அப்படி என்னடா செஞ்சிட்டிங்கனு கேக்குறவங்களுக்கு
ஒரு சின்ன Sample🔥
என்றும் மக்கள் பணியில்
நாம் தமிழர் ✊
நாம் தமிழர் மட்டுமே ✅
#NTK#NTK4TN#TVKVijayFails
மாம்பாக்கம் த.வெ.க ஊராட்சி மன்ற தலைவரும், த.வெ.க செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீரா என்பவர் ஒப்பந்ததாரரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக வீடியோ வைரல்..
#TVK | #Chengalpattu | #Bribe | #PolimerNews
விஜய்யை விமர்சனம் செய்வதற்காக உடல் ஊனமுற்ற நபரை கைதுயுள்ளது விஜய் அரசு. nice..
கைது செய்து அவரை மருத்துவமனைக்கு ஸ்டெச்சரில் படுக்க வச்சு தூக்கிடு போய் உடல் தகுதி வாங்கி சிறைக்கு அனுப்ப துடித்துள்ளது காவல்துறை.. Very nice.
அரசியல் அடக்குமுறை பார்த்திருக்கிறேன் ஆன இந்த அளவுக்கு கீழ்தரமான ஒரு கொடூர புத்தி கொண்ட சைக்கோ ஆட்சியை இப்போது தான் பார்க்கிறேன்..
உடல் ஊனமுற்றவர் என தெரிந்தும் சிறையில் வைக்க உடல் தகுதி பெற முயற்சித்த காவல்துறை பணி சூப்பர்.. l
பழனி முருகன் கோவில் 100 கோடி ரூபாய் சொத்து விவகாரத்தில் சிக்கிய அமைச்சர் ரமேஷ் "நான் வழக்கு போடுவேன்" என்று மிரட்டலுக்கு என் பதில் - எங்கே போடு பார்க்கலாம்... அதுக்கு முன்பு மக்கள் கேள்விக்கு பதில் சொல்லு மேன்..
பழனி கோவில் இணை ஆணையராக இருந்த மாரிமுத்துக்கு - இந்து அற நிலைத்துறை இணை ஆணையர் செயல் அலுவலர் பதவி உயர்வு கொடுத்தது நீங்களா இல்லையா? (ஆதாரம் இணைத்துள்ளேன்)
100கோடி நிலம் கைமாறியவுடன் அடுத்த 2 நாளில் அந்த ஆளுக்கு பதவி உயர்வு கொடுத்தது எதனால்? அதற்கு என்ன அர்த்தம்? பழனி கோவில் சொத்து விவகாரத்தில் முறையிட்டு அதை மீட்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர் மாரிமுத்து, ஆக சரியா முடிந்த உடனே பதவி உயர்வு என்று கொடுத்து சென்னை நகர்த்த என்ன அவசியம் அவசரம் உங்களுக்கு?
கோவில் நிலம் விற்பனை செய்யப்பட்ட தேதி 06 ஆம் தேதி ஜுலை இந்த மாதம் முடித்துள்ளனர். (ஆதாரம் இணைத்துள்ளேன்)
மாரிமுத்து பதவி உயர்வு அறிவிக்கப்பட்டு சென்னைக்கு செல்வதற்கு ஆணையை ஜுலை 9ஆம் தேதி வெளியிடுகிறீர்!
சரி நிலம் விற்பனை உங்களுக்கு தெரியாது என வைத்துக் கொள்வோம் - இந்த அதிகாரி பதவி உயர்வுமா உங்களுக்கு தெரியாது ? இணை ஆணையராக உங்கள் அமைச்சரவையில் பெரிய பொறுப்பில் வரும் நபரை கூட தெரியாது என்றால் - பின் என்ன வேலை பார்த்துட்டு இருக்க? உங்கள் விஜய் வார்தையில் சொல்வது என்றால் "நல்லா வருது வாயில".
சரி இந்த மாரிமுத்து மீது என்ன என்ன புகார் இதுவரை உள்ளது சொல்லுங்க! இல்லை நான் சொல்லவா?
மக்கள் கேள்விக்கு பதில் சொல்ல துப்பு இல்லை "வழக்கு போடுவேன் " என்றி மிரட்டல்? வழக்கு போடுங்க.. அதற்கு முன் பதில் சொல்லுங்க...
இப்போ அப்படியே சார் பதிவாளார் பக்கம் மொத்தமா திருப்பி மொத்த விவகாரதை ஒருத்தர் மேல் வைத்து முடிக்க பார்கிறீர்? அதற்கும் கேள்வி - அதிலும் சிக்குவீர்... இதற்கு பதில் சொல்லு Next அதை வெளியிடுகிறேன்.
சேலம் மாநகரட்சியில் இருந்து குடிநீர் கிடைக்காது, இனிமேல் தனியார் நிறுவனம் தான் [Suez] குடிநீர் வழங்கும் 😂
சேலம் மக்களுக்கு நல்ல மாற்றம் வந்திருக்கு எல்லாம் சேர்ந்து கொண்டாடுவோம் 🤪🤦🏻♂️
கள்ளச்சாராயம் குடித்து இருந்தவர்களுக்கு 10 லட்சம் வழங்கிய அரசின் செயலை கண்டித்த சீமானை அன்று பாராட்டிய இன்றைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன்..
தற்குறிகள் பார்த்து தெரிந்து கொள்ளவும் 😌
Ford நிறுவனத்தை ரீல்ஸ் கீர்த்தனா கொண்டுவந்தார் விஜய் ஐடியா கொடுத்தார் என பிரச்சாரம் பண்ண ஆரம்பித்துவிட்டனர் ரூட் மாபியா.. உண்மை என்னவென்றால் 2025 அக்டோபர் மாதமே இதற்கான திட்டமிடலை முழுவதும் அறிவித்திருந்தது Ford நிறுவனம். அதற்காக சுமார் 8 மாதங்கள் திட்டம் தயாரிக்கும் பணியும் 2024ல் தொடங்கியது. எனவே இதற்கும் ரீல்ஸ் கீர்த்தனாவிற்கும் சம்மந்தமே இல்லை. இன்னும் ஒருபடி மேலே சொல்லவது என்றால் அங்கே என்ன முதலீடு எதற்கு முதலீடு என்ன நிறுவனத்தின் விரிவான திட்டமிடல் என்பது கூட கீர்த்தனா அவர்களுக்கு தெரியாது என்பது தான் கசப்பான உண்மை..
"இங்க வீடு கட்டணும்னா ரூ.50,000 கொடு.."
திருவொற்றியூர் குப்பத்தில் புதிதாக வீடு கட்டும் தன்னிடம் த.வெ.க நிர்வாகி பணம் கேட்டு மிரட்டுவதாக பெண் புகார்.!
#Chennai | #HouseIssue | #Woman | #Complaint | #PolimerNews