அநாகரிக அரசியலை விட்டுவிட்டு முதல்வர் பொறுப்புடன் நடக்க வேண்டும். மக்களுக்காக அரசாங்கம் செயல்படவில்லை எனில் தி.மு.க செயல்பட வைக்கும்.
#WhoareyouEdappadi
திரைமறைவு காரியங்கள், புள்ளிவிவரங்களை திரித்து சொல்லுதல் இப்படி மக்களிடம் அரசு விளையாடினால் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டேன். தட்டிக் கேட்க வேண்டிய இடத்துல கேட்பேன்.
#WhoareyouEdappadi
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த சொன்னா முடியாதுன்னு சொல்லிட்டு அங்க மதத்தலைவர்களை கூப்ட்டு கூட்டம் நடத்தியவர் எடப்பாடி. யார் செய்வது அரசியல்?
#WhoareyouEdappadi
💯on the money🙏
If this crisis proves 1 thing beyond doubt, it is this:
India is too large, complex, and diverse to be run from one place, on a one-size-fits-all approach. Let alone by ANY 1 or 2 men
Increased Federalism & Local Self-Governance are the only ways forward