Mr . Praveen Chakravarthi, … post her complete speech .
This was DMK and M.P Kanimozhi’s demand .
https://t.co/pU4x78Pib9
Withdraw these three bills immediately and refer them to a joint parliamentary committee that includes representation from all states and all parties..
Convene a constitutional conference of all state chief ministers to deliberate on the delimitation framework before any legislation is enacted..
its amendment must be guided by principle, anchored by fairness, restraint, and fidelity to the republic's enduring integrity
- M.P Kanimozhi
@pravchak don’t behave like a political pimp by altering her speech.
13 வயது பையன் தற்கொலை செய்து கொள்கிறான் என்றால் காரணம் என்னவென்றே புரியல.
கள்ளக்குறிச்சி ஶ்ரீமதி வழக்கில் அந்த சிறுமியின் மீது சேற்றை வாரி இறைத்தான் சவுக்கு. அநியாயமாக அவன் மகன் 13 வயதிலே இப்படி ஒரு முடிவு என்று எதிர்பார்க்கல. காலம் உண்மையில் கண்ட்ரோல்+ E தனமானது தான் போல.
திராவிடர் கழகம் நடத்த இருந்த நீட் எதிர்ப்பு பரப்புரை பயணத்திற்கு தடைவிதித்து, பெரியார் திடலில் காவல்துறையை குவித்துள்ளது தவெக அரசு. இது கடும் கண்டனத்திற்கு உரியது.
தி.க.வின் நீட் எதிர்ப்பு பரப்புரை பயணம் என்பது ஏதோ இப்போது மட்டும் திட்டமிடப்பட்ட ஒன்றல்ல. கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின் போதும், திமுக ஆட்சியின் போதும் பலமுறை இப் பரப்புரை நடைபெற்றுள்ளது. ஆசிரியர் கி.வீரமணி அவர்களே தமிழ்நாடு முழுவதும் பயணித்து பரப்புரை செய்துள்ளார். அப்படி நாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நானும் பங்கேற்றுள்ளேன்.
கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அதிமுகவுக்கும் திமுகவுக்கும் நீட் எதிர்ப்பு எப்படி கொள்கை முடிவோ, அப்படித் தான் இப்போது ஆட்சியில் உள்ள தவெகவுக்கும் நீட் எதிர்ப்பு என்பது கொள்கை முடிவு என்று சொன்னார்கள். அந்தக் கொள்கையை வலியுறுத்தித் தான் தி.க பரப்புரை செய்கிறது. அந்தப் பரப்புரையை அன்று @EPSTamilNadu அவர்களும் @mkstalin அவர்களும் அனுமதித்து இருக்கும் போது, இன்று @TVKVijayHQ மட்டும் தடுப்பது ஏன்?
நீட் விலக்கும், நீட்எதிர்ப்பும் தமிழ்நாட்டின் கொள்கை. அது தவெகவின் கொள்கையா இல்லையா?
(படம்: 2021-இல் நாகையில் நடந்த நீட் எதிர்ப்பு பரப்புரை)
"நான் தெளிவா தான் இருக்கேன்" என்று விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் ஒரு மேடையில் பேசியதை பார்த்தேன். அவர் சொன்ன கருத்துக்கு நான் உடன்படுகிறேன்!
@thirumaofficial
1999 ல் திருமாவை தேர்தல் அரசியலுக்கு கொண்டு வந்தவர் அய்யா மூப்பனார். தனது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் திருமாவை வேட்பாளராக நிறுத்தியவர் மூப்பனார். அரசியலில் தனக்கு முதல் வாய்ப்பு தந்த மூப்பனாரை இரண்டே ஆண்டுகளில் முதுகில் குத்திவிட்டு பாஜக அங்கம் வகித்த திமுக கூட்டணியில் சேர்ந்துவிட்டார். பாஜக தன்னுடைய கொள்கை எதிரி என்று வீரவசனம் பேசிய திருமா ஒரு எம்எல்ஏ சீட்டுக்காக அங்கே ஒட்டிக்கொண்டார். திமுக தயவில் எம்எல்ஏ ஆகிவிட்டு மூன்று ஆண்டுகளில் வந்த நாடாளுமன்ற தேர்தலில் உடனே எம்பி ஆக வேண்டும் என்ற ஆசையில் முத்தமிழறிஞர் கலைஞரிடம் சீட்டு கேட்டார். திருமாவளவனை போன்ற எத்தனை "தெளிவான" ஆட்களை கலைஞர் பார்த்திருப்பார். எம்பி சீட்டு கிடைக்கவில்லை என்றவுடன் தான் வகித்த மங்களூர் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு 2004 நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்து 2006 தேர்தலுக்கு ஜெயலலிதாவிடம் சரண்டராகிவிட்டார். தேர்தல் அரசியலுக்கு வந்த 7 ஆண்டுகளில் 4 கூட்டணி தாவிய தெளிவான மனிதர் திருமா! தமிழ்நாடு அரசியலில் இந்த record ஐ யாரும் break பண்ணல!
