை மட்டும் வெளியிடாது மறைக்கப்பட்டு, ஏறக்குறைய 40 நாட்கள் கழித்து, ஜெகதீஷ் பழனிச்சாமியின் ட்விட்டால் வேறுவழியின்றி இப்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.
முதல்வரின் தனிச்செயலர் நியமனத்தை எதற்கு மறைக்க வேண்டும்? இதுதான் வெளிப்படையான நிர்வாகமா?
What Bro? @CMOTamilnadu@TVKVijayHQ