1991ல் ஆட்சி கிடைத்த மமதையில் ஜெயலலிதா ஆடிய ஆட்டத்தின் விளைவை பிற்காலத்தில் உணர்ந்து கொண்டார். அந்த வழியையே தற்குறிகளின் தலைவனும் பின்பற்றுகிறார்.
தன்னைப் பார்க்க வந்தவர்கள் கண்முன்னே செத்து விழுந்தபோது நின்று பார்க்காமல், ஓடி ஒளிந்து கொண்ட ஓடுகாலிக்கே இவ்வளவு திணவு இருக்குமென்றால், மிசாவை சந்தித்து மீண்டவரை தலைவராகக் கொண்டு செயல்படும், மோடிக்கும் பயப்படமாட்டேன், உன் ஈ.டிக்கும் பயப்படமாட்டேன் அட்ரஸ் சொல்றேன் வந்து பாரு என்று தைரியமாக சவால்விட்ட இளந்தலைவர் உதயநிதிக்கு எவ்வளவு இருக்கும்.
சட்டப்பேரவையில் கேள்விகளை எதிர்கொள்ள பயந்து, கோழைத்தனமான நடவடிக்கையில் இறங்கியிருக்கும் கோழைகளின் தலைவனுக்கு இதன் விளைவுகள் விரைவில் புரியும். மாஃபியா கும்பல் சக்தியைவிட, மக்கள் சக்தி பெரிது என்பதை மறந்துவிட வேண்டாம்.
You ask...//How do these people sleep at night defending such language?//
What such language are you referring to? udhayanidhi neither mentioned any actress by name nor used any sexual or suggestive language... It was you who inserted a particular actress into the conversation to suit your agenda.
Also u asked //How do these people sleep at night?//
Well... probably the same way you & your entire agenda driven group slept 5 months ago when nainar nagendran openly demeaned an actress by mentioning her by name... You did not hold a debate, did not make a single video & did not even post one tweet about it... You all acted as if the incident had never happened.
Stop the நீலிக் கண்ணீர் akshita 😂.
Akshita : “Udhayanidhi targets Trisha. New low”.
DMK : We will sue you.
Akshita : Adhu vandhu. Crowd was targeting Trisha la? Udhay should have….
Sue her dumbass. I will donate.
This is exactly how the right-wing toolkit operates, and it is entirely predictable.
LoP @Udhaystalin didn't even mention anyone's name in his speech. He was only talking about the Cauvery issue and even mentioned it separately.
But this TVK fan-girl @Akshita_N deliberately drags in an actress's name just to set a fake narrative and defame him. And the entire right-wing ecosystem is now working overtime to amplify this lie.
It is amusing to see the sudden "outrage" from this lot. Where was this outrage when Karnataka CM DK Shivakumar repeatedly delivered press meets and statements firmly refusing to release our rightful share of Cauvery water?
Even your 'revolutionary' CM Vijay, who pretends to care for the state, hasn't tweeted a single word about Cauvery.
Not to mention, Rahul Gandhi didn't even utter the word "Cauvery" when he visited Tamil Nadu recently.
These people conveniently stay silent on issues that actually matter to the state, but the moment they can spin a fake narrative, their entire toolkit is activated against the DMK and Udhayanidhi Stalin.
The DMK has seen and shattered such fake narratives and propaganda for decades.
We will continue to face them, expose them, and overcome them!
Won’t share what Udhayanidhi Stalin has said about Trisha, because I refuse to give it more eyeballs- the TN LoP using such language is disappointing and despicable.
அண்ணாமலை அவர்களே.. நீங்கள் பல்லு படாமல் பேசிய பல ஆபாசப் பேச்சுகள் கூவம் ஆற்று நாற்றத்தைவிட மோசமானது. கூவத்தையாவது நீர்வளத்துறை வைத்து சுத்தம் செய்யலாம். உங்கள் ஆபாசப் பேச்சுக்களை எந்த துறையை வைத்து சுத்தம் செய்ய?
ஆபாசப்பேச்சுகளைப் பற்றி யார் பேசுவது என்று விவஸ்தையில்லாமல் போய்விட்டது.
நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...
I get there are Political compulsions, but how do these people sleep at night defending such language?
Let me reiterate: Udhayanidhi should have shut down the crowd immediately instead of laughing and then making a remark with a smirk.