இப்படியெல்லாம் உன்ன பாக்க கஷ்டமா தான் இருக்கு..
ஒட்டுமொத்த மத்த மாநிலமும் உன்ன பப்பு பப்புனு சொன்னப்போ சொன்னவனையெல்லாம் சப்புன்னு வச்ச எங்க கிட்டயே உன் ஓடுகாலி புத்திய காட்டிட்டு ஓடுனியே இன்னைக்கு உன்ன அடிச்சு போட்டா கூட உன் தமிழ்நாடு கூட்டணில இருந்து ஒரு குரல் வராது..
டேய் தற்குறி பொறம்போக்கு உனக்கு தெரியுமாடா நாகரிகம் என்றால் என்ன என்று நாகரீகத்தை பத்தி பேசுறீங்க நாகரிகம் என்றால் கடந்த ஆட்சியில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் நடந்து கொண்ட விதம்தான் நாகரிகம் @AadhavArjuna
நிலைபெற வந்தது அந்நாள்!
தமிழ்த்தாயின் ஏக்கம் தீரத் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் 'தமிழ்நாடு' என்ற பெயரினை அவையினில் முழங்க, ஒட்டுமொத்த மாநிலத்தின் உணர்வினையும் எதிரொலிக்கும் வகையில் உறுப்பினர்கள் எல்லாம் 'வாழ்க' என வாழ்த்தி மகிழ்ந்த இந்த நாளே #தமிழ்நாடு_நாள்!
1956-ஆம் ஆண்டே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும் இந்த நிலம் Madras State என்ற பெயரிலேயே தொடர்ந்தது.
எத்தனையோ முயற்சிகள், தீர்மானங்கள், போராட்டங்கள் நிகழ்ந்தும் எதுவும் மாறவில்லை.
1967-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது கழகம். முதலமைச்சரானார் நம் அண்ணா. வரலாற்றில் பொன்னாளாக
சேலத்தில் அம்பேத்கர் சிலை பிரச்சனை என்பது தவெக ஆட்சிக்கு கலங்கம் ஏற்படுத்த நினைக்கும் சதிச்செயல்
- விஜய் ரசிகர் மன்ற தலைவர் திருமா
ஆகா இதுவல்லவா தலித் புரட்சி
கூட்டணி கட்சிகளுக்கு இலை போட்டு அறுசுவை விருந்தளித்து கௌரவம் தந்த தலைவரை விட்டுவிட்டு எச்சில் இலையைத் தேடிப் போன நாய்களுக்கு மீண்டும் நீங்கள் இதை செய்யலாம் இதை செய்யக்கூடாது என்று சொல்ல எந்த அருகதியும் இல்லை
@thirumaofficial@PChidambaram_IN@INCIndia
இவர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்,
ஆனால் பழநி ஆண்டவர் ரூ.100 கோடி மதிப்பிலான கோயில் நிலத்தை வெறும் ரூ.2 கோடிக்குத் தாரை வார்த்திருக்கிறார்.
பொறுப்பேற்ற இரண்டே மாதத்தில் பழநி ஆண்டவருக்கே மொட்டை போடுகிறது விஜய் அரசு...🤡🤡🤡🐿️🐿️🐿️
நீ நடத்து ராஜா நடத்து.. எவன் கேட்பான், எவன் ஆய்வு செய்வான்... விளம்பரம் தானே முக்கியம்..
செய்தி நிறுவனங்களுக்கு : முதலில் இந்த மொத்த முதலீடு என்ன , திட்டம் என்ன , அந்த நிறுவனம் என எதையது படிச்சுட்டு தான் செய்தி போடுகிறீர்களா? இதனால் தான் விஜய் தரப்பு நல்லா பொய் செய்திகளை திரித்து பரப்புகிறார்கள்.
