Humanist.Male.Fight all bigotries. Economy needs social harmony.
Hate politics of the top 2 thugs has done more damage than the economic mess they have created
Those who think INC is the only party to defeat the Sanghis': Be prepared for more disappointment in future. For a country as diverse as India, a coalition of Regional parties can only take on BJP and it's love for monolithic culture. INC at best can join the coalition.
EVMs improper 💥💥
Looks like some deliberate attempt being made to ensure Kolathur result is declared against #DMK
Good that #DMK recorded all the malfunctions/disputes and preparing for a legal fight 👏👏👏
Don't know how many other seats are won by such attempts
So much outrage over use of abusive language by students - even the PM puts out a video! But pin drop silence over pellet guns fired at students’ faces, AK-47 used in Bihar, men in plainclothes cracking open skulls of students & despicable assaults on girls in the protest.
Classic trope by the govt to evade accountability! The real questions remain- who authorised use of such excessive force against students and will they be held accountable?
தூத்துக்குடியில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் @CTR_Nirmalkumar
அரசியல் நாகரிகமின்றி முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களைப் பற்றியும் ,என் தந்தையார் பெரியசாமி அவர்களை பற்றியும் என்னைப் பற்றியும்,முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பற்றியும் அவதூறாக பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
மழை வெள்ள நேரத்தில் தூத்துக்குடியில் யாருமே களத்துக்கு வரவில்லை என வாய்க்கூசாமல் பேசியிருக்கிறார்.
எம்எல்ஏ என்கிற முறையிலும் அமைச்சர் என்ற முறையிலும் தூத்துக்குடியின் அனைத்து வீதிகளுக்கும் சென்று சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டோம். அன்றைய துணை முதல்வர், தொகுதியின் எம்பி உள்ளிட்டவர்கள் ஆய்வு செய்து தீர்வை ஏற்படுத்தினர்.
கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை திரும்பி பார்க்காமல் புறமுதுகை காட்டி ஓடிய நீங்கள் இதை பேசலாமா?
தூத்துக்குடியில் பல்வேறு தொழிற்சாலைகளிலும்,நிறுவனங்களிலும் திமுகவினர் வசூல் செய்வதாக பொய்யாக நிர்மல் குமார் பேசியுள்ளார்.அப்படி யாரிடமும் திமுகவினர் வசூல் செய்யவில்லை. வசூல் செய்ததாக கூறும் நீங்கள் அதை நிருபிக்க முடியுமா?
முடியாவிட்டால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
வாய் இருக்கிறது… அதிகாரம் இருக்கிறது என எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற அகம்பாவத்தை கைவிடுங்கள்...
பல கட்சிகள் மாறிய பச்சோந்தி நிர்மல் குமார் இனியாவது கண்ணியமாக பேச வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
#tvkfails
The @DelhiPolice finally left! Team Bharat seriously hopes they enjoyed the Sugarcane juice, we served them! 😉
Dear Delhi Police, we understand you have orders from the top! We respect you & the uniform!
Nitin Gadkari ji: I don't get scared of you! This is a citizens movement & vehicle owners must have the right to choose their fuel for their vehicles. The Ethanol blending policy is flawed & we will (politically & legally) fight you.
Jai Hind Jai Bharat!
Tehseen Poonawalla
Founder @OGTeamBharat
Sir, any abuse towards any political leader or any human being is condemnable. And our Gen-Z has proved that they're creative & imaginative enough to question/criticise the govt without resorting to abuses.
But it's hard to believe that you haven't heard of the abuses & threats that your IT cell have been using since 2014.
Hope you guide those misguided! 🙏
காவிரி நீரை உடனடியாக தமிழ்நாட்டிற்கு திறந்துவிட உச்சநீதிமன்றத்தில் திமுக அவசர மனு.
இம்மனுக்கள் மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் அவர்களால் வரைவு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), அதன் விவசாயிகள் அணி செயலாளர் திரு. A.K.S விஜயன்அவர்கள் மூலம், சிவில் மேல்முறையீட்டு வழக்கு எண்2453/2007-ல் இடைக்கால மனுவைத் தாக்கல் செய்து, தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை உடனடியாக திறந்துவிடஅவசர உத்தரவு பிறப்பிக்கவும், 16.02.2018 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைநடைமுறைப்படுத்தவும், காவிரி நீர் ஒழுங்குமுறை குழு(CWRC) மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) வழங்கிய உத்தரவுகளை அமல்படுத்தவும் மாண்புமிகு உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது.
