Bro, while your statement is valid with facts / data Pls do not engage any discussions with this cine trackers .They dont know anything .
While VJ fans supporting VJ is understandable ( as he will working to give better governance ) ,the so called cine trackers are parasites who always rely on engagement farming .
24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன.
நீங்கள் appoint செய்ததாக சொன்ன efficient officers என்ன செய்கிறார்கள் முதலமைச்சர் அவர்களே?
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த குழந்தைகளைப் பெற்றவர்களுக்குத் தெரியாமலேயே வேறு இடத்தில் அடக்கம் செய்யும் அளவுக்கு நீங்கள் நடத்தும் ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி!
#WhySilentCM?
2021 - தி.மு.கழக ஆட்சியின் முதல் 30 நாட்களின் சாதனைகள்!
குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 4000 கொரோனா நிவாரண நிதி!
ஆவின் பால் லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு!
பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா விடியல் பயணம்!
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைப் பெறும் மக்களின் கட்டணத்தை காப்பீடு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசே ஏற்கும்.
மக்களின் புகார்கள் மீது 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் & அதற்கென தனித்துறை
முன்களப்பணியாளர்களாக பத்திரிகையாளர்கள் அறிவிப்பு!
கொரோனா சிகிச்சை பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ஒருகிணைந்த கட்டளை மையம்.
கோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ரா. வுக்கு சிலை!
இந்த சாதனை பட்டியல் மிக நீளமானது..
https://t.co/CnKB61nEm6
தன் ஆட்சி மீதும், தனக்கு ஆதரவளித்துள்ள கட்சிகள் மீதும் நம்பிக்கையில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை Shopping செய்து, பா.ஜ.க.வின் Xerox Copyயாக முதலமைச்சர் செயல்படுகிறார்.
"Confident-ஆ இருங்க" என முழங்கும் முதலமைச்சருக்கே Confidence இல்லையோ?
இதற்கிடையில், தொகுதிவாரியாக அவரது கட்சி நிர்வாகிகள் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்தி வருகின்றனர்.
ஆட்சியமைத்த ஒரு மாதத்துக்குள் இந்தளவு Unpopular ஆன அரசை இப்போதுதான் தமிழ்நாடு பார்க்கிறது.
தி.மு.க. பொறுப்பான, விழிப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும். இந்த அலங்கோல ஆட்சி மக்களாலேயே வீழ்த்தப்படும்!
@KanimozhiDMK@DMKWomensWing
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.
இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார்.
இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார்.
டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார்.
மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு!
பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!
#NitiAyog #DravidianModel
BJP’s long game with TN:
To break Dravidian movement’s grip on Tamilnadu,
Seeman - to split vote bank with Tamil nationalism (Tamils vs Non - Tamils)
Vijay - identity of mass leader for the common man (Voice of commons), capture Dalit and religious minorities, capture BJP vote bank dissatisfied with Annamalai let off from State President role (mainly Mambalam, Nanganallur and Mylapore vote bank), neutral voters looking for change
Annamalai - capture OBC vote bank, ADMK core vote bank, PMK core vote bank, neutral voters looking for change
When will people come back to the Dravidian fold? When they realise that it is the movement that united all the above, against hindutva (for want of a better word), or rather varnashrama forces.
தமிழ்நாட்டில் #SofaModel அரசின் தோல்விகளை ஒளிபரப்பிய காரணத்திற்காக 3 செய்தி சேனல்களை அரசு கேபிளில் நீக்கி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
Reels Content-ற்காக, “என்னை எவ்வளவு வேணும்னாலும் விமர்சிங்க” என்று Punch Dialogue பேசிய முதலமைச்சர், அவரது ஆட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டும் செய்தி சேனல்களை முடக்குவதை ஏற்க முடியாது.
மின் வெட்டினால் பொதுமக்கள் படும் அவதி, தொடரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட செய்திகளை ஒளிபரப்பினால், பாசிசத்தின் மற்றொரு Version ஆக, ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கிறது தமிழ்நாடு அரசு!
ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு அரசுத் தரப்பில் வேறு காரணம் சொல்லப்பட்டாலும், அரசை விமர்சிக்காத மற்ற சேனல்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை.
ஊடகங்களை முடக்கினால் உண்மைகளை மறைத்து விடலாம் என்ற எண்ணத்தை கைவிட்டு, நீக்கப்பட்ட சேனல்களின் ஒளிபரப்பு தொடர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#PressFreedom
I am extremely confident that if we refrain from politicising investment promotion and reassure investors that TN will ensure policy continuity and consistently follow up on necessary clearances, then every single MoU that the #DravidianModel govt under our Thalaivar @mkstalin signed will be grounded in TN creating millions of #JobsForTN.
At the same time I also urge the new govt and everyone responsible to understand that we need to reassure the investment fraternity that TamilNadu will remain the most favoured destination due to it’s professional approach to Investment Promotion, EoDB and rapid Policy updates/tweaks which match global winds of change and are in tune with the nations sectoral push 🙏🏾 Certain developments in the last few days are worrying and I hope corrective measures are taken asap.
As my Leader keeps reiterating, all of us must work AS ONE when it comes to the overall growth of the state. TN must continue to remain the #1 investment destination in not just India but also in South Asia♥️🙏🏾
#InvestInTN #BullishOnTN
அரசின் வருவாயை அதிகரிக்க
🔹இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது பானங்களுக்கு ஒரு பெட்டிக்கு ₹90/-
🔹பீர் கேஸ்கள் கொண்ட ஒரு பெட்டிக்கு ₹40/-
விலை கூடுதலாக உயர்த்தி இருக்காங்க
நல்ல முடிவு 👏👏👏👏
ஆனா இந்த விலை உயர்வுக்கு எதிர்ப்பு வரும்னு பயந்து.. இதெல்லாம் கட்சி நிதி.. அதை அரசுக்கு திருப்பி விடுறோம் என கதைகட்டுவது எல்லாம் குறைந்தபட்ச நேர்மை கூட இல்லாத பொய் பிரச்சாரம்.
விலை ஏற்றுவதாக இருந்தால் இன்ன இன்ன காரணங்களுக்காக விலை ஏற்றுகிறோம் என நேரடியாக சொல்லும் திராணியும் துணிவும் கொண்ட அரசுகள் தான் இதுவரை தமிழ்நாட்டில் இருந்தது.
இப்போது பொய்யாக கதைகட்டி காரணம் காட்டும் அரசு வந்து இருக்கிறது.
எதை சொன்னாலும் யோசிக்காமல் நம்பும் மக்களுக்கு இதெல்லாம் அதிரடி மாற்றம் என தோணுவதில் வியப்பு இல்லை
😌😌😌
I have 1 input for you @UpdatesChennai , when u r asking for any action from the current govt regarding any development works, pls add a disclaimer that u r asking the same previous govt as well.
I could see 1 thing as common in all ur tweet about asking new govt to act , where people are asking why u have not asked the same thing earlier :( While your intention is clear , The disclaimer may help them .