விகரம் சோலார் (போன வருடம் MoU தமிழக அரசோடு செய்த நிறுவனம் தற்போதய திட்டமிடல்)
இதன் முதலீட்டு மதிப்பு
2026 ஆண்டில்: ₹800 crore
2027 ஆண்டில்: ₹1,200 crore
2028 ஆண்டில்: ₹1,300 crore
2029 ஆண்டில்: ₹1,071 crore
4 வருடத்தில் இது ஒவ்வொரு படி நிலையில் சரியாக இருந்தால் அவர்களுக்கு Cash flow இருந்தால் முதலீடு செய்வது என முடிவு..(பங்குசந்தைக்கு இது அவசியம் அவர்களுக்கு என்பது கூடுதல் விசயம்). அதாவது 4 வருட திட்டமாக 4,371 கோடி அதுவும் ஒவ்வொரு திட்ட வெற்றிக்கு பின் சரியாக லாப விவரம் இருந்தால் அடுத்து என திட்டமிட்டபடுகிறது.
இதுவும் 2025ல் கையெழுத்தான MOU ஒரு பகுதி..
இதில் முதல்கட்ட பேச்சுவார்த்தை முடித்து ஒப்பந்தம் சென்ற ஆண்டு செய்தனர் இதே விகரம் சோலார் நிறுவனம்.. அது என்ன நிலையில் இருக்கு என்று சொல்ல சொல்லுங்க...
அடுத்து முக்கிய செய்தி என்ன தெரியுமா : அந்த விகரம் சோலார் நிறுவனத்தின் மார்கெட் கேப் மதிப்பே 7000 கோடி தான்யா... கொஞ்சமாது படிப்பறிவு வேண்டாமா நமக்கு.. அது வந்து 15,037 கோடி முதலீடு செய்ய முடியும்? ?? எப்படினு நீங்கள் செய்தி போடுபவர்கள் தேடி படித்திருந்தால் விசயம் புரியும்...
சும்மாவே நல்லா ஏமாற்றுவது எப்படி என தனி ஆய்வே நடத்தலாம் இந்த TVK விஜய் தரப்பை.. இதில் இது வேறயா...
ஆக ரீல்ஸ் கீர்த்தனா தற்போது இந்த முதலீட்டை எப்படி கொண்டு வந்தார் என்பதை பற்றியும் , அது ஒவ்வொரு ஆண்டுக்குமான திட்டமிடல் பற்றியும் விளக்கமாக மீடியாவை சந்தித்து விளக்குவார் - என்னமா சரி தானே!!
7000 கோடி மொத்த மதிப்பு உள்ள நிறுவனம்... அதில் இரண்டு மடங்கு மேல் 15,000 கோடி முதலீடு பண்றாங்கப்பு என்று செய்தி போடும் அளவுக்கு தற்கூறிகளாக நாம் இருப்பது கவலையே... அது வரை விஜய் தரப்பு நன்கு மக்களை ஏமாற்றலாம்...
நான் சொல்றேன் இது அடுத்த 10 வருடத்திற்கும் சேர்த்து அவர்களின் நீண்டகால திட்டம் என்று உருட்டியுள்ளனர் MOUல்... அதாவது விஜய் பெரிய முதலீடு கொண்டு வந்துவிட்டார் என்று செய்தியில் பரப்புவதற்காகவே இதை செய்துள்ளனர்... இது அடுத்த 3 ஆண்டுகளில் 3000 கோடி கொண்டு வந்தாலே பெரிது... இதில் 5000 பேருக்கு வேலை , 10,000 குடும்பத்தினர் பயன் என்று அளந்துவிட்டுருக்கானுக..
எல்லாம் ஒரு விளம்பரம்...
அரசியல் என்பது தேர்தல் நேர பேச்சாக மட்டும் இல்லாமல், மக்கள் நலன் சார்ந்த அனைத்து முக்கிய பிரச்சனைகளிலும் தொடர்ந்து குரல் கொடுத்து, பொறுப்புடன் செயல்படுவதே
கடந்த 2 மாதங்களில்...
மதுவிலக்கு, காவேரி பிரச்சனை, புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா, ஜாதிய வன்கொடுமை, ஈழத் தமிழர் பிரச்சனை, பயங்கரவாதம், ஊழல், தமிழ் மற்றும் மாநில உரிமைகள் போன்ற முக்கிய மக்கள் பிரச்சனைகள் குறித்து,
திமுக தவிர வேறு யாரும் குரல் கொடுக்கவில்லை