அமைச்சர் பிரபு ஆதரவு பின்னணியோடு 120கோடி மதிப்பிலான கோவில் நிலம் விற்பனை ?
கோவில் : இலுப்பக்குடி சுயம்பிரகாச ஈஸ்வரர் கோவில்...
காரைக்குடியில் சரியாக அமைச்சர் பிரபுவின் பல் மருத்துவமனைக்கு எதிராக இருக்கும் 2.3 ஏக்கர் கோவில் நிலம் மதிப்பு சுமார் 120 கோடி. இதை எப்படி இவர்கள் TVK ஆட்சிக்கு வந்த பின் இத்தனை வருடங்கள் பதியப்படாத பட்டா தனி நபரின் பெயரில் பதிவாகிறது? அதுவும் விசாரனை மொத்தத்தையும் வருவாய் அலுவலரை வைத்து ஒரே நாளில் பேருக்கு நடத்தி முடித்துள்ளனர்.
கோவில் நிலத்தை காப்பாற்றுவது மட்டுமே பொறுப்பாக கொண்ட சிறப்பு தாசில்தார் இதற்கு NOC வழங்கியுள்ளார் அதுவும் அவருக்கு அந்த அதிகாரம் இல்லாமலேயே! காரைக்குடி வட்டாச்சியர் ராஜா சென்ற ஜூன் மாதம் 1ஆம் தேதி பட்டா மாறுதல் உத்தரவை பிறப்பிக்கிறார் அதுவும் மாறுதல் கேட்ட விண்ணப்பித்தவர் பெயர் நாராணமூர்த்தி ஆனால் மாறுதல் தனலட்சுமி பெயரில் ஆனால் இந்த இடத்தில் ஆக்கரமிப்புகளை அகற்ற சொல்லி 2024ல் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்த உத்தரவு அப்படியே இருக்கிறது.. வெறும் noc மட்டுமே ஆதாரமாக கொண்டு.
இந்த காரைக்குடி வட்டாச்சியர் A ராஜாவும் - அமைச்சர் பிரபுவும் இணைந்து இதை கட்சிதமாக முடிக்க வேலை செய்துள்ளனர் என்ற குற்றாச்சாட்டு உண்மையே...
இதை பற்றி முழு ஆய்வு ஆதாரங்கள் இன்று மாலை வெளியிடப்படும்...
இந்த பிரபு எனக்கு தெரிந்து சர்வதேச ஊழல்வாதிகள் பட்டியலில் மொத்த குடும்பத்தையும் சேர்க்கலாம் அப்படி இருக்கு இவர்கள் மீது எழும் குற்றச்சாட்டுகள் எல்லாம்.
ஓனம் பண்டிகை கொண்டாட்டத்திற்காக,
வாசலில் போடப்பட்ட கோளத்தை,
முகத்தை மூடிக்கொண்டு வந்த விருந்தாளிக்குப் பிறந்த மூதேவி ஒன்று
காலால் அழித்து அலங்கோலம் ஆக்குகிறது..!
தங்கள் வாழ்வாதாரம் காக்க போராடும் தூய்மைபணியாளர்களை இழிவுபடுத்த ஆரம்பித்திருக்கிறான் சவுக்கு !
தூய்மைப்பணி தனியார் வசமிருந்தால் வேலை ஒழுங்காக நடக்குமாம் . அரசு ஊழியர்களும் ஒழுங்காக வேலை செய்யவில்லை அவர்களையும் தனியார் வசம் கொடுத்துவிடலாமா? மருத்துவமனையில் சரியாக மருத்துவர்கள் வருவதில்லை அதையும் மொத்தமாக தனியாரிடம் கொடுத்துவிடலாமா ?
தங்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை தூய்மைப்பணியாளர் கேட்டால் அவர்கள் Tnpc தேர்வு எழுதி வர வேண்டும் என்கிறார் இந்த குழந்தை தொழிலாளி !
சாக்கடையை உன் வீட்டில் ஊத்தியிருக்க கூடாது உன் வாயில் ஊற்றியிருக்க வேண்டும் .
Make in India. Grow with India. 🇮🇳🤝🇯🇵
Truly delighted to speak at the 'India-Japan Next Generation Economic Partnership: From Chubu to India' event in Nagoya, in the presence of representatives from the Central Japan Economic Federation & the Nagoya Chamber of Commerce & Industry.
Highlighted the immense potential for businesses from Central Japan to deepen their engagement with India across manufacturing, investment & industrial collaboration.
Invited businesses, industry leaders and investors to leverage the immense opportunities India offers, with its scale, skilled talent, strong manufacturing ecosystem & increasingly investor-friendly business environment.
📹 https://t.co/JIY373yoKS
சாதாரண Auto ஓட்டுநர் அதிமுக தொண்டரின் மன வேதனை இது! 💔
கட்சிக்காக ஒரு மாதம் உழைச்சேன்… தேர்தல் நேரத்துல உயிரைக் கொடுத்து வேலை பார்த்தேன். அதிமுகவிலிருந்து TVK பக்கம் போனவங்க நாசமா போவாங்க…
எங்களுக்கு ஒரே நம்பிக்கை ஐயா EPS தான்!🔥
தொண்டனின் வலி புரியணும்… 💪
#EPS#ADMK
It has been confirmed that it is going... Approximately ₹10,000 crore investment is successfully heading to Andhra...Suzlon Group had the opportunity to invest more than an additional ₹8,000 crores in Tamil Nadu as well, yet it is going to Andhra.. Congratulate, friends.🔥🔥🔥
விஷ்ணு ரெட்டி யாரு ? அவன் பெயரை இங்கே தமிழா சட்டமன்றத்தில் சொல்ல என்ன அவசியம் இருக்கு??? ஆந்திராவிற்கு தமிழகத்தை விற்பனை செய்யாமல் ஓயமாட்டனுக… அதில் இந்த அம்மா தான் முதல் இடம்.. வெற்றிகரமாக விமான நிலையத்தை கெடுத்துடானுங்க. இனி சொல்லவே வேணாம் ஆந்திரா வேகமா வளரும்..
அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றைப் பின்பற்றி அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கூடி வாழ்ந்திட வேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்தும் ஒணம் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
#Onam@AIADMKOfficial
ഓണത്തിന്റെ ഈ സന്തോഷകരമായ വേളയിൽ എല്ലാവർക്കും, പ്രത്യേകിച്ച് കേരളത്തിലെ നമ്മുടെ സഹോദരീസഹോദരന്മാർക്ക്, ഹൃദയം നിറഞ്ഞ ആശംസകൾ.
സമൃദ്ധിയുടെയും കൂട്ടായ്മയുടെയും ആഘോഷമായ ഓണം, ഇന്ത്യയുടെ സമ്പന്നമായ സാംസ്കാരിക പൈതൃകത്തെയും, ഐക്യത്തിന്റെയും സദ്ഭാവനയുടെയും കാലാതീതമായ മൂല്യങ്ങളെയും പ്രതിഫലിപ്പിക്കുന്നു.
ഈ ആഘോഷവേളയിൽ ഓരോ ഭവനത്തിലും സന്തോഷവും സമാധാനവും സമൃദ്ധിയും നിറയട്ടെ.
Heartiest greetings to everyone, especially our brothers and sisters in Keralam, on the joyous occasion of Onam.
A celebration of prosperity and togetherness, Onam reflects India's rich cultural heritage and the timeless values of unity and harmony.
May this auspicious festival bring happiness, peace and prosperity to every home.