அடுத்து 2009 நாடாளுமன்ற தேர்தலில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணைந்தார். தன்னை தீவிரமான விடுதலைப்புலிகள் ஆதரவாளராக காட்டிக்கொண்டவர் தானே திருமா! அடங்க மறுப்பவர் தானே, அத்து மீறுபவர் தானே பிறகு எப்படி காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்தார்? ஒரே ஒரு எம்பி சீட்டுக்கு தானே!
அப்படினா தேர்தல் அரசியலை லாப கணக்கில் தனது சுயநலத்திற்காக மட்டுமே பயன்படுத்திய தெளிவானவர் திருமா!
திருமாவின் சந்தர்ப்பவாத உச்சம் என்பது 2016 மக்கள் நலக்கூட்டணி தான். திமுக வெற்றி பெற்றுவிடக்கூடாது என்ற நோக்கத்தில் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட மக்கள் நலக்கூட்டணியில் main bowler ஆக திகழ்ந்தார். கழகத்தலைவரை விமர்சித்து ஆனந்த விகடனில் பேட்டி எல்லாம் கொடுத்திருப்பார். பிறகு 2019 ல் மீண்டும் எம்பி ஆசை துளிர் விட திமுக கூட்டணியில் இணைந்து எம்பி ஆனார். அந்த தேர்தலில் திருமாவளவனை எப்படியாவது வெற்றி பெற வைத்தே ஆகவேண்டும் என்று கழகத்தலைவர் கட்டளையை ஏற்று கடுமையாக உழைத்தவன் திமுக தொண்டன். பிறகு 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு நான்கு எம்எல்ஏக்கள் கிடைத்தது. இதன் மூலம் சட்டமன்ற உறுப்பினர்களான சிந்தனை செல்வன், ஆளூர் ஷாநவாஸ், எஸ்எஸ் பாலாஜி, பனையூர் பாபு போன்றவர்களுக்கு தமிழ்நாட்டில் political recognition கிடைத்தது. இதனை ஏற்கும் பக்குவமோ அரசியல் முதிர்ச்சியோ திருமாவுக்கு கிடையாது அதனால் இவர்களின் அரசியல் வாழ்க்கைக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் தாய் சிறுத்தை முடிவுரை எழுதியது. எவ்வளவு தெளிவானவர் திருமா என்பது புரியும்! இங்கே நீங்கள் இன்னொரு கேள்வி கேட்கலாம் இத்தனை சிறுத்தைகளின் எதிர்காலத்தை முடித்த திருமா ஏன் ரவிக்குமாரை அவ்வாறு செய்யவில்லை என்று! அதற்கு காரணம் ரவிக்குமார் ஆர்எஸ்எஸ் ஆட்களோடு நல்ல தொடர்பில் இருப்பவர். டெல்லி அரசியலுக்கு அவரது தேவை முக்கியம் என்பதால் அவரை கைக்குள்ளே வைத்திருப்பார்!
விஜயை ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த குழந்தை என்று 2026 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிவிட்டு தேர்தலில் திமுக கூட்டணிக்கு வேலை செய்யாமல் தேர்தல் முடிவு வந்தவுடன் ஆதவ் அர்ஜுனா என்ற கள்ள லாட்டரி காட்டிய SOFA க்காக ஓடியவர் திருமா! தனது கட்சிக்கு மாநில அரசியல் கட்சி என்ற அந்தஸ்து கிடைக்க காரணமான திமுகவை விட்டு கேவலம் SOFA க்காக ஒடிவிட்டார் தெளிவான திருமாவளவன்!
