Got me my own rockband monitoring all my Claude and codex sessions 🤘one for each session, calls out and changes pose when a session needs attention. Working on few more packs. #claude#codex#anthropic
parents: "move out"
girlfriend: “quit being such a loser”
boss: "work harder"
claude: "uber for dogs (the dogs are the drivers) is a great idea, you should absolutely pursue it"
தி.மு.க கற்றுக்கொள்ள வேண்டிய ஒட்டன்சத்திரம் மாடல்!
தி.மு.க ஒரு CASE STUDY செய்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அது ஒட்டன்சத்திரம் அர. சக்கரபாணியிடம்தான்.
"அமைச்சராக இருந்ததால் ஜெயித்தார்" என்று இதை எளிதாகக் கடந்து போக முடியாது. ஏனென்றால் அதே அரசாங்கம், அதே அமைச்சரவை, அதே கட்சி, அதே தலைமை இருந்தபோதும் பல இடங்களில் கடுமையான போட்டிகள் உருவாகின. சில இடங்களில் எதிர்பாராத பின்னடைவுகளும் ஏற்பட்டன. ஆனால் ஒட்டன்சத்திரத்தில் மட்டும் அர. சக்கரபாணி 43,249 வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு சுற்று கூட பின்னடையாமல் வெற்றி பெற்றிருக்கிறார்.
இதில்தான் அரசியலின் மிகப்பெரிய பாடம் இருக்கிறது.
"அப்படியென்றால் முதல்வர் ஸ்டாலின் ஏன் தோற்றார்? தன் கட்சியை தக்கவைக்கவில்லையா?" என்று சிலர் கேட்கலாம்.
அதற்கு பதில் மிகவும் எளிமையானது.
ஒரு கட்சித் தலைவரின் பொறுப்பு மாநிலம் முழுவதையும் வழிநடத்துவது. ஆனால் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் முதல் பொறுப்பு தனது தொகுதி மக்களின் நம்பிக்கையை வெல்வது.
ஒரு தலைவர் மாநிலம் முழுவதும் சுற்றி வேலை செய்கிறார். ஒரு அமைச்சர் தன் துறையையும் கவனிக்கிறார். ஆனால் ஒரு தொகுதியின் ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு குடும்பத்திலும் தனது இருப்பை உணர வைப்பது அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ-வின் கடமை.
அதனால்தான் சில நேரங்களில் பெரிய அரசியல் அலைகள் உருவாகலாம். பிரபலங்கள் வரலாம். புதிய அரசியல் சக்திகள் எழலாம். ஆனால் மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றியிருக்கும் சிலர் மட்டும் அசையாமல் நிற்பார்கள்.
அர. சக்கரபாணியின் வெற்றி அப்படிப்பட்ட ஒன்று.
1996முதல் தொடங்கி தொடர்ந்து ஏழு முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது சாதாரண அரசியல் சாதனை அல்ல. ஒரு முறை வெற்றி பெறலாம். இரண்டு முறை வெற்றி பெறலாம். ஆனால் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக மக்கள் மீண்டும் மீண்டும் வாய்ப்பு தருகிறார்கள் என்றால் அது கட்சியின் வெற்றி மட்டும் அல்ல; அவர் சம்பாதித்த மக்கள் நம்பிக்கையின் வெற்றி.
ஒரு சட்டமன்ற உறுப்பினரின் உண்மையான பலம் தேர்தல் நேரத்தில் தெரியாது. தேர்தல் முடிந்த பிறகு ஐந்து ஆண்டுகள் அவர் எப்படி செயல்படுகிறார் என்பதில்தான் தெரியும்.
தொகுதி மக்களுடன் தொடர்ச்சியான தொடர்பு, அவர்களின் பிரச்சினைகளுக்கு உடனடி கவனம், அரசு திட்டங்களை கொண்டு சேர்ப்பது, அணுகக்கூடிய தன்மை, எளிமை, நிர்வாக திறன் — இவை அனைத்தும் சேர்ந்தால்தான் ஒரு தொகுதி கோட்டையாக மாறும்.
ஒட்டன்சத்திரம் இன்று அப்படிப்பட்ட ஒரு அரசியல் கோட்டையாக இருக்கிறது.
எதிர்க்கட்சியினர் அரசியலை விமர்சிக்கலாம். கொள்கைகளை எதிர்க்கலாம். ஆனால் "இந்த மனிதர் தனது தொகுதிக்காக உழைக்கவில்லை" என்று சொல்ல முடியாத நிலையை உருவாக்கியிருப்பதே அர. சக்கரபாணியின் மிகப்பெரிய பலம்.
அதனால்தான் இது ஒரு தனிநபரின் வெற்றி அல்ல.
இது ஒரு அரசியல் பாடம்.
எந்த ஒரு பிரச்சனைக்கும் தலைமை பொறுப்பேற்றுக்கொள்வது; பதில் சொல்வது என்ற வழக்கமே இருக்கக்கூடாது அதை யாரும் தங்களிடம் எதிர்பார்க்கக் கூடாது என்று கருதுகிறது இந்தக் கும்பல். முதலில் அந்த தடித்தனத்தை உடைக்க வேண்டும். அதுதான் தமிழ்நாட்டில் உள்ள மக்களாட்சி சக்திகளின் முதல் பணி.
If TVK can manipulate narratives and shape perceptions with tech and resources before the elections, they would surely do 500% more with government resources too. Dont take them lightly thinking people will figure it out or understand on their own. Nope. They would do everything to keep the cult intact.