வணிக நோக்கம் மட்டுமல்ல.
அதையும் தாண்டி,மக்களின் மூளையை மழுங்கடித்து,
தமிழ்நாட்டையே எழவு வீடாக மாற்றி முட்டாளாகவே வைத்திருக்க
திராவிட மீடியாக்கள் பயன்படுத்தும் யுக்தி.
வயது மூப்பால் இறப்பு என்பது இயற்கை என்று மக்கள் மனங்களை நெறிப்படுத்துவதே அறிவார்ந்த செயல்.
தமிழ்நாட்டுல மட்டும்தான்டா, வேறு மாநிலங்களில் இருந்து,
பிச்சை எடுக்க வந்தவன்,
வயிற்றுப்பிழைப்புக்காக கூலி வேலை செய்ய வந்தவன்,
தொழில் செய்ய வந்தவன்,
சினிமாவுல கூத்தாட வந்தவன்,
விபச்சார புரோக்கர் தொழில் செய்ய வந்தவன் என எல்லோருக்கும் எளிமையா அரசு பதவிகள் கிடைக்கிறது.
மதன் கௌரி முதல் விஜய் அண்ணனுக்கு ஓட்டு போட்டால் மாற்றம் வரும்னு ரீல்சாப் போட்டு ஓட்டுக் கேட்ட அத்தனை பேரையும், மாரிதாஸ் கேக்குற கேள்விகள் ஒவ்வொண்ணும் நெத்தியடி 🔥🔥
ஆனாலும் இப்படி மாரிதாஸ் பதிவு எல்லாம் லைக் பண்ணி ஷேர் பண்ண வைத்த பெருமை அனைத்தும் விசில் க்ரூப்புக்கே 😆😆
கைல பேப்பர் இல்லாமல் தமிழ்நாட்டின் மொத்த அரசியலையும் நுனி நாக்கில் பேச நாம் நாம்தமிழரால் மட்டுமே முடியும்
இன்றைய சூலூர் ஆர்ப்பாட்டத்தில் அக்கா கார்த்திகாவின் உரை
இவர் சட்ட மன்றத்தில் இல்லாதது சட்ட மன்றத்துக்கு தான் இழப்பு
@Karthika_MCK@Seeman4TN@_ITWingNTK
@selvinnellai87 தமிழ்நாட்டு அரசியல்வாதிகளிலேயே புத்தகம் படிக்கும் தலைவர் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் மட்டுமே 🐅
இந்த புத்தகத்தை எல்லாம் படித்தால் அவர் திருந்தி விடுவார்,
அதற்கு வாய்ப்பு குறைவு தான் 😄😄
ஜெகதீஸ் என்ற புரோக்கர் ஜெகதீஸ் ஏன் முதல் குறி?
Fan club control:
ஜெகதீஸ் இவன் விஜய் மேனேஜர்.. இவன் தான் மொத்த சோசியல் மீடியாவில் என்ன எழுத வேண்டும் என்ன பரப்ப வேண்டும் என விஜய் ரசிகர் மன்றம் வழியாக ஆணைகள் கொடுப்பது. அது அரசியலுக்கு வருவதற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.
இதை தான் 7 வருடம் மேலாக ரஜினி அவர்கள் , அஜித் , சூரியா என போட்டி படங்கள் மட்டும் அல்ல மார்க்கெடில் அனைவரது பெயரையும் கெடுக்க யுக்திகளை உருவாக்கி அதற்கு ரசிகர்களை தூண்டிவிட்டவன். அதை ரசித்தவன் இவனுக்கு மேலே இருக்கும் சைக்கோ..
ரஜினி அவர்கள் அரசியல் வருவேன் என்று சொன்ன நாட்களில் தீவிரமாக எதிர்த்து சோசியல் மீடியாவில் களமாடியது இவன் உருவாக்கிய மாபியா கும்பல்.. அஜித் அவர் குழந்தை ஆரம்பித்து இவனுக எழுதாத அருவருப்பான் விசயமே இல்லை!