எப்போதும் தனது பேச்சில் புரட்சியாளர் அம்பேத்கரை மேற்கோள் காட்டியே பேசும் திருமா அவர்களே, நேரு போன்ற பெரிய ஆளுமையை தனது உறுதியான கொள்கை நிலைப்பாட்டிற்காக எதிர்த்து ஒன்றிய சட்ட அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்தவர் புரட்சியாளர் அம்பேத்கர். நேருவோடு உடன்பட்டிருந்தால் சட்ட அமைச்சராக இருந்திருக்கலாம், நேருவோடு அனுசரணையாக நடந்திருந்தால் பின்னாளில் குடியரசு தலைவர் ஆகியிருக்கலாம்! ஆனால் அவர் அப்படி செய்யவில்லை! இந்திய சட்ட அமைச்சர் இந்திய குடியரசு தலைவர் போன்ற உயர்ந்த பதவிகளையே தனது கொள்கைக்காக தூக்கி எறிந்தவர். அடங்க மறுத்தவர், அத்துமீறியவர் அதனால் தான்
அவர் புரட்சியாளர். நீங்கள் யார்? வெறும் SOFA மற்றும் ஒரு மாநில அமைச்சர் பதவிக்காக ஆர்எஸ்எஸ் குழந்தைக்கு தாய்மாமனாக ஓடியவர். அரசியலை சுயலாபத்திற்கு பயன்படுத்தும் நீங்கள் எப்போதும் தெளிவானவர் தான்!
@sinthanaivck@PanaiyurBabu@aloor_ShaNavas@VckBalaji
எதிர் தரப்பு சமாதானமாக போக விரும்பினால், அதை தெரியப்படுத்தினால் வழக்கு வாபஸ் வாங்குவது தானே முறை. அரசியல் அறம். டெய்சன் கிட்ட வாங்கி தின்னு நீ எல்லாம் பேசலாமா டா?? லாட்டரி மாபியா பற்றி ஏதாவது ஒரு போஸ்ட் போடு பார்ப்போம்.
"உங்க அப்பா எங்க?" ❌
"தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்க?
பெண்கள் பாதுகாப்பு எங்க?
ஊழல் இல்லாத ஆட்சி எங்க?" ✅
இந்த கேள்விகளுக்குத்தான் மக்கள் பதில் எதிர்பார்க்கிறார்கள். மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு வீடியோ வெளியிட்டு விளக்கம் அளிக்கலாம். @DMKITwing@arivalayam@mkstalin@Udhaystalin
#JUSTIN | கும்மிடிப்பூண்டி அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொல்லப்பட்ட 3 வயது சிறுமியின் உடல், பொன்னேரி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது
கும்மிடிப்பூண்டி மயானத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், பொதுமக்களை திசை திருப்பி பொன்னேரியில் அடக்கம் செய்யப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் மீண்டும் சாலை மறியல்
#SunNews | #Ponneri | #Crime
கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து புதரில் வீசப்பட்டதில் அக்குழந்தை உயிரிழந்தது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
இச்சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்துக் கடுமையான தண்டனையைக் காவல்துறை பெற்றுத்தர வேண்டும்.
வடக்கே எங்கோ தூரத்தில் நடந்ததாக நாம் செய்திகளில் படித்த குற்றச் சம்பவங்கள் எல்லாம், இந்த #SofaModel ஆட்சியில் தமிழ்நாட்டில் தினசரி தொடர்கதை ஆவது கண்டிக்கத்தக்கது.
தேர்தல் பிரச்சாரத்தில் சட்டத்துக்குப்புறம்பாக வாக்குக்கேட்பதற்கான tool ஆக குழந்தைகளைப் பயன்படுத்திய முதலமைச்சர், குழந்தைகள் - பெண்கள் பாதுகாப்பில் தொடர்ந்து கோட்டை விடுகிறார்.
சேலத்தில் 50 மேற்பட்ட பெண்களுக்கு அவருடைய கட்சியைச் சேர்ந்தவர் பாலியல் தொல்லை கொடுத்தது - ஆலந்தூரில் அவரது கட்சி பிரமுகர் கணவனை இழந்த பெண்ணிடம் அத்துமீறியது - சிங்கப்பெண் படையை உருவாக்கிய சில தினங்களில் சிவகங்கையில் பெண் காவலருக்கே பாலியல் தொல்லை..
இப்படி தமிழ்நாடு முழுக்க சட்டம் ஒழுங்கு, வெண்டிலேட்டரில் வைக்கும் அளவுக்கு செத்துக் கொண்டிருக்கிறது.
ஆட்சி அமைத்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் எந்த ஓர் உறுதியான நடவடிக்கையையும் எடுப்பது போல தெரியவில்லை.
அடுத்த கட்சி ஆட்களை Purchase செய்யும் நேரத்தில், கொஞ்சமாவது சட்டம் ஒழுங்கை protect செய்ய முதலமைச்சர் அக்கறை காட்ட வேண்டும்.
தமிழ்நாட்டில் சீரழியும் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற உடனே காவல்துறை அதிகாரிகள் அளவில் உயர்நிலைக் கூட்டத்தை நடத்தி, மண்டல - மாவட்ட அளவிலான காவல்துறை அதிகாரிகளுக்கு குற்றங்களைத் தடுப்பதற்கான கடுமையான உத்தரவுகளை முதலமைச்சர் பிறப்பிக்க வேண்டும்.
இனியும் இது மாதிரியான குற்றச்சம்பவங்கள் தொடர்ந்தால், எங்கள் தலைவர் அவர்களின் அனுமதியைப் பெற்று, மக்களைத் திரட்டி வீதியில் இறங்கி போராடவும் தி.மு.கழகம் தயங்காது.
#StopSexualHarassment #LawAndOrder
கார் ஓட்டும் போது சாராயம் குடிப்பது சைடு சிக் வைப்பது எல்லாம் தனிப்பட்ட குணக்கேடுகள். ஆனால் பரபரப்பை ஏற்படுத்தக்கூடிய இது போன்ற விசயங்களை அவ்வப்போது ஊதி விடுவதன் மூலம் உண்மையான பிரச்சனைகள் வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்கின்றனர்.
"உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு அக்கறை இருக்கிறதா?" என்று தமிழ்நாட்டுப் பெண்களை எல்லாம் கொதிப்படைய வைத்துள்ளது ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் ரசிகை ஒருவருக்கு நடந்துள்ள அநீதி.
அந்தப் பெண்ணை ஸ்ரீவைகுண்டம் த.வெ.க எம்.எல்.ஏ. சரவணனுக்கு நெருக்கமான அக்கட்சி நிர்வாகிகள் இருவர், வேலை வாங்கித்தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி உனக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று எம்.எல்.ஏ சரவணன் சமரசம் பேச முயன்றதாக பாதிக்கப்பட்டப் பெண் கூறியுள்ளார்.
இதேபோல், இன்னொரு பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பெண் கூறுகிறார்.
இன்னொரு அமைச்சருக்கும் இந்தப் பிரச்சினை தெரியும் என்கிறார். எல்லாம் மேலிடத்துக்கு தெரியும் என்று குற்றவாளிகள் கூறியதாகவும் சொல்லி உள்ளார்.
ஆளுங்கட்சியில் "யார் அந்த மேலிடம்" என்று மக்கள் கேட்கின்றனர்.
'தனிமனித ஒழுக்கம்' பற்றி பாடமெடுத்துள்ள முதலமைச்சரின் ஒட்டுமொத்த #SofaModel அரசும், இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயன்றுள்ளது.
குற்றத்தை செய்தவர்களை பாதுகாக்க முயன்றதோடு மட்டும் இல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியில் இருந்தும் நீக்கி இருக்கிறார்கள்.
பாலியல் வன்கொடுமை செய்திகளை கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் கலங்குகிறது - பதறுகிறது என்று 2 நாட்கள் முன்பு முதலமைச்சர் பேசினார்.
ஆனால், தன் கட்சியைச் சேர்ந்த த.வெ.க. ஆட்களே பாலியல் வன்கொடுமை செய்தால், பாதிக்கப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கிறார்.
Reels எடுத்து Post செய்ய தான் 'சிங்கப்பெண்' பிரிவை முதலமைச்சர் உருவாக்கினாரா?
இந்த கேள்விகளுக்கு முதலமைச்சர் என்ன பதில் வைத்திருக்கிறார்?
ஸ்ரீவைகுண்டத்தில் பாதிக்கப்பட்டப் பெண்ணிற்கு முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ சரவணன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
அவருக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி மேலிட புள்ளிகள் யாரென்று விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#Quote | "2 அமைச்சர் பதவிகளுக்காக உங்கள் கூட்டாளியான திமுகவை நீங்கள் கைவிட்டீர்கள்" - இந்தியா கூட்டணி கூட்டத்தில் சிபிஎம் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் பேச்சு
#SunNews | #DMK | #Congress | #INDIAalliance