"எவ்வளவு வச்சிருக்க.. சார் 200 ரூபாய் தான் இருக்கு.. சரி பரவால கொடு".. ஆடு விற்பனைக்கு கொண்டு சென்ற வாகனத்தை மறித்து 200 லஞ்சம் பெற்ற உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்
#Tiruppur | #Police | #Bribe | #PolimerNews
சொந்தமாக ஒரு கார் கூட வாங்காத எளிமையின் சிகரம் திரு. ஸ்டாலின் அவர்கள், ஓசி காரில் பயணம் செய்து மக்கள் பணியாற்றுகிறார்.
அதுசேரி, ஓசியில் கொடுத்த இந்தக் கார்க்கு, ஓனர் யாரு ப்ரோ..?
ஸ்டாலினோட பேரன் ங்க
பேரனுக்கு ஏது கார் ப்ரோ..?
ஒழச்சி சம்பாதித்தது-ங்க
அவர் பேரன் அப்படி என்ன வேலை செய்யறான் இம்புட்டு பெரிய கார் வாங்குமளவிற்கு..?
வீட்ல சும்மா தான் இருக்கான் ங்க
அடங்கொன்னியா 😂😂😂😂
மருத்துவர் அய்யா மற்றும் மாவீரன் காடுவெட்டியார் ஆகிய இருவர் மட்டுமே இன்றுவரை வன்னியர்களுக்கான ஒப்பற்ற தலைவர்களாக நிலைத்து நிற்கிறார்கள்...!
எதை வேண்டுமானாலும் விலை கொடுத்து வாங்களாம், ஆனால் அவர்கள் மீது நாங்கள் வைத்துள்ள உணர்வு என்பது விலைமதிப்பற்றது..!
அசிங்கத்தின் பக்கம் நின்று எள்ளி நகையாடுவதெல்லாம் சமூகவளைதளங்களில் மட்டுமே சாத்தியமே தவிர நிஜத்தில் கதைக்காகாது.
ஒன்னுமில்லாத கட்சியில் மாவட்ட பொறுப்பில் இருப்பவர் கூட..
தனது வீட்டை சுற்றி காவலுக்கு ஆள் நிறுத்தும் காலத்தில் ..
வன்னியர் சங்கத்தின் மாநில தலைவராக இருந்தும்..
தன் தலைக்கு பேரம் பேசுகிறார்கள் என்று தெரிந்தும்
முந்திரி, வயக்காட்டு ஓரத்தில்
எந்த ஒரு பாதுகாப்பும் இன்றி
வரட்டும் பாத்துக்கொள்ளலாம் என்று வீரத்தோடு வாழ்ந்த எங்களின் அதிகாரமே!.
--
#அய்யாவின்_பிள்ளை_குரு
#மாவீரன்_காடுவெட்டியார்_65
யோசிச்சு பாருங்க மக்களே
இந்த நாய்ங்க பயணிக்கும் ரயிலில், நம்ம குடும்பத்தை சேர்ந்த யாராவது பயணித்தால்
அவங்க வீட்டுக்கு வரும் வரை நமக்கு எவ்ளோ பயம் இருக்கும்
இந்த மாதிரி வெறிநாய்களை எல்லாம் சுதந்திரமாக சுற்ற விடலாமா
கருத்து சொல்லனும்னா தனியா பதிவு போட்டு உங்களோட கருத்து சொல்லுங்க. இல்ல எதாவது ஒருசிலதுக்கு கருத்து சொல்லலாம்.
அதவிட்டுட்டு யாரு என்ன பதிவு போட்டாலும் வந்து வன்மத்தை கக்க வேண்டியது.
இதெல்லாம் என்ன பொழப்போ...
பூம்புகாருக்கு வருகை தந்த தமிழினப்போராளி மருத்துவர் அய்யா வை வரவேற்ற பாமக சட்டமன்ற கட்சி தலைவர் ஜி.கே.மணி மற்றும் டெல்டா மாவட்ட பாமக வின் தளபதி ம.க.ஸ்டாலின் அவர்கள் 🔥
#பூம்புகார்_மகளிர்மாநாடு
09.06.2025 திங்கள் கிழமை காலை 9.00 மணிக்கு பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் குடும்பத்துடன் சூரியனார் கோவிலில் நடைபெறும் மஹா
யாகத்திற்கு கலந்துக்கொள்ள வேண்டும் என அன்புடன் அழைக்கிறேன்...