மனம் திறந்து நிறைவா பாராட்டுறதுலயும், மத்தவங்களுக்கு அளவுக்கு அதிகமான அன்பக் குடுக்குறதுலயும் அவர் முதல்வரே ❤️
Honourable CM : இந்த government அமஞ்சதுக்கு பாதி காரணம் உன் பாடல் வரிகள் பா (Not Literally. என் பங்கு மதிக்கப்படுகிறது என்று நான் உணர்ந்துகொள்ள, அன்பின் மிகுதியில் அவர் சொன்ன சொற்கள் என்றே உணர்கிறேன்)
நான் எழுத வருவதற்கு முன்பே அவர் இமாலய நட்சத்திரம். இந்த வெற்றி அவர் உழைப்பின் பரிசு. இருந்தும் இப்படி சொல்ற மனசு.. அதான் தளபதி🥹
எனக்கு இது வரலாற்றுப் பதிவு.. இனி வரலாற்றில் எந்த விருதும் அவர் சொல்லுக்கு ஈடாகப்போவதில்லை. வாழ்வில் மறக்க முடியாத நாள் ❤️
தமிழக வெற்றிக்கழகத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்!
அன்புள்ள விஜய் அவர்களுக்கு, ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் சிறந்த தலைவராகநீங்கள் உயர, வளர வாழ்த்துகள். பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும் தமிழரையும்கொண்டாடும்,
சென்னை நகரத்தை கலை மற்றும் செழிப்பு நிறைந்ததாக மாற்றும் பயணமாக உங்கள் பணி சிறக்கட்டும்!
ஏஆர் ரஹ்மான்
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும், வணக்கம்.
அரசியல் என்பது ஏதோ அசகாய சூரர்களுக்கானது மட்டுமே. அதீத அனுபவசாலிகளுக்கானது மட்டுமே. பதவிகளை அனுபவிப்பவர்களுக்கானது மட்டுமே. இப்படி அரசியலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் வைத்தவர்களின் மாயாஜாலக் கணக்குகள், சாதாரண வெகுஜன மக்களால் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன.
அரசியலைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்று இதுவரை அனுமானிக்கப்பட்ட இளைஞர்களும் பெண்களும் அரசியல் பேசத் தொடங்கிய அதிசயமும் அவசியமும் நிகழத் தொடங்கிவிட்டது. இது எப்போது இருந்து தொடங்கியதென நடுநிலை மனம்கொண்டோர் அனைவரும் உணர்வர்.
இதுவரை பெருமளவிலான குறிப்பிட்ட சதவிகித வாக்குகள், வாக்குச்சாவடி பக்கமே வராமல் இருந்தன. ஆனால், 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வரலாற்று நிகழ்வாகப் பதிவாகி உள்ளது.
85% வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்று.
வாக்குச்சாவடிகள் எங்கும் கோவில்களில் காணப்படும் கூட்டம்போல, குடும்பம் குடும்பமாகக் குழந்தை குட்டிகளுடன் வந்து வாக்களித்ததைக் கண்டு வியக்காதோர் எவரும் இருக்கவே வாய்ப்பில்லை. அது மட்டுமா?. வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வாக்களிப்பதற்காகவே பெரும்பொருள் செலவு செய்து வந்த ஜனநாயகர்களை இருகரம் கூப்பி வணங்காமல் இருக்க முடியுமா?
தேர்தல் திருவிழா என்றும் ஜனநாயகத் திருவிழா என்றும் சொல்லப்படுவதன் அர்த்தம் சுகப்பட்டதே நேற்றுதான். இந்த 2026 ஏப்ரல் 23 தான். எனினும் இது ஒரு தொடக்கம் மட்டுமே.
தமிழகத் தேர்தல் அரசியலை அர்த்தப்படுத்திய தமிழ்நாட்டு மக்களாகிய, என் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், என் தாத்தா, அப்பா, அண்ணன், தம்பிகள், என் குடும்ப உறவுகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியறிதலைக் காணிக்கையாக்குகிறேன்.
குறிப்பாக, நம் குடும்பத்தினரை வழிநடத்திய என் குட்டி நண்பா நண்பீஸ்க்கு என்னுடைய - உங்கள் விஜய் மாமாவின் ஸ்பெஷல் வணக்கமும் நன்றியும்.
குறிப்பாக, நான் நன்றி செலுத்த வேண்டியது, நம் வாக்குச்சாவடி முகவர்களுக்கும் நம் கழகத் தோழர்களுக்கும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும்தான். இவர்களுக்கெல்லாம் என்ன அரசியல் தெரியும்? எப்படித் தாக்குப் பிடிப்பார்கள் என்று ஏளனம் பேசியோருக்குச் செயல் மூலம் பதிலடி தந்த தோழர்களே…உங்களுக்கு என் மனம்நிறைந்த வாழ்த்துகளும் நன்றியும். கழகத் தோழர்களுக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும் நன்றி.
நம்பிக்கையோடு இருப்போம்.
நல்லதே நடக்கும்.
வெற்றி நிச்சயம்.
பெரியார் எனும் ஒற்றை நபருக்கு எதிராக ஏகப்பட்ட தலைவர்களை முன்னிறுத்தி..
அமபேத்கரை விட பெரியவரா? அயோத்திதாச பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், பாரதி, வள்ளலார், ஆனைமுத்து ஆகியோரை விட பொரியவரா என்று அடுக்கிக்கொண்டே போகிறார் சீமான்.
எந்த நேர்மையான தலைவரும் நான்தான் உயர்ந்தவன் என சொல்லிக்கொண்டதில்லை.
இவர்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்.. தேச விடுதலை, பெண்ணுரிமை, சாதிய ஒழிப்பு என வரும்போது ஒன்றாகவே நின்றார்கள்.
எந்த பண்புள்ள தலைவரும் இன்னொரு தலைவருடன் கருத்தியல் ரீதியாக மோதினார்களே தவிர.. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அவதூறு பரப்பியதோ அல்லது பெண்களை தொடர்புபடுத்தி கொச்சைப்படுத்தியதோ இல்லை.
அந்த காலத்தில் வாட்ஸ் அப், போட்டோஷாப் இல்லாததால்.. இப்படியான ஆதாரமற்ற அவதூறுகளை மூளையுள்ள எந்த மனிதனும் நம்பவும் இல்லை.
ஆனால் இவர்..
அவரை விட பெரியார் உயர்ந்தவரா? இவரை விட பெரியார் உயர்ந்தவரா என சில்லியான வாதங்களை முன் வைக்கிறார்.
இந்த சிண்டு முடியும் பருப்பெல்லாம் இங்கே வேகாது. இதற்குப்பெயர் நான்காம் தர அரசியல்.
முதலில் யார் தமிழன் என கண்டறிய ஒரு ஸ்கேலை கண்டுபிடித்தார்.
இப்போது யார் உயர்ந்த தலைவர் எனும் ஸ்கேலை அறிமுகப்படுத்தியுள்ளார்.
உண்மையான தமிழர்களுக்கு, இந்தியர்களுக்கு.. பெரியார், பாரதியார், விவேகானந்தர், அம்பேத்கர், காந்தி என அனைவருமே ஒன்றுதான்.
எந்த தலைவரை பிடிக்கிறதோ.. அவர்வழி நடப்பார்கள். மறாறவர்களின் கருத்துகளில் பிடித்ததை மட்டும் ஏற்பார்கள்.
திமுகவிற்கு பெரியார், விசிகவிற்கு அம்பேத்கர், அதிமுகவிற்கு அண்ணா, காங்கிரஸ்க்கு காமராஜர், பாஜகவிற்கு படேல், உங்களுக்கு பிரபாகரன். அவ்வளவுதான்.
பெரியார்தான் மிகவும் உயர்ந்தவர். மற்ற தலைவர்கள் யாரும் நாட்டிற்கு போராடவில்லை என எந்த கட்சித்தலைவர் சொன்னார்? ஆதாரம் உள்ளதா?
அப்படியே சொன்னாலும் சொல்லட்டும். நீங்கள் உங்கள் தலைவர்தான் சிறந்தவர் என கூறுங்கள். யார் தடுத்தது?
காமராஜர், அம்பேத்கர்,பாரதி, பெரியார், காந்தி முதல் மோடி, சாவர்க்கர் வாழ்க்கை வரலாறு வரை திரைப்படங்கள் வந்துவிட்டன.
ஒரு இயக்குனராக.. உங்களுக்கு உண்மையிலேயே அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்களின் புகழை பரப்ப விரும்பினால்.. ஒரு திரைப்படமோ, ஆவணப்படமோ அல்லது வெப் சீரிஸோ எடுத்து இந்த தலைமுறைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
யார் தடுக்க இயலும்?
