விஜய் அரசின் இரண்டாவது அடி — சென்னை மக்களுக்கு
பரந்தூர் விமான நிலையத்திற்கு பிறகு, இப்போது குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டமும் ரத்து.
261 கோடி செலவில் செம்மஞ்சேரியில் 80 ஏக்கரில் உலகளாவிய விளையாட்டு மையம் — சர்வதேச கால்பந்து மைதானம், ஒலிம்பிக் தர வில்வித்தை, துப்பாக்கி சுடுதல், நீர் விளையாட்டு நிலைகள் என்று பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தோடு இணைத்து என்று கடந்த அரசு திட்டமிட்டு வேலை தொடங்கியிருந்தது. இப்போது எல்லாம் போயே போச்சு.
OMR ஐடி காரிடரில் அந்த 80 ஏக்கர் நிலம் திடீரென்று அரசுக்கு எப்படி கிடைத்தது?
ஜேப்பியார் கல்வி டிரஸ்ட் ஆக்ரமித்திருந்த அரசு நிலம்த்தை சட்ட போராட்டம் மூலம் முந்தைய திமுக ஆட்சியில் வழக்கில் மீட்கப்பட்டது. கல்லூரி கட்ட OMRல் அரசு நிலத்தை வள்ளல் எம்ஜிஆர் ஜேப்பியாருக்கு கொடுத்தார், அரசு குடுத்ததோடு ஜேப்பியார் அருகில் இருந்த 80 ஏக்கர் ஆட்டை போட்டு கொண்டார், அந்த நிலத்தை தான் திமுக அரசு மீட்டது.
தமிழ்நாடு நிதியமைச்சர் மரியா வில்சன் ஜேப்பியாரின் மாப்பிளை. ஜேப்பியார் கல்லூரியின் இயக்குநர்.
தமிழ் நாடு அரசு ஏன் குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டமும் ரத்து செய்தது என்பதை உங்கள் ஊகத்திற்க்கு விட்டுவிடுகின்றேன்
Super da
விஜய் :
பார்டி ஃபண்ட் என்று சொன்னதும் ஓடிப்போயிட்டாங்க.
உதய் அண்ணா இன் அசெம்ப்ளி :
தைரியம் இருந்தா தெம்பு திராணி வக்கு முதுகெலும்புனு இருந்தா எந்த Party ன்னு சொல்லு.
கழகத்தை பயன்படுத்தி கோடி கோடியா சம்பாரிச்சவன்ளா வேற கட்சிக்கு போய் சேருரான் ஆதாயத்துக்காக
ஆனா கழகம் செஞ்ச ஒரு சிறுசோ , பெருசோ அந்த நன்றிக்காக கூடவே நிக்கிறான் பாரு கருப்பு , சிவப்பு தொண்டன் 🖤❤
முடிந்தளவு கழகத்தை தூக்கி பிடிப்போம் உயிர் உள்ளவரை 👏👏👏
திமுவுக்கான விசுவாசம்
ஓட்டு வாங்கி MLA ஆகிட்டேன்... 🔥
இனிமே என் குழந்தை.. இருந்தாலும் சரி, இல்லன்னாலும் சரி ...
சூப்பரு மேடம்... Thufff 🤦🏻♀️💦...🤡💯
இதை இப்படி ல.. சொல்லி இருக்கனும்???