இந்தியாவிலேயே முதல் முறையாக திருநருக்கு வாரியம் அமைத்தார் கலைஞர். ஊக்கத்தொகையும் வழங்கினார். 'திருநங்கை' என்று அழைக்க வேண்டி அரசாணையும் வெளியிட்டார். கடந்த ஆட்சியில் பெண்களுக்கு அறிவிக்கப்பட்ட விடியல் பயணத்தை திருநருக்கும் நீட்டித்தார் ஸ்டாலின். மேலும் ஓய்வுதியமும், விலையில்லா பாலின மாற்று அறுவைச் சிகிச்சையையும் கொண்டு வந்தார்.
இதற்காக யாரும் யாருக்கும் நன்றியுடனோ அல்லது இங்கு யாரும் யார் காலையும் கழுவி குடிக்கவோ சொல்லவில்லை. ஆனால் அறமற்றதனமாக துரோகி என்ற முத்திரை குத்துவது அற்பமான விஷயம்.
அப்போது பதவி இருக்கும் போது திமுகவின் முன்னணியினரோடு இருந்துக்கொண்டு தமிழ்நாடு அரசின் விருதையும், பதவிகளையும் பெற்று அனுபவித்து வெளிச்சம் தேடிக்கொண்டு இன்றைக்கு வேறு ஒரு கட்சியின் கவனதுக்காக கழகத்தின் மீது கண்டதை கழுவி ஊத்தும் சந்தர்ப்பவாத மனநிலை என்ற 'விமர்சனத்தையும்' எதிர்த்தரப்பினர் வைக்க நேரிடும்.
உங்களது திருநங்கை பிரெசை விளம்பரப்படுத்தியதும் அதற்கு உதவி செய்ததும் கனிமொழி, தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் விசிகவின் சிந்தனைச்செல்வன், ரவிக்குமார் போன்றோர் தான். அவர்கள் தான் ஆதியிலிருந்து திருநர் சமூகத்துக்காக பேசியும் வருகின்றனர். ஆனால் இன்னவரை திருநருக்கு எந்த துரும்பையும் கிள்ளிப்போடாத கட்சியில் இருந்துக்கொண்டு கழகம் துரோகம் இழைத்தது என்பது என்ன நியாயம்?
திருநர் திருத்த சட்ட எதிர்ப்பு, பால்புதுமையினருக்கு வாரியம், அதற்கான அரசு கொள்கை, திருநர் நல வாரியம், திருநங்கை என்ற அங்கீகாரம், ஊக்கத்தொகைகள், விடியல் பயணம், சிறந்த திருநர் விருது என உங்களுக்கும் உங்களது சமூகத்துக்கும் எல்லாம் செய்த கழகம் உங்களுக்கு துரோகி ஆனால் திருநர் திருத்த சட்டத்துக்கு எதிராக வாயத்திறக்காத, அப்பன் பண்ண தப்பு பாட்டில் எட்டுக்கு பிறகு Pause விட்டு பாட்டு பாடிய நடிகன் உங்களுக்கு மீட்பர்.
நன்றியுடன் இருக்க வேண்டும் என்பதெல்லாம் தவறு தான் ஆனால் வரலாற்றை மறந்து கழகத்துக்கு துரோகி பட்டம் கட்டுவது அற்ப சந்தர்ப்பவாதம் என்பதன்றி வேறில்லை.
