இன்று (25.08.2026), பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவினர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களைச் சந்தித்து நன்றி தெரிவிப்பதற்காக தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.
அவர்களைத் தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார் அவர்கள் வரவேற்று, கலந்துரையாடினார்.
விரைவில் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களைச் சந்திப்பதற்கும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
#ntk #seeman #parandur
இன்று (25.08.2026), பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவினர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களைச் சந்தித்து நன்றி தெரிவிப்பதற்காக தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.
அவர்களைத் தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார் அவர்கள் வரவேற்று, கலந்துரையாடினார்.
விரைவில் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களைச் சந்திப்பதற்கும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
#ntk #seeman #parandur
மண் மணம் மாறாத கலைப்படைப்புகளால் தமிழர் வாழ்வை, தமிழர் நிலத்தை, தமிழர் பண்பாட்டு விழுமியங்களைக் கவிதையாகப் படம்பிடித்த மகத்தான திரைக்கலைஞன், விழிகளில் என்றும் உலவக்கூடிய காவியங்களை, வெள்ளை திரைகளில் ஒப்பற்ற ஓவியங்களாகப் படைத்தளித்த தமிழ் மண்ணின் ஈடு இணையற்ற படைப்பாளி, என்னுயிர் அப்பா இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் புகழைப்போற்றும் வகையில் அவர் பிறந்த தேனி மண்ணில் மணிமண்டபம் கட்டப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
அப்பா இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு பெருமை சேர்க்கும் அறிவிப்பினை வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், பள்ளி கல்வி அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
@CMOTamilnadu@TVKVijayHQ@imrajmohan
தென்கொரிய நாட்டின் சியோல் நகரில் பன்னாட்டு அளவிலான இளையோருக்கான டேக்வாண்டோ போட்டியில் கோவை மாணவர்கள் 5 வெண்கல பதக்கம் வென்ற செய்தியறிந்து மிகுந்த பெருமிதம் அடைந்தேன்.
அன்பு பிள்ளைகள் ஐவரும் மேலும் பல பன்னாட்டு போட்டிகளில் பங்கேற்று சாதனை படைக்க என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
கம்பீரமான நடிப்பாற்றலால் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி, மக்களை மகிழ்வித்த ஆகச்சிறந்தத் திரைக்கலைஞர்!
இயக்குநராகவும், நடிகராகவும் பலருக்கு அறிமுக வாய்ப்புகளைக் கொடுத்து, தன்னோடு மற்றவர்களும் மேலேறி வர வேண்டுமெனும் நல்நோக்கத்தோடு கைதூக்கிவிட்ட குணாளர்!
தான் சார்ந்திருக்கிற நடிகர் சங்கம் பெருங்கடனில் மூழ்கித் தவித்தபோது தனது கடினமான உழைப்பாலும், நிர்வாகத்திறனாலும் மீட்டெடுத்த பெருந்தகை!
ஏழை எளிய மக்கள் எவரும் பசி, பட்டினியாக இருக்கக் கூடாதெனும் உயர்ந்த எண்ணம் கொண்டு, தன்னை நாடி வந்தவர்களுக்கெல்லாம் உணவிட்ட மனிதநேயவாதி!
எந்த நிலையிலும் தன்னிலை மாறாது உள்ளன்போடு எல்லோரிடமும் பழகிய பண்பாளர்!
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஐயா விஜயகாந்த் அவர்களுடைய 74வது பிறந்தநாளில், அவருடைய நற்செயல்பாடுகளை போற்றி, என்னுடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
விசிக-வினர்களால் கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டு தலை முழுவதும் தையல் போடப்பட்டுள்ள நிலையில் தற்போது காவல்துறை அதிகாரிகள் சிகிச்சையில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகியை கைது செய்ய 15க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு கைது செய்ய வந்திருக்கிறார்கள்!
இது தான் தவெகவின் நேர்மையான அரசா?
நாம் தமிழர் கட்சி நிர்வாகியை கொலை செய்ய முயற்சி செய்தவர்களை கைது செய்ய கோரி காவல்நிலையத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய இருந்த நிலையில் விசிக-வை சேர்ந்த 50 நபர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு ஆபாச வார்த்தைகளை பேசி வருகிறார்கள்..!
@tnpoliceoffl தடுக்காம என்ன பண்ணுறாங்க தெரியல..!
நீங்கள் மீட் பண்ணுங்க, ஜாலியா இருங்க, சுற்றுலா போங்க நாம் தமிழர் தம்பிகளுக்கு அதில் என்ன பிரச்சினை?! தேவையில்லாம தம்பிகளை சீண்டி செருப்படி வாங்காதீர்கள் என்பது மட்டுமே அன்பின் வேண்டுகோள்!
காளியாண்டு பிறந்தது கிமு 3102 அப்போ ஸ்டெப்பி புல்வெளியை விட்டு நீங்க கிளம்பவே இல்லையே அப்புறம் எப்படிடா இராவணன் பிராமணன் ஆவான்னு ஒரு கேள்விதான் கேட்டாரு ஒட்டுமொத்த சங்கி கூட்டமும் கதற ஆரம்பிச்சிருச்சு 😂
பொடனில ஓங்கி அடிச்சா வலிக்கத்தானே செய்யும்
வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னன் 🔥🔥🔥