இந்த மனுவில் மாண்புமிகு உச்சநீதிமன்றத்திடம் பின்வரும் நிவாரணங்கள் கோரப்பட்டுள்ளன:
I. 28.07.2026 அன்று காவிரி நீர் ஒழுங்குமுறை குழு(CWRC) வழங்கியதும், 30.07.2026 அன்று காவிரிநீர் மேலாண்மை ஆணையம் (CWMA) உறுதி செய்ததுமான உத்தரவை கர்நாடக அரசுஉடனடியாக முழுமையாக செயல்படுத்துமாறு உத்தரவிட வேண்டும்.
அதன்படி, மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்து 15 நாட்களுக்கு தினமும்3,500 கனஅடி (கியூசெக்ஸ்) தண்ணீர்பிலிகுண்டுலுவில் திறந்துவிடவும், 29.07.2026 முதல்ஏற்பட்டுள்ள பற்றாக்குறையையும் ஈடு செய்யுமாறு உத்தரவிட வேண்டும்.
II. 26.07.2026 நிலவரப்படி, விகிதாச்சார (Distress Sharing) அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய 9.46 டி.எம்.சி. நீர்பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில், 15 நாட்களுக்கு தினமும் சுமார் 7,000 கியூசெக்ஸ் தண்ணீர் பிலிகுண்டுலுவில் கிடைக்குமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
III. கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரையும், பிலிகுண்டுலுவில் கிடைக்கும் நீரின் அளவையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம்(CWMA) தினசரி கண்காணித்து, அதன் அமலாக்கநிலையை மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிடவேண்டும்.
IV. வழக்கின் உண்மை நிலைகள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, நீதியை நிலைநாட்டுவதற்குத் தேவையான பிற உரிய உத்தரவுகளையும் மாண்புமிகு உச்சநீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்.
கர்நாடக அரசு, காவிரி நீர் மேலாண்மை திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள சட்டப்பூர்வ அமைப்புகளின்கட்டாய உத்தரவுகளைப் பின்பற்றாமல் காவிரி நீரைதிறந்துவிட மறுத்துள்ளதால், காவிரி டெல்டாபகுதியைச் சேர்ந்த இலட்சக்கணக்கான விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை இந்த மனுசுட்டிக்காட்டுகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், உச்சநீதிமன்றத்தின் 16.02.2018 தீர்ப்பை முழுமையாக அமல்படுத்தவும், உடனடிதலையீடு செய்யுமாறு மாண்புமிகு உச்சநீதிமன்றத்திடம் இம்மனு கோருகிறது.
மேற்கூறிய மேல்முறையீட்டில் திராவிட முன்னேற்ற கழகத்தையும் , காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தையும் (CWMA) ஒரு தரப்பினராக இணைத்துக்கொள்ளுமாறும் திமுக கோரியுள்ளது.
His Mother is mother, but he himself used to call Sonia G, jersey gai,congress ki vidhwa, Renuka G as supranakha, Tharoor's wife as 50 cr ki girlfriend. Weren't they, someone's mother or sister?
Has a single arrest been made in the shameful abuse and slander of Aditi Yadav @myogiadityanath? The digital footprints and identities of adult men who indulged in it are in public domain. A 15 year old is targeted by your police but adult men are given a free pass when they harass a young woman. Why?
Urging Ruchika’s parents and friends to give her lots and lots of love and comfort. She didn’t deserve one bit of this targetting and hounding. She is just a child. And she needs to be protected and counselled. This country is full of vile misogynists.
Doxxing young women for protesting isn’t “controversy”, it’s a crime, and Delhi HC has already said the physical danger it creates “increases exponentially.” 23-yo Shraddha Singh is getting death threats. A minor is facing FIRs that don’t fit the facts.
If the PM was defamed, the law offers a remedy: a private complaint, not mob-sourced hunting of women online.
The RSS has given society nothing but religious division, casteism, majoritarianism, Manusmirti-based thinking, violence, social hierarchy and regressive ideology — Not Unity or Progress.
— Sheetal P Singh
Nothing is more painful than seeing a parent grieve their child.
Behind every young life lost is a family carrying pain that will never leave them - and serious questions about a broken education system.
Leaked papers. Cancelled exams. Years of preparation destroyed overnight. Our students are told to work honestly in a system that is not honest with them.
And the Prime Minister has the audacity to speak of “forgiving” students.
He has not met a single grieving parent. He has not sat with a single student whose future was stolen by a leaked paper.
India’s students do not need his forgiveness. They are owed his apology.