கலைஞர் சொன்னது தான் "நம்மால் பயன் பெற்றவர்கள் எப்போதும் நமக்கு நன்றியுணர்வுடன் இருப்பார்கள் என எதிர்பார்ப்பது தவறு என்பதையும் ஒருவருக்கு நாய் செய்யும் உதவியை நமக்கு கிட்டிய நல்வாய்ப்பாக கருதி செய்து முடித்ததும் மறந்துவிட வேண்டும் என்பதையுமே இத்தனை ஆண்டுகால பொதுவாழ்க்கை எனக்கு கற்றுக்கொடுத்துள்ளது"
- Gypsy
தனியார் பள்ளிகளுக்கு ஆண்டுக்கு ₹3 லட்சம் செலுத்தி renew செய்யும் முறையை ஒழித்தது @mkstalin தலைமையிலான கடந்த திமுக அரசில் அமைச்சர் @Anbil_Mahesh
அதற்கான அரசாணை இணைப்பில் உள்ளது
(உண்மையை தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்காக)
@DMKITwing@arivalayam
https://t.co/1AMep0yXET
அன்பின் #TVK#தவெக நண்பர்களே
"வரலாற்றில் முதல் முறையாக தவெக அரசு"
என எந்த அறிவிப்பை பற்றி எழுத தொடங்கினாலும், இனியாவது நீங்கள் கொஞ்சம் நிறுத்தி சிந்தித்து
"தவெக அரசின் வரலாற்றில் முதல் முறையாக"
என சரியாக எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன்
ஏன்னா
நீங்க எதெல்லாம் முதல் முறை என சொல்றீங்களோ அதெல்லாம் ஏற்கனவே பல வருஷமா இருப்பதா தான் இருக்கு.
இப்போது தான் நீங்கள் அரசியல் அரசு நிர்வாகம் பற்றி தெரிந்து கொள்கிறீர்கள் என்பதால் உங்களுக்கு அதெல்லாம் புதுசா தெரியுது.. அவ்வளவு தான்.
எந்த அரசும் ஆட்சிக்கு வந்து ஒரே மாதத்தில் எல்லாத்தையும் செய்துவிடும் என யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். அப்படி எல்லாம் செய்ய முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும்.
அதனால் தான் ஆறு மாத அவகாசம் கொடுப்பது.
தினசரி செய்ய வேண்டிய day to day responsibilities ஆகிய Law & Order, Daily Routines, ஏற்கனவே முடிவு செய்து தேர்தல் காரணமா அறிவிக்க முடியாத திட்டங்கள் இந்த மாதிரி விஷயங்கள் தவிர புதுசா ஒண்ணு யோசிச்சு அதை சாதக பாதகங்கள் ஆராய்ந்து ஒரு திட்டமா விரிவா எழுதி அதற்கு சட்ட துறை அனுமதி வாங்கி முறையான அறிவிப்பா வெளியிட பல மாசங்கள் ஆகும்னு எங்களுக்கும் தெரியும். அதற்காக தான் ஆறு மாசம் டைம்.
அதனால் உங்க கட்சியில் யாரும் எதையும் சிந்திக்க மாட்டார்கள் என்பதால் தமிழ்நாட்டிலுள்ள எல்லோரும் அப்படி தான் என நீங்களா நினைச்சு முந்தைய அரசுகள் செய்த எல்லா விஷயத்துக்கும் உங்க ஸ்டிக்கர் ஒட்டுறதை விட்டுட்டு, ரீல்ஸ் எடுக்குற ஆர்வத்தில் விஷயம் தெரியாம நிகழ்ச்சிகளை சொதப்புறதை விட்டுட்டு.. ஆக்கப்பூர்வமா பொறுப்பா யோசிச்சு தமிழ்நாட்டுக்கு என்ன தேவை என்பதை முதல்வருக்கு எடுத்து சொல்லி அதை செய்ய வைக்கிற வேலையை பாருங்க.
அது தான் எல்லோருக்கும் நல்லது.
நன்றி. 🙏🙏🙏
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
கடந்த ஆட்சியில் முன்வைத்த கோரிக்கையும்; நிறைவேற்றிய மேனாள் @mkstalin முதல்வரும்.
#IlayarajaBirthday
விளையாட்டுத்துறையில் உதயநிதி அண்ணன் செய்த மிகப் பெரும் சாதனைகளில் ஒன்று தமிழ்நாட்டிற்காக ஒரு பெண்ணின் திறமையை இந்த உலகத்திற்கு கொண்டு வந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனைகள்