"சம வேலைக்கு சம ஊதியம்"
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சம ஊதிய போராளிகள்...
கடல் அலை போல் ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருக்கும் இந்த "சம வேலைக்கு சம ஊதியம்" என்ற ஒற்றைக் கோரிக்கை...
🤬👎தீய சக்தி திமுக ஆட்சியில் கேவலம் அம்மா உணவகத்தில் தான் சாப்பிடுறோம் சார் ரயில்வே இடங்களில் தங்கி இருக்கிறோம் சம வேலைக்கு சம ஊதியம் வேண்டி பல நாட்களாக போராடி வரும் இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளுடன் போராடி வரும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் பேட்டி
தமிழக அரசு, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அச்சங்கத்தின் தலைவர்கள் ரெக்ஸ் ஆனந்த குமார், ராபர்ட், கண்ணன், ஞானசேகரன்,
வேல்முருகன் ஆகியோரை இன்று அதிகாலை கைது செய்து இருக்கிறார்கள் திமுக அரசின் காவல்துறை. எங்கு இருக்கிறார்கள் என்று இதுவரை தெரியவில்லை. ஜனநாயக முறைப்படி போராடும் ஆசிரியர் சங்கத் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
@NitinNabin@blsanthosh@NainarBJP@DrLMurugan
தேர்தல் வாக்குறுதி-311-சம வேலைக்கு சம ஊதியம் நிறைவேற்றக் கோரி 19 ஆம் நாளிலும் உயிரை வருத்திப் போராடும் இடைநிலை ஆசிரியர்கள்.மாண்புமிகு முதல்வர் அவர்கள் பொங்கலுக்கு முன்பாக சம ஊதியம் வழங்கிட வேண்டுகிறோம்
#Police#equalpay_protest_day20@Anbil_Mahesh@TThenarasu@CMOTamilnadu
தேர்தல் வாக்குறுதி-311-சம வேலைக்கு சம ஊதியம் நிறைவேற்றக் கோரி 19 ஆம் நாளிலும் உயிரை வருத்திப் போராடும் இடைநிலை ஆசிரியர்கள்.மாண்புமிகு முதல்வர் அவர்கள் பொங்கலுக்கு முன்பாக சம ஊதியம் வழங்கிட வேண்டுகிறோம்
#Police#equalpay_protest_day20@Anbil_Mahesh@TThenarasu@CMOTamilnadu
நல்ல வாழைப்பழம் மாதிரி டயலாக் எல்லாம் பேசுறாங்க
"Government ஸ்கூல் வறுமையின் அடையாளம் இல்ல, பெருமையின் அடையாளம்"
நல்லா படிச்சதால தெருவுல நிக்கிறேன் 💔💔
எங்களை எதற்கு சார் இப்படி கெஞ்ச விடுறீங்க – கண்ணீர் மல்க பேசிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்..