My name is Arun kumar and Iam the kin of the policy holder named Sanjay krishnan holding niva bupa policy number 37531180202600
On 21/06/2026 mr Sanjay krishnan has been admitted in Manipal old airport road hospital bangalore for right gangliocapsular bleed in intensive care unit
And he has been handling the family entirely on his own.
Inspite of him being eligible you are denying his right to access trusting which have we admitted him in a hospital.
Patients condition is very critical and financially not stable.
I request you to look into the matter
🚨 BREAKING NEWS 🚨
Thiruvika Nagar MLA M.R. Pallavi (TVK) is a Christian who contested and won from the SC Reserved Constituency!
How did a Christian candidate claim the Scheduled Caste reserved seat meant for Dalit representation? Is this not a clear misuse of reservation benefits? Where is the social justice now ?
Pallavi's victory in Thiru-Vi-Ka-Nagar (SC) raises serious questions on eligibility and the real intent behind fielding her in a seat reserved for oppressed communities.
Demanding immediate probe!
@ECI@TNelectionsCEO (Archana Patnaik)
@RajenArlekar (Governor)
#ThiruvikaMLA #PallaviExposed #ReservationMisuse #TamilNaduPolitics #ElectionCommission
தமிழ்நாடு சட்டப்பேரவையில் #SofaModel அரசு அளித்த அறிக்கையை Comma, Full Stop கூட மாறாமல் ஆளுநர் அப்படியே வாசித்திருப்பது பாஜக - த.வெ.க-வின் மறைமுக கூட்டணியை அம்பலப்படுத்தி இருக்கிறது.
ஆளுங்கட்சியினர் Reels போடுவதற்கான Content Material-ஆக அமைந்துள்ள ஆளுநர் உரையில் வளர்ச்சிக்கான திட்டங்கள் ஏதும் இல்லை.
தொடர் மின்வெட்டு - பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கெடு - விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் ஆளுநர் உரையில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
கழகத்தலைவர் @mkstalin அவர்கள் ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளுக்கு Sticker ஒட்டியும், த.வெ.க அரசின் சறுக்கல்களுக்கு கழகத்தின் மீது பழிபோடும் வகையிலும் அமைந்துள்ள ஆளுநர் உரையை கண்டிக்கிறோம். #TNAssembly
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.
இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார்.
இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார்.
டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார்.
மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு!
பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!
#NitiAyog #DravidianModel
2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்ட திமுக கள ஆய்வுக்குழுவில் கழக நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகளை நேரில் சந்தித்து, அவர்களின் கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் கள நிலவரங்களை விரிவாக கேட்டறிந்தோம். அவ்வாறு பெறப்பட்ட கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை ஒருங்கிணைத்து
சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து 1km தூரத்தில் தான் காவல் நிலையம் அமைந்துள்ளது, அதுவும் அடுத்தடுத்து இரு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. போலீசாரின் மெத்தனமே காரணமாக உள்ளது.. @TVKVijayHQ@tnpoliceoffl@TVMalaiPolice
திருவண்ணாமலையில் கிரிவலம் முடித்து சென்ற பெண்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது
இதில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மூன்று பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்
கிரிவலம் முடித்து வந்த இரண்டு பெண்களை இந்த கும்பல் காட்டுக்குள் இழுத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதோடு நகைகளையும் பறித்து சென்றுள்ளது
கோவிலுக்கு வரும் பெண்களுக்கு கூட பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்
ஆளுநர் மாளிகை முன் நடுநிசியில் நான் வெளிக்கொணர்ந்த தவெக வின் குதிரைபேர அரசியல் தொடர்ந்து வெட்ட வெளிச்சமாகி வருகிறது.
அம்மாவின் தொண்டர்களை குதிரை பேரத்தின் மூலம் அழிக்க நினைக்கும் நாசகார சக்திக்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதும் காலம் விரைவில் வரப்போகிறது.
@TVKVijayHQ@TVKPartyHQ
இயல்பாகவே நான் சிரித்த முகத்தோடு இருப்பேன் - TVK அமைச்சர் கீர்த்தனா
உன் வீட்டில் ஒரு உன் குழந்தை கற்பழித்து கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டால் இப்படி அப்பவும் சிரித்த முகத்தோடு பேசுவயா? இதெல்லாம் ஒரு பதில்.. குழந்தை இறந்ததை அரசியல் என்று சொல்லிட்டு போனது? அது என்ன வாய்?
உள் மனதில் வருத்தமோ , அந்த குழந்தை கொலை செய்யப்பட்ட அந்த நொடியில் எப்படி துடித்து பதட்டமா இருந்திருக்கும் என நினைத்தால் உனக்கு சிரிப்பு வருமா? உனக்கு அந்த வலி என்னானு கூட 1% உணர முடியவில்லை. அதான் சிரிக்கிற..
இப்படி கேள்வி கேட்க துப்பு இல்லை என்றால் தந்தி டீவி, news 24*7 நீங்கள் எல்லாம் செய்தி நிறுவனம் நடத்தாதீர்..
#AmmaMasterHealthCheckup 🏥
சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் “அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம்” முன்பதிவிற்கான கைபேசி எண் (+91 73388 35555 மற்றும் தொலைபேசி எண் : 044 - 25666111 ) திடீரென்று செயல்படாத நிலையில் உள்ளது. எத்தனை முறை தொடர்பு கொண்டாலும் யாரும் அழைப்பை எடுப்பதில்லை.
இதுகுறித்து மருத்துவமனை வரவேற்பு எண் (044-25666000) மூலம் கேட்டபோது, “மொபைல் மூலம் முன்பதிவு செய்யும் முறை நிறுத்தப்பட்டுள்ளது; நேரில் வந்துதான் பதிவு செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.
முழு உடல் பரிசோதனைக்கு நேரில் சென்று தான் ஆகவேண்டும் என்பது புரிந்துகொள்ளக்கூடியது. ஆனால் முன்பதிவு செய்வதற்கே மருத்துவமனைக்கு நேரில் வர வேண்டும் என்பது ஏழை, எளிய, சாதாரண மக்களை அலைக்கழிக்கும் செயல்.
இது அந்தத் திட்டத்தின் நோக்கத்தையே நீர்த்துப் போகச் செய்கிறது. மேலும் ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டு வந்த இந்த சேவை இப்போது திடீரென்று நிறுத்தப்பட்டதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
எனவே, ஓமந்தூரார் மருத்துவமனையில் “அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம்”க்கான மொபைல் மூலமான முன்பதிவு சேவையை மீண்டும் செயல்படுத்த சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளும், மாண்புமிகு அமைச்சர் திரு @arunraajkg அவர்களும் உடனடி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். 🙏
@CMOTamilnadu@chennaicorp@TNHealthDept@TNDIPRNEWS@AmmaMHC@TVKVijayHQ #TVKVijayHQ
#OmandurarHospital
#AmmaHealthCheckup
#TamilNaduHealth
#PublicHealth
#Chennai
#HealthcareAccess
தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க.
இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன்.
சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல.
கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம்.
மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன்.
பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன்.
நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் .
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!