@Phoenix_tweetz But why da?? Vijay is out of this race. The lane is free, but doesn't mean you would be able to fill that shoe so soon.
Negotiate better instead.
Online la summa..
Troll ku thirupi troll..
Mock ku thirupi mock senjitu irupome thavira..
Theatre la padatha pakama vittadhilla.
Inga Palarukum.. Second fav hero Surya dhan ya.
Avar kooda.. Avar Movies pathu dhan nangalum Valandhom..
🫂
Every one might be Skeptical about massive data Center will make scarcity of drinking water project from L&T.
Check this post below i have mentioned in past about Net Zero water system for modern technique from L&T to cooling the system. 👇
If anyone afraid of water shortage due to data Center you can share that post.
If you find yourself asking why isn’t the world doing something to stop the genocide in Gaza and you have not spoken up, they are taking your silence as approval. Whether you’ve 2 or 2 million followers speak up FFS!
Silence is complicity.
Since our flat’s property tax has almost doubled, the same may have been applied to every other flat in our apartment.
As I’ve been saying, this is a right move, I wouldn’t be surprised if another flat owner in our building offered to buy our house at a premium simply to avoid any further ‘nuisance’ from me.
Most of us don’t like major tax outflows.
This has nothing to do with anyone’s wealth or income.
"ஸ்பான்சர் மூலமா தான் நான் நீட் படிச்சேன்.. ஒரு டாக்டர் ஆகி நானும் என்னால முடிஞ்ச 4 பேர படிக்க வெப்பேன்..."
நீட் தேர்வில் வெற்றி பெற்று மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் படிக்க வாய்ப்பு பெற்ற ஏழை மாணவன் நெகிழ்ச்சி பேட்டி
#Chennai | #MedicalSeat | #Counselling | #MBBS | #BDS | #SportsQuota | #PolimerNews
The Actor Vikram gibbon video has opened a massive Pandora's box.
African serval cats, which look like leopards, found at Keshavanathan's farm in Erode. He supplied Gibbons to Vikram's sammandhi CK Rangathan.
How did they come to India? Trafficked through air? Or land? For whom?
👇 Scoop by @Krish_TNIE
ரூ.8 கோடிக்கு மேல் ஊழல் மற்றும் இயற்கை வள கொள்ளை: அமைச்சர் எ.வ. வேலு மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் அறப்போர் இயக்கம் புகார்!
திருவண்ணாமலை மாவட்டம் மலப்பம்பாடி ஏரியில் ரூ 8 கோடி அளவில் மண் திருட்டில் ஈடுபட்டு ஊழல் செய்து தன் குடும்ப நிலத்தில் அந்த மண்ணை கொட்டி நிலத்தை சமப்படுத்தி திமுக இளைஞர் அணி மாநாடு நடத்திய முன்னாள் அமைச்சர் எ வ வேலு, அவர் மகன் குமரன் மற்றும் அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்கத்தில் (DVAC) அறப்போர் புகார் அளித்துள்ளது. உடனடியாக FIR பதிவு செய்து நேர்மையான விசாரணை நடத்த கோரி புகார் மற்றும் ஆதார ஆவணங்கள் இன்றைய தினம் அனுப்பி உள்ளோம்.
திமுக மாநாட்டிற்காக அரசு ஏரியில் சட்டவிரோத மண் திருட்டு:
2025 டிசம்பர் 14 அன்று திருவண்ணாமலை மாவட்டம் மலப்பம்பாடி கிராமத்தில் உள்ள "கலைஞர் திடல்" நிலத்தில் திமுக வடமண்டல இளைஞர்அணி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை ஒருங்கிணைத்தவர் திமுக வடக்கு மண்டல பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் எ வ வேலு. இந்த மாநாடு நடந்த 124 ஏக்கர் பரப்பளவு உள்ள கலைஞர் திடல் முன்னாள் அமைச்சர் வேலு மகன் எவ குமரனின் அருணை ப்ராடக்ட்ஸ் அண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது.
இம்மாநாட்டிற்கான நிலத்தைச் சமன்படுத்துவதற்காக,அருகில் உள்ள மலப்பம்பாடி ஏரியிலிருந்து (சர்வே எண்:58) சுமார் 12 ஏக்கர் பரப்பளவில், 10 முதல் 23 அடி (3 முதல் 7 மீட்டர்) ஆழத்திற்கு மண்ணை சட்டவிரோதமாகத் தோண்டி எடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் எவ வேலு மற்றும் அவர் மகன். இது நவம்பர் மற்றும் டிசம்பர் 2025 காலகட்டத்தில் நடந்துள்ளது.
தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள் 1959 (Rule 12(2))-ன் படி, பொதுப் பயன்பாட்டிற்காக ஏரிகளில் மண் எடுக்க 1 மீட்டருக்கு மேல் அனுமதி அளிக்க சட்டத்தில் இடமில்லை. ஆனால், இங்கு முன்னாள் அமைச்சரின் செல்வாக்கைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக 3 முதல் 7 மீட்டர் ஆழம் வரை லாரிகளில் மண் அள்ளப்பட்டு, அப்போதைய அமைச்சரின் மகனின் நிலம் சமன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு எட்டு கோடி ரூபாய்க்கு மேல் இழப்பும், விவசாயத்திற்கு பாதிப்பும் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. அறப்போர் இயக்கம் இந்த ஏரியை நேரடியாக ஆய்வு செய்து ஏற்பட்டுள்ள இழப்பை ஆவணம் செய்துள்ளது. கிட்டத்தட்ட 45 லட்சம் கன அடி மண் திருடப்பட்டு கிட்டத்தட்ட ரூபாய் எட்டு கோடிக்கு மேல் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஏரி கரையை ஆக்கிரமித்து சட்டவிரோதச் சாலை:
மாநாட்டிற்கு வரும் கூட்டத்திற்கு ஏதுவாக ,மலப்பம்பாடி ஏரியின் கரை மீது அணுகுசாலை அகலமாக பெரியளவில் அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் வேலுவின் குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தின் வாயில் வரை நெடுஞ்சாலைத் துறை மூலம் சட்டவிரோதமாக அணுகுசாலை அமைக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு பாசனக் குளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் சட்டம், 2007-க்கு முற்றிலும் எதிரான குற்றச் செயலாகும்.
பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் புகார் அளித்தும் பயனில்லை. இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதைக் கண்டு அதிகாரிகளிடம் உழவர் உரிமை இயக்கம் நவம்பர் 25 2005 இல் புகார் அளித்தது, ஆனால் ஆட்சியர், தாசில்தார், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் அப்போதைய அமைச்சர் எவ வேலு மற்றும் அவரது மகன் சட்டவிரோதமாக மண் திருடுவதற்கும் அவர்கள் சொத்து சேர்ப்பதற்கும் வழிவகை செய்துள்ளது.
கலைஞர் திடல்" நிலம் 124.56 ஏக்கர் நிலம், 12.06.2024 அன்று ரூ.46 கோடிக்கு 'அருணைપ્રોடக்ட்ஸ் அண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்' (இயக்குனர்: எ.வ. குமரன்) என்ற நிறுவனத்தால் வாங்கப்பட்டுள்ளது. இந்நிலத்தை விற்பனை செய்த 'ரிஷி என்டர்பிரைசஸ்' நிறுவனம், நெடுஞ்சாலைத் துறையில் பல நூறு கோடி ஒப்பந்தங்களைப் பெற்று வரும் ஒப்பந்ததாரர் பாண்டித்துரையின் நிறுவனமாகும். அந்த நிறுவனம் அவரது மனைவி பெயரில் உள்ளது. அவருடைய நிறுவனங்களில் சோதனையிட்ட வருமானவரித்துறை 2022-ல் பல கோடி ரூபாய் கணக்கில் வராத பணம்கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒரு சென்ட் நிலமே 1.5 முதல் 2 லட்சம் வரை விலை போகிறது என்று மக்கள் சொல்கிறார்கள். அப்படி இருக்க 124 ஏக்கர் நிலத்தை எப்படி வெறும் 46 கோடிக்கு நெடுஞ்சாலை துறை ஒப்பந்தத்தாரிடமே அப்போதைய நெடுஞ்சாலை துறை எவ வேலு மகன் 2024 இல் வாங்கினார் என்பது குறித்தும் பண பரிவர்த்தனை குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்
For video watch
https://t.co/yDqUimm6N8
Breaking: The investigation into the exotic animal collection at an Erode farm, owned by S K Keshavanathan, who supplied Lar Gibbons to Chennai businessman C K Ranganathan, has taken a dramatic turn, with forest officials finding seven African serval cats, including three cubs, during an inspection of the premises. He is said to have sourced the animals from
Hyderabad and Kerala. Again, documentation is not clear.
Read my latest:
https://t.co/KyfprLoHd6
@NewIndianXpress@CITES@moefcc@WCCBHQ@IUCN
Keeping aside party affiliations , we must acknowledge one spectacular fight put up by an individual. Taking on the liquor mafia , which has entrenched itself in TN over decades. One common man who has now become a minister is taking on this cartel. He’s putting up a valiant fight. Whether he will succeed , time will say. But this fight is a daring attempt. My full support to him in bringing about changes to the TASMAC. A big battle is being waged. The cartel is using its media might and the mafia has deep pockets. Our support can make the difference.
And being a performing a minister. Hon minister Vignesh apparently is being trusted by the CM , a reshuffle on the cards may see him getting additional portfolios. However his fight against the liquor media is historic and significant . Let’s see how it pans out.
One person died & another injured in an explosion at a PESO licensed cracker manufacturing unit in Namaskrithanpatti near #Sivakasi on Thursday.
@xpresstn@NewIndianXpress
40 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரப்படும் அறந்தாங்கி வீரகாளியம்மன் கோவில் தெப்பக்குளம்...
தெப்பத் திருவிழா நடத்துவதில் இருந்த சிரமத்திற்கு தீர்வு காணும் வகையில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் பர்வேஸ் நடவடிக்கை
#Pudukkottai | #Festivals | #Temple | #Lake | #PolimerNews