மாணவர்களை வசிக்கும் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களிருந்து பள்ளிக்கும், பள்ளியிலிருந்து வசிக்கும் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களுக்கும் காலை மற்றும் மாலை நேரங்களில் அழைத்துச் சென்றுவர ஏதுவாக, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் நாளொன்றுக்கு 41 சிறப்புப் பேருந்துகள் வாயிலாக 84 பயண நடைகள் 13.07.2026 திங்கட்கிழமை அன்று முதல் இயக்கப்படவுள்ளது.
”திடீர்னு டிக்கெட் விலைய ஏன் ஏத்துனீங்கனு கேட்டா நீ எங்க வேணா கம்ப்ளைண்ட் பண்ணுனு சொல்றாங்க... பாவம் காசு இல்லனு வயசான ஒரு பாட்டிய நடுவழியில இறக்கி விட்டுட்டாங்க”..
நாமக்கல் <-> திருச்செங்கோடு <-> ஈரோடு வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்தில் ரூ.10 வரை கூடுதல் கட்டணம் முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்டுள்ளதாக கூறி தனியார் பேருந்து நடத்துனரிடம் பேருந்தை நிறுத்தி பயணிகள் கடும் வாக்குவாதம்
#Namakkal | #Bus | #TicketIssue | #PrivateBus | #PolimerNews
I request @PMOIndia@jagograhakjago@JoshiPralhad for Developing a robust policy for online shopping platforms in India is essential to sustain the country's rapid digital growth—projected to reach over $160 billion by 2026—while protecting a massive, diverse consumer base.
I request @PMOIndia@jagograhakjago@JoshiPralhad for Developing a robust policy for online shopping platforms in India is essential to sustain the country's rapid digital growth—projected to reach over $160 billion by 2026—while protecting a massive, diverse consumer base.
நெதர்லாந்தின் லெய்டன் நகரில் இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க, 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆனைமங்கலம் சோழர் செப்பேடுகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது, நமது பண்பாட்டின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வரலாற்றுப் பயணத்தில் மிகுந்த வரவேற்பிற்குரிய முன்னேற்றமாகும். இந்த அரிய செப்பேடுகள் வெறும் தொல்பொருள் சின்னங்கள் அல்ல; தமிழர்களின் மகத்தான வரலாறு, பண்பாடு மற்றும் சோழப் பேரரசின் மகோன்னதத்தைப் பதிவு செய்த நிரந்தரச் சான்றுகள்!
கழகத் தலைவர் அண்ணன் தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற போது, இச்செப்பேடுகளை தமிழ் நாட்டிற்கு மீண்டும் திரும்பக் கொண்டுவர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்ததுடன், ஒன்றிய அரசிடமும் தொடர்ந்து வலியுறுத்தினோம். அனைவரின் தொடர் முயற்சிகளும் இணைந்து இன்று இத்தகையைப் பலனை அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களது நெதர்லாந்து பயணத்தில் இந்தப் செப்பேடுகள் ஒப்படைக்கப்படும் நிகழ்வினை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன்.
அதே வேளையில், இந்த ஆனைமங்கலம் செப்பேடுகளின் உண்மையான இருப்பிடம் தமிழ்மண்ணே ஆகும்! அதனை உணர்ந்து ஒன்றிய அரசு இச்செப்பேடுகள் தமிழ்நாட்டிற்கே கொண்டுவரப்பட்டு தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்படுதல் வேண்டும். தமிழ்நாடு அரசும் உரிய வகையில் இதற்கான முயற்சிகளைத் தாமதமின்றி மேற்கொண்டு, இவ்வரிய வரலாற்று ஆவணங்கள் அதன் தாய்மண்ணான தமிழ்நாட்டிற்குக் கொண்டு வருவதை உறுதி செய்யவேண்டும். நமது பாரம்பரியச் செல்வங்கள், அவற்றின் வரலாற்றுடன் இணைந்துள்ள தமிழ்நாட்டு மக்களிடையே பாதுகாக்கப்பட்டு, மக்கள் அவற்றைக் காணும் வகையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனக் கோருகின்றேன்.
@mkstalin
A joyous moment for every Indian!
Chola Copper Plates dating back to the 11th Century will be repatriated to India from the Netherlands. Took part in the ceremony for the same in the presence of Prime Minister Rob Jetten.
The Chola Copper Plates are a set of 21 large plates and 3 small plates and largely contain texts in Tamil, one of the most beautiful languages of the world. They relate to the great Rajendra Chola I formalising an oral commitment made by his father, King Rajaraja I. They also showcase the greatness of the Cholas. We in India are immensely proud of the Cholas, their culture and their maritime prowess.
I thank the Government of the Netherlands and Leiden University in particular, where the Copper Plates were kept since the mid-19th century.
@MinPres
@arasubus@prabhusean7@CMOTamilnadu
The bus No.TN01AN3589 breakdown and people waiting at road more than 2.30hours near aththur toll gate.
What kind of service is this @arasubus ?
Is this 20849/BBS RMM SF train having reservation system?
My friend booked a ticket, but in his seat even the entire coach S1, lot of people without sitting and doing atrocities.
What nonsense is this?
HELP
@RailMinIndia@RailwaySeva@GMSRailway@RPF_INDIA@rpfsrly@grpchennai
@redBus_in@prakashsangam@nch1915@jagograhakjago@consaff@JoshiPralhad 1. You @redBus_in addressed Rude behaviour by the driver.
2.For more than 1.5hrs delay who is responsible,who will address this issue?
Who will answer my boss on tomorrow?
3.The operator was not attended a single call,even they provide 3 alternative numbers.Who will address this?
@redBus_in 1. You @redBus_in addressed Rude behaviour by the driver.
2.For more than 1.5hrs delay who is responsible,who will address this issue?
Who will answer my boss on tomorrow?
3.The operator was not attended a single call,even they provide 3 alternative numbers.Who will address this?
@redBus_in Can you understand?
I'm saying your grievance redressal is not supporting the customer.
You have to change the policy which will favour customers in future.
For rude behaviour you may forward that to operator.
Then for 1.5hrs delay, Who will answer my boss on tomorrow?
@redBus_in Can you understand?
I'm saying your grievance redressal is not supporting the customer.
You have to change the policy which will favour customers in future.
For rude behaviour you may forward that to operator.
Then for 1.5hrs delay, Who will answer my boss on tomorrow?