@ThanthiTV மோடி எப்படி நேரூ மீது பழி போடுகிறாரோ அதுபோல இவனுக்கு கலைஞர் மேல் பழி போடுவது அழகு. மேயாதது அணையை தேவைக்கு ஆட்சி பிறந்த பின்பு தான் கட்டுமான பணி நடைபெறுகிறது சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே இதற்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளது
@_kabilans ஒரு நாளைக்கு 12 மணி நேரம் படிக்கிறாங்கடா அதுக்கு மேலயும் புடிக்கிறாங்க இதில் எல்லாம் சாதி மக்களும் அடங்கும். நடிகனை பார்க்க போவதற்காக அவங்களோட தனிப்பட்ட அரசியல் மாநாடு நடைபெற இடத்தில போய் செத்ததுக்கு அந்த அரசியல் கட்சிதான் பொறுப்பாளர்கள் வைத்தவருக்கு தமிழ்நாடுஅரசுபொறுப்பு ஏற்காது
@PriyankaSmile01@CMOTamilnadu இதற்கு முன் கடந்த ஆட்சியில் இந்த பிரச்சனை எழவில்லை தண்ணீர் நன்றாகத் தான் கிடைத்தது இப்பொழுது தான் பிரச்சனை இல்ல விஜய் அண்ணா விஜய் அண்ணா
@eagalaivanp நீ நல்ல ஆண் மகனாக இருந்தால் நல்ல குடும்பத்தில் பிறந்து இருந்தால் இப்பொழுது சரக்கு பாடலுக்கு 20 ரூபாய் வாங்கப்படுகிறதாக கேள்வி அதை கொஞ்சம் விசாரி.
@PriyankaSmile01@duraivaikooffl இவங்க அப்பaa தான் விஜய் மனசாட்சியே இல்லாதவர் கரூரில் இருந்து ஓடிவிட்டார் என்று சொன்னான் இன்னைக்கு கட்சியில் அவங்களோட கூட்டணி போட்டான்னா அன்னைக்கு இல்லை இன்னிக்கு இருக்குதுங்கறேன் முதலில் அவன் அப்பா பேசியதற்கு விளக்கம் தரட்டும்
@itisprashanth@CMOTamilnadu டேய் பொய் பேசுறதுக்கு ஒரு அளவு இருக்கிறது. எந்த ஒரு நபரும் வேர் ஹவுஸில் இருந்து மாத்திரையோ மருந்தையோ எடுக்க முடியாது மருத்துவரின் பரிந்துரையில் அரசு ஆஸ்பத்திரியில் எடுக்க முடியும் warehouse இருந்து மருத்துவர் பரிந்துரை இல்லாமல் ஒருவன் எடுக்கிறான் என்றால் அதற்கு பெயர் திருட்டு
@sundarrajachola நீ எது சொன்னாலும் பரவாயில்லை ஆனால் ராகுல் அலை என்று சொன்னாயே அதை தான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை அப்படி ஒன்று எப்பொழுது ஏற்பட்டது அவன் நாசமாகி மற்றவர்களையும் நாசமாக்கி கட்சியை அழித்து விட்டான் அவனுக்கு வாய்ப்பு கொடுத்தது கேரளா இப்படி இருக்க எப்படிடா உங்களுக்கு இப்படி பேச மனசு
@AdvocateMohan5@thatsTamil இன்று மீண்டும் அந்த 20 சதவீதத்தில் எங்களுக்கு 20 சதவீதம் வேண்டும் என்று ராம்தாஸ் கூறுகிறார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இதை சாத்தியப்படுத்த முடியாது முன்பு எடப்பாடி ஆட்சி இருவரும் பொய் பேசினர்
@AdvocateMohan5@thatsTamil வன்னியர்களுக்கு மட்டும் 20% ஒதுக்கீடுவது முடியாது ஏனென்றால் அவர்கள் 20% தமிழ்நாட்டில் உள்ளனரா? போராட்டம் பண்ணியது அன்று வன்னியர் சமூகம் தான் அதற்காக ஆட்சிக்கு வந்தவுடன் மற்ற சமூகங்களையும் இணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு என்று கலைஞர் உருவாக்கினார்.
@thatsTamil தம்பி warehouse இருந்து யாரும் மருந்து எடுக்க முடியாது அது மருத்துவமனைக்கு செல்லும் மருத்துவரின் பரிந்துரையில் அந்த மருந்தை எடுத்துக் கொள்ளலாம் நீ warehouse ல இருந்து எடுத்தால் அது திருட்டு. உன் நண்பனுக்கு என்ன வியாதி? எதையும் உறுதிப்படுத்தாமல் இதை பரப்பிய ஒன் இந்தியாவிற்கு ----