Talent Control:
படத்தில் வாய்ப்பு தேடும் எல்லா பெண்களும் adjust பண்ண வேண்டிய முதல் ஆள் இந்த ஜெகதீஸ்.. இல்லை என்றால் விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காது , விஜய் எதிர்த்தால் தயாரிப்பாளர் எவனும் வாய்ப்பு தரமாட்டான் , இயக்குனர் எவனும் வாய்ப்பு தரமாட்டான் - ஏன் என்றால் அவர்களும் விஜய் கால்சீட்டுக்கு காத்திருக்கிறார்கள். எனவே இவனை adjust செய்யவில்லை என்றால் தமிழ் சினிமாவில் இருக்க முடியாது...
அதே தான் இயக்குனர்கள் ஆரம்பித்து அனைவரும் இவனை எதிர்த்தால் நாளை விஜய் திரைப்பட வாய்ப்பு மட்டும் அல்ல அதை எதிர் பார்க்கும் தயாரிப்பாளர்களிடம் கூட போய் வாய்ப்பு தேட முடியாது..
அத்தோடு ஒத்துவராத நடிகைகள் பற்றி தவறாக பரப்பவும் முடியும் இவனால்.. எனவே எவரும் இவனை எதிர்த்து வாயை திறக்க முடியாத சூழல் உருவாக்கப்பட்டுவிட்டது.
(இவனோடு வாய்ப்பு தேடும் பெண்கள் நெருக்கமா தான் புகைப்படம் எடுக்கனும் இல்லைனா இவன் கோவித்துக் கொள்வான்.. குடி , போதை என அனைத்தும் இவன் சொல்லுக்கு நிற்கும் நடிகைகள் கும்பல் அதிகம்.)
Social media Scam :
அரசியல் வருகை விஜய் அறிவித்ததும் இவன் முன்பு இருந்த 600 குழுக்களை 30,000 மேற்பட்ட whatsapp group உருவாக்குகிறான். அதில் இவன் குறி வைத்தது குழந்தைகளை... இதில் முக்கிய செய்தி நிறுவனத்தின் நபர்கள் அடக்கம்.
திட்டம் மிக எளியது parasocial attachment இருக்கும் சினிமா ரசிகரின் குழந்தைகள் எளிய இலக்கு இவனுகளுக்கு.. அவர்களை sentinel tool என மாற்றி - ஒவ்வொரு வீட்டிலும் பயத்தை அல்லது பரிதாபத்தை உருவாக்கினர். உண்மையில் எதற்கு வம்பு என்று மக்கள் குழந்தைகளுக்காக இந்த முறை ஒரு ஓட்டு தானே போட்டுவிடுவோம் என்ற நினைக்க வைக்க வேண்டும் என்பது தான் இவன் யுக்தி...
அதற்கு விஜய் கடவுளுக்கு நிகராக குழந்தைகள் மனதில் பதிப்பது ஏறக்குறை ஒரு மதம் அல்லது மத தலைவர் போல உருவாக்க திட்டமிட்டது.
"அண்ணனுக்காக நாம உயிரையே கொடுக்கலாம்" என்ற இடத்திற்கு முழுதாக குழந்தைகளை தள்ளிய வகையில் முழு கட்டுப்பாட்டை எடுத்தவன்.
இன்று இவன் நினைத்தால் மாநிலத்தில் ஒரு கூட்டமே தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு வளர்ந்த்து நிற்கிறார்கள்... எவர் வீட்டு பிள்ளையும் அவன் கட்டுப்பாட்டில் இல்லை. இவனுக கட்டுப்பாட்டில் வந்துவிட்டதால் இனி நாம் சொல்வது தான் சட்டம் , நாம் பரப்பு தான் உண்மை , நாம் சொல்வது தான் வேதம் என்ற நிலைக்கு அடைகிறார்கள்.
இந்த கொடூரமான கும்பல் செய்தது அரசியல் அல்ல ஒரு Scam...
ஒரு புரோக்கர் ராஸ்கல் - விஜய் என்ற ஒரு சினிமா பிம்பத்தை வைத்து இவ்வளவு நடத்த முடியும் என்றால் இதை விட கேவலம் இந்த சமூகத்தில் எதுவும் இல்லை..
எனவே தான் இவன் முதல் குறி யார் ஆட்சிக்கு வந்தாலும்.