When Aadukalam Naren downplayed his intelligence,saying,"I'm not that smart sir," @rajinikanth sir replied,"I'm just like you,sir,super!"to make him feel good. That's Thalaivar ❤️✨️
I was stunned by his on d spot improvisations 🙌
#Jailer2#SuperstarRajinikanth#Rajinikanth
தன்னை தோற்கடித்து அவமான படுத்திய அமெரிக்க வீரரை,
அதே இடத்தில் வென்று சிறு புன்னகையுடன் தான் யாரென்று நிரூபித்த குகேஷ் 💪
மேன்மக்கள் மேன்மக்களே ❤️
#India#Gukesh 🧡
கந்தசஷ்டித் திருநாளை முன்னிட்டு
முருகன் தமிழ்க்கடவுளா, பாரதம் முழுவதும் வணங்கப்படும் கடவுளா? தொன்மையான ஆதாரங்கள் சொல்வதென்ன? முருகனும் சுப்பிரமணியனும் வேறு வேறா ? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முற்பட்டிருக்கிறேன்
முழு வீடியோ இந்த லிங்கில் https://t.co/4gntN8uaFY
ஒரு இஸ்லாமியப் பெண் இருந்தாலும் இந்து கலாச்சாரத்தை மதித்து இந்து மதத்தின் பிரமாண பெண்களை கேவலமாக ஏன்டா சித்தரிக்கிறீங்கனு உரைக்கிற மாதிரி சொன்ன சகோதரிக்கு நன்றிகள் கோடி
பிராமண சமுதாயத்தை குறித்து சாதி பிரிவினை ஏற்படுத்தும் வெற்றிமாறன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
One of the best videos of the day..
President Madam at Sabarimala, following all the traditions and rituals.
Destroys both the propagandas - “Dalit-Tribals aren’t Hindus” and “Dalit-Tribals aren’t allowed inside temples."...
#Bison திரைப்படத்தில் ஆசிய போட்டி முடிந்த பிறகு அர்ஜுனா விருது பெறுவதை காட்டி படத்தை முடித்து விட்டார்கள்.
1994ஆசிய கபாடி போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த மூன்று பேர் விளையாடினார்கள்..
அம்மூவருக்கும் அன்றைய முதல்வர் அம்மா அவர்கள் (1/2)
@saraditoo7
திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கும், அரசியல் காழ்ப்புணர்வுக்கும், மாண்புமிகு உச்சநீதிமன்றமும், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையும், இன்று தகுந்த பாடம் கற்பித்திருக்கிறார்கள்.
1) திமுக எம்எல்ஏவுக்குச் சொந்தமான மருத்துவமனைகளுடன் தொடர்புடைய கிட்னி திருட்டு குறித்து விசாரிக்க, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் அமைக்கக் கூறிய சிறப்புப் புலனாய்வுக் குழுவில், தாங்கள் பரிந்துரைக்கும் அதிகாரிகளையே நியமிக்க வேண்டும் என்ற திமுக அரசின் நிபந்தனையை ஏற்க மறுத்து மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பில் தலையிட, மாண்புமிகு உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. திமுக எம்எல்ஏவுக்கு எதிரான விசாரணைக் குழுவில், திமுக அரசு பரிந்துரைக்கும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்ற திமுகவின் நிபந்தனை எவ்வளவு வெட்கக்கேடானது.
2) பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் திரு ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகிய திமுகவுக்கு, அந்த வழக்கிலும் பின்னடைவே ஏற்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தடை செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கொலை வழக்கில், சிபிஐ விசாரணைக்கு திமுக அரசு ஏன் பயப்படுகிறது?
3) கரூர் தவெக பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கில், தமிழக அரசை உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு மதுரை பெஞ்சில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அதை எவ்வாறு விசாரித்தது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
4) திருப்பரங்குன்றம் வழக்கில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளில், இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்புக்குப் பிறகு, 3வது நீதிபதியான நீதியரசர் திரு. விஜய் குமார் அவர்கள், நீதியரசர் ஸ்ரீமதி அவர்களின் கருத்துக்களுடன் உடன்பட்டு, சிக்கந்தர் தர்காவில், விலங்குகளை பலியிடுவதைத் தடை செய்துள்ளார். இந்த மலையை திருப்பரங்குன்றம் மலை என்றே தொடர்ந்து அழைக்க வேண்டும்.
ஒரே நாளில், டெல்லி முதல் மதுரை வரை, திமுகவின் மனசாட்சியை விட வேகமாக, நீதியும் தர்மமும் திமுகவைத் துரத்திக் கொண்டிருக்கின்றன.
Director இல்லைன்னா இங்க நடிகர்கள் என்ற ஒருத்தங்கூட இருக்கமாட்டானுங்க!
Director சொல்வதை மட்டும் செய்யும் கூத்தாடிகளை கொண்டாடும் மனநோயாளிகள் தான் ரசிகர்கள்!
#SSRajamouli
https://t.co/DJIFvKsey8
The Tamil Nadu Police have arrested five individuals in connection with a prostitution racket that shockingly involved a 15-year-old girl studying in Class 9. Among those arrested is Ramesh, a DMK functionary, accused of exploiting the minor’s vulnerability and coercing her into prostitution.
As DMK functionaries continue to tarnish Tamil Nadu’s image through such deplorable acts, Chief Minister Thiru @mkstalin should revise the caption on his X handle.
Instead of “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்” (Will not let Tamil Nadu bow its head), it should perhaps read, “தமிழ்நாட்டை அவமானப்படுத்தியதற்கு மன்னிக்கவும்” (Sorry for putting Tamil Nadu to shame)”.
தமிழகத்தில் மதக் கலவரம் தூண்ட ராமர் உருவ பொம்மை எரித்த ஐந்தாம் தமிழ் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் "அடைக்கலராஜ்" பல கண்டனங்களுக்குப் பிறகு சற்று முன்பு கைது செய்யப்பட்டுள்ளான்🔥
Thanks to everyone who raised their voice. Adaikkala Raj and his team have been arrested.
KANTARA Chapter 1 is a true MASTERPIECE 🙏
INDIAN cinema has never seen anything like this before.
It's a cinematic thunderstorm, raw, divine, and unshakable.
Rishab shetty delivers a true one-man show, crafted and carried single-handedly 🙏
@shetty_rishab
Special mention to the BGM by @AJANEESHB 👏
KANTAAAARRRAAA is FANTAAAASTICCCC .. All FILM MAKERS in INDIA should feel ASHAMED after seeing the UNIMAGINABLE EFFORT @Shetty_Rishab and his team put in the BGM, SOUND DESIGN, CINEMATOGRAPHY , PRODUCTION DESIGN and VFX ..Forgetting the CONTENT which is a BONUS , their EFFORT alone deserves #kantarachaoter1 to be a BLOCKBUSTER .. HATS OFF TO @HombaleFilms for uncompromisingly backing the creative team 🙏🙏🙏 and HEY @Shetty_Rishab , I can’t decide whether you are a GREATER DIRECTOR or a GREATER ACTOR 🙏🔥💪
Recently,I witnessed #SuperstarRajinikanth & @SrBachchan during a shoot. As usual,Amit was punctual,but @rajinikanth arrived even earlier,chatting & having fun with the light boys.When it was time,he went to d director & said,"Ready, sir." Incredible discipline🙌
#Jailer2