அதைவிட்டுவிட்டு.. ஒற்றை தலைவருக்கு ஒதிராக நூறு தலைவர்களை நிறுத்தி சேவல் சண்டை விடும் யுக்தி எல்.கே.ஜித்தனமாக இருக்கிறது.
நாட்டுக்கு உழைத்த அனைத்து தலைவர்களுமே எங்களுக்கு ஒன்றுதான்.
அந்த தலைவர்களை மொழி, சாதி, மாநில ரீதியாக பிரித்து தாழ்த்துவது அற்பச்செயல்.
நித்தம் மீடியாவை கூட்டி.. 50 மைக்குகளுக்கு முன்னால்.. மணிக்கணக்கில் பெரியாரை தூற்றுவதால் அவரை வீழ்த்தவே முடியாது.
உங்களை விட பாட்டன், முப்பாட்டன் வசவுகளை எல்லாம் தாண்டி இன்றும் நிற்கிறார். என்றும் நிற்பார்.
நீங்கள் கதறிக்கதறி ஓயப்போவதுதான் மிச்சம்.
தமிழர்களே.. எப்போதும்போல அனைத்து நல்ல தலைவர்களையும் சமமாக பாவித்து போற்றுவோம்.
போலித்தமிழர்களின் இந்த பிரித்தாளும் சூழ்ச்சியை நசுக்கி எறிவோம்.
பகுத்தறிவு - சமத்துவம் - பெண் விடுதலை - அறிவியல் வளர்ச்சி - தமிழ்நாட்டின் முன்னேற்றம் எனும் முற்போக்கு சிந்தனைகளை முன்வைக்கும் அனைவருக்கும் தந்தை பெரியாரே தலைவர். அதற்கெதிரான கருத்தியல் கொண்டவர்கள் அவரை எதிர்த்து எதிர்த்து ஓய்ந்து போகட்டும். சூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டுத்தான் திருந்துவார்கள்.
A year of protest against the federation chief.
Slept on pavements for 40 days.
Was beaten, dragged by the police.
Nearly immersed all her medals in the Ganga.
Underwent knee surgery.
Sealed her Olympic spot after an unforgiving qualification process.
Became the 1st Indian woman wrestler to qualify for three successive Olympics.
And now, she's beaten the unbeatable defending champ, won two more bouts to become the first Indian woman to reach a wrestling Olympic final.
Words fail to appreciate what Vinesh Phogat has just done.
https://t.co/ItdNkkWO1w | #Paris2024
Indian Cricket Team won two world cups one in 1983 and in 2011, both under Congress Governments. We didn't select the team, the selection committee consisting of world class players did. We never branded it as our governments' victory, but the team's and people of India's!
Three world cups happened during Modi era and we couldn't win any. The third one happened at 'Narendra Modi Stadium', with a team handpicked by the greatest cricketer 'Jay Shah'. Modi went to 'console' the team and he was dissed. This is the history that matters. Everything else is fiction.
BJP tried to mix Cricket and Politics and insulted the game, India's cricketing history and our players. The whole tournament was compared with 1936 Berlin Olympics. The less said about it the better.
🚨BRAINWASH ALERT🚨
BJP has nothing left to offer to people so they are trying hard to scare us Indians by spreading multiple fake news -
❌Congress will implement Sharia Law - CM Adiyanath
❌ Congress will redistribute your wealth to minorities - PM Modi
❌ Congress will bring inheritance tax - HM Amit Shah
*All these claims are 100% fake.*
BJP’s top leadership is not just trying to confuse or distract you anymore—they are straight-up LYING to you. Congress manifesto mentions none of this. Lets have a look at what Congress Manifesto actually promises us-
✅Congress will provide jobs by filling up 30 lakh vacancies in govt posts. (Page 30 of Manifesto)
✅Congress will not increase any tax on middle class throughout its term (Page 31 of Manifesto)
✅Congress will support small businesses so all the nation’s resources don’t get sold to billionaires like Adani (Page 28 of Manifesto)
You can read the manifesto yourself and check it. It is in fact Modi’s policies like Electoral Bonds which have stolen the wealth from people of India and given it to billionaires. That’s why you will not find any similar promise in BJP’s manifesto.
Do not get BRAINWASHED
☑️ Share this message with all your friends and family so they can make an informed decision.
Jai Hind 🇮🇳